செப்டெம்பர் 25 இல் சீனாவின் தூதர் ஹுவாங் ஹூய் காங் கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்டிரீட்டிற்கு வருகையளித்த போது தெரிவித்த கருத்துக்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா அவரை கடுமையாகச் சாடியுள்ளது.
பெட்டாலிங் ஸ்டிரீட் பிரச்சனைக்கு மாறாக அவரது நாட்டின் விபச்சாரிகள் மீது அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த இதழின் அவாங் செலமாட் எழுதியுள்ளார்.
பெட்டாலிங் ஸ்டிரீட்டில் சட்ட விரோத ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற மிரட்டலை இந்நாட்டின் அதிகாரிகளால் கையாள முடியும் என்பதை தூதர் நம்ப வேண்டும்.
இந்நாட்டில் ஏராளமான சீனகுடிமக்கள் விபச்சாரம் மற்றும் உடற்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது சீனாவின் தூதர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் சீன அரசாங்கம் இது போன்ற விவகாரங்கள் மீது கடுமையான நடவடிக்கைளை மேற்கொள்கிறது என்று உத்துசானின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியா எழுதியுள்ளது.
சீனாவின் தூதர் பெட்டாலிங் ஸ்டிரீட் வருகையின் போது தெரிவித்த கருத்துக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.

























உத்தம உத்துசானே,
உன் இனத்தவர் மத்தியில் விபச்சாரப் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறாயா? நாட்டில் உள்ள பெரிய ஹோட்டல் முதல் சிறிய ஹோட்டல் வரை ஒவ்வொன்றாக விஜயம் செய்து பார். இளஞ் ஜோடிகள் உல்லாசத்துக்காக வந்து போவது தெரியும். அவர்கள் திருமணம் செய்தவர்களா? அப்படியென்றால் அந்த சமாச்சாரததை எல்லாம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே? ஹோட்டலுக்குக் காசு கொடுத்து ரூம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
நான் சொல்கிறேன், உத்துசான் சொந்த இனத்தின் விபச்சாரத்தை ஒடுக்க வேண்டுமே ஒழிய, ஊரார் விபச்சாரத்தை அல்ல. வேண்டுமென்றால் கள்ளத்தனமாக குடும்பம் நடத்தும் உன் இனத்தாரின் படைத்தைப் பிடித்து உன் பத்திரிக்கையில் போடு.
நல்ல இருக்கே நாட்டின் அரசாங்க அதிகாரிகள் செய்ய வேண்டியதை சீனாவின் தூதரை செய்ய சொல்கிறார்கள். இவரகள் தான் உண்மையான அறிவாளிகள்.(சீனாவின் தூதர் பெட்டாலிங் ஸ்டிரீட் வருகையின் போது தெரிவித்த கருத்துக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.) நடக்குமா? நடக்காதா? நடக்கும் ஆனா நடக்காது.
கடந்த வாரம் நான் பெட்டாலிங் ஸ்டிரீ கோத்த ராயா சென்று இருந்தேன் அங்கே பங்களாதேஷ் காரன் சாலையில் நிற்று கொண்டு லடிகி லடிகி என்று கூவி கூவி கூபிட்டு கொண்டு இருக்கான் எங்கே போனது நமது போலிஸ் மற்ற துறைகள் எல்லாம்
இதிலிருந்து தெரிய வேண்டும் இந்த உத்துசான் போன்ற பத்திரிக்கைகள் இன பாகுபாட்டை முன் நிறுத்தியே வயிர் வளர்க்க முடியும் ஆனால் யாருக்காக? நாட்டை கொள்ளைடிக்கும் அம்னோ கும்பலுக்கு ஆக. என்ன சொல்லி என்ன — எல்லாம் இந்த ஈன ஜென்மங்களின் கையில் இருக்கும் போது நியாயத்திற்கும் நீதிக்கும் வெகு தூரம்.
ராஜ ராஜ சோழன் பண்ணிய அதே தவற்றைதான் சீனாவும் செய்து இருக்கிறது– சீனாவுக்கு கப்பம் கட்டிய திலிருந்து சீன இந் நாட்டை விட்டு கொடுக்காமல் இருந்தால் இப்போது இந்த ஈன ஜென்மங்கள் இப்படி பேச முடியுமா?
உத்துசான் ஒரு சாக்கடை இனவாதத்தை தூண்டுவதில் செயல் படுகிறது .
நமது நாட்டை பிரதிநிதித்து அயல் நாட்டில் பணிபுரியும் நமது நாட்டு தூதர்களின் “அனுபவத்தை” அடிப்படையாக கொண்டு கருத்து தெரிவித்துள்ள உத்துசான் மலேசியாவிற்கு வாழ்த்துக்கள்.
மற்றவர்களும் நம்மைபோலதான் என்று எண்ணி தப்பு கணக்கு போடுவதில் மலேசியாவிற்கு நிகராக உலகில் எந்த நாடும் இல்லை என மலேசிய அரசாங்கத்தின் ஆதரவு பத்திரிக்கையான “உத்துசான் மலேசியா”-வே சான்றிதழ் வழங்கியுள்ளதைபோல் இருக்கிறது.
அட! அதுகூடப் பரவாயில்லை! அந்த விபச்சாரிகளிடமும் லஞ்சம் வாங்கிகிறானே அரசாங்க அம்னோ அதிகாரி அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!
சீன வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கினால் “HARAM” ஏனென்றால் “CINA BABI” அதுவே சீன விபச்சாரிகளிடம் லஞ்சம் வாங்கினால் “HALAL” ஏனென்றால் “CINA B…K”
இந்த சீன வியாபாரிகளின் எலும்பு துண்டுக்காக காத்திருந்தது ஒரு காலம்- இப்போது வெளியில் தான் இவ்வளவு பேச்சும். இருட்டு அறையில் நடப்பது என்னவோ -எவ்வளவோ?
உத்தசொனே சீன விபச்சாரிகள் அதிகம் என்று சொல்கிரே , அவர்கள் எப்படி உள்ளே நுழைந்தனர் ? நாடில் கள்ளத்தனமாக வந்தேறிகள் உள்ளனரே ? எப்படி சுலபமாக நாட்டில் சுற்றி திரிகின்றனர் ? இதற்கு யார் காரணம்? உன் அம்னோ தலைமைத்துவ ஆட்சிதானே நடக்கிறது பிறகு மற்றவர்களை குறை சொல்ல என்ன இருக்கிறது உத்துசொனே?