சரவாக்கில் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைத்தது செல்லாது என்ற சரசாக் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்த்து தேர்தல் ஆணையம் செய்த முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் இன்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
இதன்படி தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைத்தது சரிதான் என்றாகிறது.
மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி முகம்மட் ஸவாவி முகம்மட் சாலே முறியீடு ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அதற்கு எதிராக செய்யப்பட்ட முறையீடு நிராகரிக்கப்படுவதாகவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு இரத்துச் செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

























முடிவினை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்லுங்கள்!!! இந்த முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள் யார் யார் என்று தெரியப்படுத்தவில்லையே!!!
இவன்கள் எல்லாம் அம்னோ குஞ்சுகள் — நீதிக்கும் இவன்களுக்கும் என்ன தொடர்பு இருக்கும்?
உம்னோ இவர்களுக்கு டெர்ம கொடுத்திருக்கும் ,,,,,அதனால் சரி என்ற தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் ,,,,