முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தம்முடைய குறிக்கோள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை மாற்றுவதுதான் என்றும் அம்னோவை மாற்றுவதல்ல என்றும் கூறியுள்ளார்.
“நஜிப்பைப் பதவி இறக்குவதற்குத்தான் முன்னுரிமை”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய மனித உரிமைக் கழகத்தின் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், அக்கழகம், மகாதிர் அரசாங்கத்தை மாற்றி அமைத்து அம்னோவை ஒழித்துக்கட்ட விரும்பினால் அவருடன் ஒத்துழைப்பது பற்றி ஆராயலாம் என்று கூறியிருந்ததற்கு எதிர்வினையாக மகாதிர் இவ்வாறு கூறினார்.
மகாதிர் அம்னோவைத் தற்காத்துப் பேசினார்.
“அம்னோ ஊழல் கட்சி அல்ல. அம்னோவில் உள்ளவர்கள்தாம் ஊழல்வாதிகள்”, என்று குறிப்பிட்டவர் அம்னோவில் உள்ளவர்கள் கட்சியிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறார்கள் என்றார்.
“என்னைப் பொருத்தவரை, தலைமை மாறினாலொழிய, மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்”, என மகாதிர் கூறினார்.


























நீங்கள் மாறிய பிறகும் ஊழல் ஒழியவில்லையே!
ஒருவனை மட்டும் மாற்றினால் ஊழல் இருக்காதா? அம்னோவில் இல்லாத ஊழல்வாதிகளா? 99% அம்னோவாதிகளை வெளி ஏற்ற முடியுமா? முதலில் அந்த கட்சி பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
மலேசியா ஊழல் தந்தை துன் காக்காதீர் ஒழிக!
மலேசியா ஊழல் தந்தை துன் காக்காதீர் ஒழிக!
மலேசியா ஊழல் தந்தை துன் காக்காதீர் ஒழிக!
“UMNO” நீதிமன்றத்தால் தடை செய்யபட்ட கட்சி என்பதை மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நினைப்பா ? மாமா மகாதீரே !
“UMNO BARU”-வில் உள்ளவர்கள்தாம் ஊழல்வாதிகள் ! என்று திருத்தி “கொல்லுங்கள்” மாமா மகாதீரே !
Kulla narihidam manitaneyatai ethir parka mudiyumma amma ambika
ஒவ்வொரு இனத்திற்கு ஒரு குணம் இருக்கும்,அவர்களுக்கு ஒற்றுமையே ஆதாரம்,அவர்கள் கூட்டு குடும்ப கலாசாரம் கொண்டவர்கள் அங்கே ராகு / கேதுவுக்கு இடம்மில்லை அதாவது அன்னியர்க்கு வேலையில்லை / இடம்ல்லை.அங்கே நுழைந்தால் நம் மூக்குதான் வுடையும்.எட்டப்பர் இல்லை அங்கே,
வாழ்க நாராயண நாமம்.
சபாஷ் தலைவா
ஊழல் உனது ஆட்சியின் தொடக்கம்.இன்று அதன் வடிவம்.