சீனர்கள் எப்படியும் பிஎன்னை ஆதரிக்கப் போவதில்லை அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவ்சியமில்லை என முன்னாள் தகவலமைச்சர் சைனுடின் மைடின் கூறினார்.
சீனர்கள் தங்கள் மனக்குறைகளுக்குத் தீர்வுகாண வெளிநாடுகளின் உதவியை நாடினால் அறை வாங்குவார்கள் என்று கூறியதற்காக துணை அமைச்சர் தாஜுடின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது சைனுடின் இவ்வாறு கூறினார்.
“துணை அமைச்சர் தாஜுடின் சீனர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.
“அதனால் எந்தப் பயனும் கிடையாது. அவர்கள் அம்னோவையோ பிஎன்னையோ மீண்டும் ஆதரிக்கப் போவதில்லை”, என சைனுடின் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அமீனோ மரமண்டைகளுக்கு பிறரை மதிக்கத் தெரியாது. அதனால் அக்கட்சியின் மரமண்டையாக விளங்கும் இவன் வார்த்தைக்கு எதற்கு மதிப்பு?
அடுத்து அனைத்து இந்தியர்களும் அறை வாங்குவதற்கு வெகுநாட்கள் இல்லை என்று நினைகின்றேன்,சீனர்கலுக்காவது,ஆதரவுத்தர, சீன நாட்டவர்கள் முன்வந்தனர். நமக்கு இந்தியாவிலிருந்து அந்த முந்தாசுக்காரன் வருவானா? ஏற்கனவே கல்விஅமைச்சர் வாங்கிய அறைக்கு, மஇக ஆர்வத்துடன் மண்டியிட்டுவருகிறது.
பொதுமக்களாகிய நாம், தாஜுடின்,மைருடின் போறவர்களுக்கு ,தேர்தலின் சமையத்தில் செருப்படி தரவேண்டும்,
தேவை பட்டாள் மதிக்கணும் இல்லையேல் உதய்குனும் இதுதானே உங்களின் s o p
எங்களுக்கு அந்த பிரச்சனையே இல்லை அறை வாங்கி மறுநாளே BN க்கு வாக்கு அளிப்போம் ! நாங்கள் ரொம்ப நல்லவர்கள் !
நீங்கள் மன்னிப்பு கேட்டாலும் சீனர்கள் உங்களுக்கு வாக்களிக்க போவதில்லை.தமிழர்கள் சொல்ல தேவையில்லை.அறை வாங்கினாலும் பதவியில் ஓட்டிகொல்வார்கள்.கையில் முத்தமிட்டு அடிமைபட்டு உணர்வை இழந்து உங்களுக்கே ஜால்ரா.
எப்போது பார்த்தாலும், இந்த சில்லரைப் பயல்கள் தான் அளவுக்கு மீறிப் பேசுவார்கள்! பெரிய தலைகள் எதுவும் பேசுவதும் இல்லை, கண்டிப்பதும் இல்லை! உட்கார்ந்து இருப்பவன் சரியாக இருந்தால், சரைப்பவன் ஒழுங்காக வேலை செய்வான். இங்கே வந்தவனே சரியாக இல்லை. பிறகு எப்படி வேலை ஒழுங்காக நடக்கும்? எவனோ ஒரு அடி வருடி, அறையும் வாங்கிகிட்டு, அவன்களோட காலையும் நக்கிக்கிட்டு இருந்தால் எல்லாரும் அவன் மாதிரியே இருப்பாங்களா? சரியான நடவடிக்கை மேலிடத்திலிருந்து வரல’னு தெரிஞ்ச உடனே, வேலையை கடாசிட்டு வந்திருந்தால், கண்ட கண்ட கழிசடைகள் எல்லாம் வாய் சவடால் பேசுவாங்களா?