விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, இந்த நாட்டு சீனர்களும் இந்தியர்களும் அன்றைய மலாயா கூட்டமைப்பின் வந்தேறிகள்தான் என்று மலாய்க்காரர்களின் உரிமைப் போராட்ட அமைப்பான பெர்காசா கூறுகிறது.
நவம்பர் 6 இல், மலேசிய இந்திய காங்கிரஸ் 67 ஆவது பேரவையில் உரையாற்றிய அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் “வந்தேறிகள்” என்ற சொல் பயன்படுத்தப்படுவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று விடுத்திருந்த கோரிக்கைக்கு எதிர்வினையாற்றிய பெர்காசாவின் தகவல் பிரிவுத் தலைவர் ஹசான் பாஸ்ரி முகமட் இவ்வாறு கூறினார்.
(இவ்வாறான கோரிக்கை) சுப்ரமணியம் எவ்வளவு அறிவாழமற்றவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என்று கூறிய ஹசான், வந்தேறிகளின் வரலாற்றை மாற்றத்தான் அவர் முயற்சிக்கிறார் என்றார்.
வரலாறு என்றும் வரலாறாகத்தான் இருக்கும் என்று ஹசான் நினைவுறுத்தினார்.
“இதனால்தான் நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நமக்கு போதிக்கப்படுகிறது.”
வந்தேறிகள் என்ற சொல் இந்தியர்களையும் சீனர்களையும் மிகவும் நோகச் செய்வதால் அச்சொல் பயன்படுத்தப்படுவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இப்பிரச்சனை தலை தூக்கியதற்கு காரணம் சீன மற்றும் இந்தியச் சமூகங்களில் தங்களுடைய இனம் மற்றும் சமயம் ஆகியவற்றுக்காக போராட முயற்சிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஹசான் நம்புகிறார்.
அதனால்தான் அவர்கள் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டவைகள் குறித்து கேள்விகள் எழுப்புகின்றனர். அவர்களின் பண்பின்மை மலாய்க்காரர்களின் உணர்வைத் தெளிவாகப் புண்படுத்துகிறது என்று கூறிய ஹசான், மலாய்க்காரர்கள் அவர்களின் உரிமைகள் பற்றி கேள்வி எழுப்பியதே இல்லை என்றார்.
இந்தியர்கள் தைப்பூசம் கொண்டாடும் போது பத்துமலைக்கு செல்லும் சாலைகள் மூடப்படுகின்றன. அது பற்றி மலாய்க்காரர்கள் கேள்வி எழுப்பியதே இல்லை என்றாரவர்.
அவ்வாறே, சீனர்கள் சாப் கோ மெய் கொண்டாடும் போது பெரிய ஊதுவத்திகளைக் கொளுத்துகின்றனர். அதன் புகையால் காற்றின் தூய்மை பாதிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
மலாய்க்காரர்களின் உணர்வுகளை நோகச் செய்யும் பல்வேறு விவகாரங்கள் இருக்கின்றன. ஆனால், மலாய்க்காரர்கள் பொறுமை மிக்கவர்கள் என்பதில் பெயர் போனவர்கள் என்று அவர் கூறிக்கொண்டார்.
அனைத்து இனங்களும் சமயங்களும் அவரவர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களின் உரிமைகள் குறித்து கேள்விகள் கேட்காமல் இருந்தால் வந்தேறிகள் பிரச்சனை எழுந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
வந்தேறிகள் என்ற சொல்லில் எந்தத் தவறும் இல்லை என்றாரவர்.
இந்த விவகாரத்தை தாய்மொழிப்பள்ளிகளில் வலியுறுத்த தாங்கள் ஆலோசனை கூறுவதாக தெரிவித்த ஹசான், அப்போதுதான் குழந்தைகள் இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் தொடார்ந்து இழிவுபடுத்தி வரும் அல்வின் டான் போல் வெறுப்புணர்வுடன் வளரமாட்டார்கள் என்றார்.
பெர்கசாவின் இந்த ஹசான் பாஸ்ரி என்பவன் ஒரு அரை வேக்காடு.தை பூசத்தன்று சாலைகள் மூடப்படுவதென்பது சாலை பாதுகாப்பு கருதி காலங்காலமாக அரசாங்கமே கடைபிடித்து வரும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும்.இதனை வந்தேறிகள் பிரச்சனையோடு இணைத்து பேசுவது இவனின் அறிவற்ற தன்மையை காட்டுகிறது.அதோடு இங்குள்ள மலாய்காரர்கள் அனைவரும் இந்தோனேசியா தீவுக் கூட்டத்திலிருந்து வந்தவர்கள்தான் என்பதை ஒரு முன்னாள் அமைச்சரான டான்ஸ்ரீ ரபிடாஹ் அசீஸ் கூறியுள்ளார்.இந்த உண்மை வரலாற்றை அறியாத இந்த அரை வேக்காட்டு மாமிச உன்னியை இனவாதமாக பேச வைத்து, அவன் மீது ஏதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது அரசாங்கம்.அண்மையில் கூட சீன மற்றும் இந்தியர் கட்சிகளின் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய பிரதமர்கூட ” இந்த நாட்டில் சீனர்களும் இந்தியர்களும் வந்தேறிகள் அல்ல.அவர்களும் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள்தான்.” என்று கூறியிருந்தார்.ஆகவே பிரதமரின் இந்த உண்மையான சரித்திர கூற்றுக்கு எதிர்மறையாக பேசியிருக்கும் இந்த இந்த இனவாதி மீது முறைப்படி சட்டம் பாயுமா? அல்லது சட்டமும் இனவாதம் பேசுமா?
