போலீஸ் கோலாலும்பூரில் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள 1எம்டிபி தலைமையகத்தில் அதிரடிச் சோதனை நடத்தியுள்ளது.
காலை மணி 11.30க்கு மெனாரா ஐஎம்சி-இல் உள்ள அலுவலகத்தில் அந்த அதிரடிச் சோதனை நிகழ்ந்ததாக த ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.
அக்கட்டிடத்துக்கு வெளியில் மூன்று போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. செய்தியாளர்கள் அக்கட்டிடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
1எம்டிபி-இன் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள்மீது புலனாய்வு செய்துவரும் சிறப்புப் பணிக்குழு, வெள்ளிக்கிழமை மூன்று நிறுவனங்கள்மீது — SRC International Sdn Bhd, Gandingan Mentari Sdn Bhd, Ihsan Perdana Sdn Bhd- அதிரடிச் சோதனை நடத்தியது.
நேற்று அப்பணிக்குழு புலன் விசாரணையின் ஒரு பகுதியாக ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது.


























சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!. வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது நம்பிக்கை நாயகனின் உள்ளம்!.
ஏறைக்குறைய இது பிரதமரின் அலுவலகம் மாதிரி. இங்கே அதிரடிச் சோதனை என்பதைவிட “பெயரடிச்” சோதனை எனலாம்! இந்தச் சோதனையினால் பிரதமருக்கு எந்த வேதனையும் இல்லை!
அதிரடி சோதனையா ,,அடே எங்கப்பா இது உலக நடிப்புடா சாமி
நான் எடுத்து எனது சொந்ததுக்கு பயன்படுதுள்ள அனால் பணம் காணோம்.
எல்லாமே நாடகம்— நாடகமே உலகம் -யார் நடிகர்கள் என்று மக்களுக்கு தெரியும்
ஆனால் தெரியாது.
இம் மாதிரி சோதனை
10 ஆண்டுகளுக்கு
முன்
நம்ம
தலைவரிடம்
நடத்தி
இருந்தால்
ஹிந்து
சமுதாயம்
தலை
நிமிர்து
இருக்கும்
. போதுமட சாமீ
. காலம்
மாறவில்லை
கடவுள்
இருகிரர ஒருவர்
வாந்தார்
இபோவும்
நாலா
தை
செய்ய
நினைக்கிறார்
. குள்ள
நரி
கூடம்
விட
வில்லை
நான் அந்த பணத்தை எடுத்து என் சொந்த தேவைக்கு அல்ல… மக்களின் தேவைக்காக தான் எடுத்தேன் …..?
எல்லாம் நாடகமேடை அதில் எங்கும் நடிகர் கூட்டம்! இதுவெல்லாம் வெறும் கண் துடைப்புத்தான் இறைவா உனக்குத்தான் வெளிச்சம் !
எதுக்கு எடுத்த கேள்வி இல்ல ஏன் உண் கணக்கில் எடுத்தாய் அதுதான் கேள்வி நாயகனே
இந்த சோதன எல்லாம் கண்துடைப்பு மட்டுமே