பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசாங்கப் பணத்தில் யுஎஸ்$700 மில்லியனை(ரிம2.6 பில்லியன்) எடுத்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு முடிவுகட்ட அவரது வங்கிக் கணக்குகளைக் காட்டினாலே போதுமானது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“மக்கள் அவர்மீது குற்றம் சுமத்தினால் அதை ஒரு சதி என்கிறார். அப்படிச் சொல்வது அபத்தம். அது உண்மையில்லை என்றால் நிரூபியுங்கள். நிரூபிப்பதும் எளிதுதான்.
“அவரிடம்தான் வங்கிக் கணக்குகள் உள்ளனவே. ‘இதோ பார்த்துக் கொள்ளுங்கள்’ எனக் காண்பித்தால் போதுமே”. இன்று காலை பிரிட்டனின் பிபிசி-க்கு வழங்கிய நேர்காணலில் மகாதிர் இவ்வாறு கூறினார்.


























அவன் மட்டும் காட்டினால் போதாது – தேசிய முன்னணியில் இருக்கும் எல்லோரும் காட்ட வேண்டும். அத்துடன் அரசு சார்ந்த எல்லா தலைகளும் காட்ட வேண்டும் அதிலும் காவல் மிகவும் முக்கியம்.
மிஸ்டர் en thaai thamizh ! என்னடா ஒரு கடையிலும் விளக்கெண்ணை இல்லையே என கவலையோடு இருந்தேன். பாரிசான் காரர்கள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கை காட்டவேண்டும் என்று போட்டீர்களே ஒரு போடு. விளக்கெண்ணை தேவையே இல்லை.
பிரதமர் தவறு செய்ய வில்லை என்றால் அவருடைய வங்கி கணக்கை காண்பித்து இந்த கதையை ஒரு முடிவுக்கு கொண்டுவரலாமே.
முதலில் மகாதிர் அவர்கள் காட்டினாள் நன்று . தலை எவ்வழியோ , வாழ் அவ்வழி
கக்காதிர் உன்னுடைய பங்காளி சாமிவேலு மைக்கா கணக்கைக் காட்ட சொல்லுங்கள்.அத்தோடு உன்னுடைய ஆட்சியில் உன் பங்காளிகள் கொள்ளையடித்த கணக்கை காட்டுங்கள்.உனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா? ஆரம்பம் உன்னுடையது.அதன் பயணம்தொடர்கிறது.எல்லாம் உன் திருவிளையாடல்கள்.பொருளாதரம்,கல்வி,அரசு வேலை வாய்ப்பு அனைத்தும் தமிழர்கள் இடம் பெறவிடாமல் நசுக்கி தூக்கி எரிந்ததை நாங்கள் மறக்க முடியுமா?
இந்த பன்னாடை மகாதிர்..முதலில் உன் கணக்கை காட்டு காக்கா..அப்புறம் மத்தவங்களை பற்றி யோசிக்கலாம்..
அப்படியே உன் குடும்ப சொத்து கணக்கும் உன் கூட்டங்கல் கணக்கும் சேர்ந்து காட்டுங்கள் மக்களுக்கு புரியும் படி .
ஹேய் சாந்தி முதலில் மூடிகிட்டு உன் கணக்கை காட்டு ,மகாதிரை பற்றி பேச உனக்கு தகுதி இல்லை
ஹேய் சாந்தி, 1 MDB யின் நீயும் ஒரு கூட்டு க்ளவானியா ??
உங்களுக்கு மட்டும் காட்டினால் அதிலும் கமிஷன் கேட்டாலும் கேட்பீர்கள்! எதற்கும் மக்களுக்கும் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்!