பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அபு சயாப் கடத்தல்காரர்கள் பிணை பிடித்து வைத்திருந்த மலேசியர் பெர்னார்ட் தென் “கொடூரமாக” தலைவெட்டிக் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்தார்.
“நானும் அரசாங்கமும் எல்லா மலேசியர்களும் சக மலேசியரான பெர்னார்ட் தென் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறோம் அருவறுப்பு கொள்கிறோம். அச்செயலைக் கடுமையாக கண்டிக்கிறோம்.
“இந்தக் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான செயலைப் புரிந்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்து அவர்களை நீதிமுன் நிறுத்த வேண்டுமென அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று பிரதமர் ஓர் அறிக்கையில் கூறினார்.


























இந்த கொடூர கொலைக்கு காரணமானவர்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள் என்கிற சந்தேகம் எழாமலில்லை.
பாரிஸ் தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் வான் தாக்குதலை மேற்கொண்டார்,மலேசிய என்ன செய்ய போகிறது.பிரதமர் குணத்திற்கு இந்நேரம் மலேசிய அதன் கோட்டையை தகர்த்திருக்கும்.பிரதமர் எப்படி பதில் அடி கொடுக்கபோகிறார் பொறுத்திருந்து பாப்போம்,இப்படியே விட்டால் தொடருமே துயரம்,
வாழ்க நாராயண நாமம்.
……………….இவன் பேச்சை மடையன் MIC மட்டும்தான் நம்புவணுங்க
ISIS தீவீரவாதிகளைப் பின் பற்றி தன் கட்சி உறுப்பினர்கள் முன்னேற வேண்டும் என்று முன்னம் ஒரு முறை அறிவுறித்திய ஊழல் நன்கொடை நாயகனுக்கு இதெல்லாம் பெரிய அதிர்ச்சி என்பது காதில் பூ சுற்றும் வேலையாகத் தெரிகின்றது.
“பிரதமர் அதிர்ச்சி “,ஆம் நம் பிரதமருக்கு கொடூரக் கொலை ரத்த வெள்ளம் என்றால் மிகவும் பயம் ,அதிர்ச்சி
அதிர்ச்சி ??????????
நாம் தான் இந்நாட்டு குடிமகன்,நம்மை போன்று சிறந்த குடிமகன் வேறு எந்த தேசத்திலும் காண்பது அரிது.சமுதாய பற்று/நாட்டு பற்று எங்கே,சுயநலம்3 எங்கும் எதிலும் சுயநலம்,தியாகம் மட்டும் பிறர் செய்யவேண்டும்.அரசு ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவர் கட்டாயம் ஆர்மியில் பயிற்சி பெட்ரே ஆகவேண்டும் கட்டளை அறிவிப்பு செய்ய வேண்டும்,இல்லையெனில் நாம் இந்நாட்டுக்கு சம்பாரிக்க வந்தவர் போல் மனோ நிலை விச்வரூபம் பிரதிபலிக்கும் வாழ்க நாராயண நாமம் .
“நீதிமுன் நிறுத்துவோம்” என்ற வார்த்தையை பிரதமரும் அவருடைய அமைச்சர்களும் கூறுவதை கேட்டு மக்கள் சலித்துபோய் விட்டது என்று கூறுவதற்கு பதிலாக “நகச்சுவைக்குரியது’ என்று கூறுகிறார்கள். உதாரணத்துக்கு, கொலை குற்றவாளியை நீதிமுன் நிறுத்தி, நீதிமன்றம் மரண தண்டனை விதித்தபிறகும் , அதே குற்றவாளியை வெளிநாட்டு சுற்றுலா மேற்கொள்ள எவ்வித தடையுமின்றி நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்ததைதான் குறிப்பிடுகிறார்கள்.
ஓநாய் ஊளை இடுதாம் . பிள்ளையும் கில்லி விட்டு தொட்டிலும் ஆட்டும் பிரதமர்.
அதிர்ச்சி எல்லாம் வெறும் நடிப்பு– இதை எல்லாம் நம்பினால் நம்பிக்கை நாயகனுக்கு மகிழ்ச்சிதான்