பெர்காசாவில் உள்ள அறிவாளிகளே! இந்தோனேசியாவில் இருந்து வந்த மலாய்க்காரர்கள் ‘வந்தேறிகள்’ என்றால், சீனாவில் இருந்து வந்த சீனர்களும், இந்தியாவில் இருந்து வந்த இந்தியர்களும் வந்தேறிகள்தான். இந்நாட்டில் மலேசியர்கள் என்று யாருமே இல்லையா? என்னமா கண்டுப்பிடிப்பு.
நஜிப் என்ன சொல்ல போகிறாய் ?
நம் பிரதமர், சீனர்களை சந்தித்தால் சீனர்கள் வந்தேறிகள் இல்லை என்பர். இந்தியர்களை சந்தித்தால் இந்தியர்கள் வந்தேறிகள் இல்லை என்பர். அரசு அதிகாரிகளும், அரசு சார இயக்கமும் வரலாற்றை பருங்கள் என்பர்கள். நம் பிரதமர் சபா, சரவாவில் இஸ்லாம் யாரையும் வற்புற்தி மததில் சேர்ப்பதில்லை என்பர் ஆனால் சமய இலாக்காவினர் பெற்றோருக்கு தெரியாமல் பிள்ளைகளை மதம் மாற்றம் செய்வரகள்.
நாம் போராடி கொண்டிருகிராம்,ஹிந்துதமிழ் பள்ளி,ஆலயம் மற்றும் அத்யாவஷ்ய தேவைக்கும்.நமக்கு ஒரு சில இயக்கமே வுரிமையை காத்திட இயங்கி வருகிறது,ஆனால் மலாய் சமுகத்திற்கு பெர்காசா மற்றும் பல நூரு இயக்கங்கள் போராடுகிறது ஆதலால் அவர்களும் வந்தேறிகளே என்பதை மறைமுகமாக நமக்கு வுனர்துகிறார் திரு.ஹசான் அவர்கள்.அவருக்கு என் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன்.
வாழ்க நாராயண நாமம்.
மட முட்டால் தனமான பேச்சி
விரும்புகிறீர்களோ இல்லையோ, மலாய்க்காரர்களும் இந்நாட்டில் “வந்தேறிகள்”தான். “MELAYU” என்பதற்கு உண்மையான அர்த்தத்தை “PERKASA” இந்தோனேசியர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
“RASA SAYANG” மலேசிய மலாயக்காரகளின் பாடல் என்று மலாய்க்காரர்கள் இந்நாட்டில் கொக்கரித்த மறுநாளே இந்தோனேசியாவிலுள்ள மலேசிய தூதகரத்தின் முன் மலேசிய கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்து, அப்பாடல் எங்களுடைய வம்சாவளியினரின் பாடல் என்று இந்தோனேசியர்கள் மார்தட்டி கொண்டபோது, மலாய்க்காரர்கள் மவுனமானது கண்டு உலகமே சூத்தால் சிரித்தது ஞாபகம் இல்லையோ ?
புகீஸ் என்ற இனத்தின் பூர்வீகம் இந்தோனேசியா என்பது உலகமே அறிவர். அப்படியிருக்கையில் மலேசியாவில் நான் புகீஸ் இனத்தை சேர்ந்தவன் என்று பெருமையாக கூறி கொள்ளும் மலேசிய பிரதமரும் வந்தேறிதானா ? அட தேவுடா !
இந்த நாட்டின் மன்னின்மைந்தர்கள் இன்றும் காட்டில் இருக்கின்றனர்– ராஜராஜ சோழன் அப்போதே தமிழர்களின் ஆட்சியை நிலை நிறுத்தி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இன்று நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோம்.அத்துடன் அப்போதைய இந்துக்கள் இஸ்லாத்தை உள்ளே அனுமதித்து இருக்ககூடாது- பாலி இந்துக்கள் போல். நம்மவர்களுக்கு முன்னோக்கு மிக குறைவு. இன்றும் அதே நிலை தான்.
வந்தேறிகள் வம்சா வழியில் வந்த துன் மகதீர் அவர்கள் 22 ஆண்டுகள் அம்னோவின் தலைவராகவும் , நாட்டின் பிரதமராகவும் மலாய் இனத்தை முன்னெற்ற பாதையில் வளி நடத்த பாடுபட்ரரே அப்போது எங்கே போனது இந்த பெர்கசா என்ற இனவாத அமைப்பு !!!!
கமலநாதனை தாக்கி பேசி (எழுதி) குளிர்காயும் நாதாறிகளே
இந்த நாயிக்கு என்ன பதில்
நரபயல்களே
57-வருடமாக, BN-னை தோளில் தூக்கி குளிர் காயும் மஇகா நாதாறிகளையும், BN-னின் ஆட்சியில் பங்கு பெறாமல் ஆதரவு அளித்துவரும் இந்திய அரசியல் கட்சிகளையும் பார்த்து, இந்த நாயிக்கு என்ன பதில் நாறபயல்களே ! என்று கேட்டிருந்தால் கேள்வி சிறப்பாக இருந்திருக்கும்.
கமலனாதனுக்கும் வக்காலாத்து வாங்குவதற்கு இங்கு ஓர் ஆள் இருப்பதைப் பார்த்து மனம் பூரிக்கின்றது போங்க. வாழ்க கமலநாதன்!
kumki கமலனதனுக்கு குண்டியும் கொடுத்து ம் தட்ககிறார் சூப்பர் கிச் bayyavukku அப்படியே கொஞ்சம் கொடுத்திடு