இன்று தொடங்கி மூன்று நாள்களுக்கு நாடளாவிய நிலையில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வை எழுதுகின்றனர். சில இடங்களில் காற்றின் தரம் குறைந்திருப்பதால் மாணவர்கள் முகமூடி அணிந்துகொண்டே தேர்வை எழுதுகின்றனர்.
நாடு முழுக்க 455,929 மாணவர்கள் 8.134 தேர்வு மையங்களில் இத்தேர்வை எழுதுவதாகக் கல்வி அமைச்சர் மஹாட்ஸிர் காலிட் கூறினார். அவர்கள் தேர்வு எழுதுவதை 49,655 பேர் கண்காணிக்கிறார்கள்.

























நமது மாணவர்கள் சாதனைகள் புரிய வாழ்த்துகள்!
தமிழ் பள்ளி மாணவர்கள் இச் சோதனையில் வெற்றி பெறுவதற்கு தகுந்த வழிகாட்டுதலை அறிவாக ஊட்டிய தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கும் நன்றி கூறும் இவ்வேளையில், நம் மாணவர்கள் UPSR தேர்வில் சிறந்த தேர்ச்சியினை பெற வாழ்த்துகின்றேன்.