எதிர்வரும் சரவாக் மாநில தேர்தலில் தேர்தல் ஆணையம் பெர்சேயுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு: அந்த அமைப்பு சுயேட்சையானதாக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் முகமட் யூசூப் இன்று கூறினார்.
“அது சுயேட்சையானதாக இருக்க வேண்டும். நமக்கு சுயேட்சையாக இல்லாத கண்காணிப்பாளர்கள் தேவை இல்லை”, என்றாரவர்.
நேற்று, சரவாக் முதலமைச்சர் அடினான் சாதெம் எதிர்வரும் மாநில தேர்தலின் போது பெர்சே மற்றும் இதர அரசு சார்பற்ற அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.
பெர்சேயை கண்காணிப்பாளராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.
“பெர்சே சுயேட்சையானது என்று கூறுவீர்களா? பெர்சே சுயேட்சையானது என்று என்ணுகிறீர்களா?”, என்று அப்துல் அசிஸ் மீண்டும் மீண்டும் கேட்டார்.
யோக்கியா, யோக்கியா வீட்ட பார்த்துக்கன்னா, விட்டுட்டு போ உன் பெண்டாட்டிய பார்த்துக்குறேன்னு சொன்னான்னாம். இவர் பெரிய யோக்கியரு மாதிரி பெர்சே யோக்கியமான்னு கேட்கின்றார். இவருக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்.
இந்த கம்மனாட்டி என்ன தரமுடனா இந்த வேலைக்கு அமர்த்தப்பட்டான்? இவனுடைய திறன் என்ன? அம்னோவுக்கு ஜால்ரா அடித்துத்தானே இங்கே உட்கார்ந்து இருக்கிறான். இப்படித்தானே இந் நாட்டில் எல்லாமே நடக்கிறது. சுதந்திரத்துக்குமுன் நாம் யாவரும் அண்ணன் தம்பிகள்- அதிகாரம் கைக்கு வந்தவுடன் நாம் எல்லாம் வந்தேறிகள்– நம்மை எல்லாம் அடகு வைத்த MIC MCA கம்மனாட்டிகளை சொல்ல வேண்டும்
நீங்களே சுயேட்சையாக இல்லையே…..
சுயேச்சை எனும் சொல்லுக்கு உமக்கு அர்த்தம் தெரியுமா?
தேர்தல் ஆணையமே அம்னோவை சார்ந்துதானே இருக்கிறது என்ற
விசியம் எங்களுக்கு தெரியாதா என்ன ???
நீங்கள் கேட்பதால் நான் சொல்லுகிறேன். பெர்சே சுயேட்சையானது தான். அதனால் இப்போது என்ன கெட்டுப்போச்சு?
இவரு பேசிய ஆங்கிலம் சூஉபெர்