மஇகா முன்னாள் தலைவர் ச.சாமிவேலு, அக்கட்சியில் சர்ச்சையிட்டுக் கொண்டிருக்கும் தரப்பினர் முதலில் அமைதி கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
“அது (நெருக்கடிக்குத் தீர்வு) உடனே வந்து விடாது. முதலில் நீங்கள் அமைதி கொள்ள வேண்டும்.
“அரசியலில் எவ்வளவுக்கு அமைதியாக இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு விரைவில் அமைதி உங்களை நாடி வரும்”, எனக் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் சாமிவேலு கூறினார்.
மஇகா சர்ச்சை பற்றி வினவியதற்கு விவகாரம் நீண்ட காலத்துக்கு இழுத்துக் கொண்டு போகாது என்றார். மூன்று வாரங்களில் அதற்குத் தீர்வு காணப்படலாம் என்று எதிர்பார்க்கிறார்,
மஇகாவில் தலைவர் டாக்டர் சுப்ரமணியத்தின் ஆதரவாளர்களும் முன்னாள் தலைவர் பழனிவேலின் ஆதரவாளர்களும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜூலை மாதம், கட்சி விவகாரங்களை நீதிமன்றக்த்துக்குக் கொண்டு சென்றார் என்பதால் பழனிவேல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கட்சித் தேர்தலில் சுப்ரமணியம் தலைவரானார்.
ஆனால், பழனிவேலின் ஆதரவாளர்கள் அதை ஏற்கவில்லை. சுப்ரமணியத்தின் ஆதரவாளர்களும் சங்கப் பதிவகமும் சதி செய்து பழனிவேலை வெளியேற்றினார்கள் என்பது அவர்களின் கட்சி. சங்கப் பதிவக தலைமை இயக்குனர் அதை மறுத்தார்.
இதனிடையே, 1979-ல் கட்சிக்குத் தலைமை ஏற்றபோது இதே போன்ற நிலைமையைத் தாமும் எதிர்நோக்கியதாக சாமிவேலு கூறினார்.
“நான் நன்கு திட்டமிட்டேன். எல்லா மாநிலத் தலைவர்களையும் கிளைத் தலைவர்களையும் அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்தேன். அவர்கள் முக்கியமானவர்கள் என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தினேன்.
“அரசியலில் எப்போதுமே எதிராளியை நம்மைவிட முக்கியமானவராகக் கருத வேண்டும். அப்புறம் பாருங்கள் மக்களிடம் உங்களுக்கு ஆதரவு பெருகும்”, என்றார்.

























முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ….!
என்ன செய்வது? நீங்கள் இருக்கும் வரை அது சாத்தியமா, தலைவா!
உண்மையை சொல்ல இங்கும் இடமில்லையா என் இந்த இருட்டடிப்பு
சங்கலி முத்து சாமி வேலு தலைவரானதும் கிளை தலைவர்களை திட்டமிட்டே ஏமாற்றியதை இப்போதாவது ஒப்புக் கொண்டீர்களே நன்றி .நீ kaள்ளபார்ட் நடராஜன் தான் . மகாதீரும் அமைசரவையில் சமுகத்திற்காக நீர் ஒன்றும் கேட்கவில்லை என்று கூரி விட்டார். சுப்ராவுடன் சும்மா தான் சண்டை போட்டீர்கள் என்பதும் தெளிவாகிறது. திட்ட மிட்டே சமுகத்தையும் கொளையடிதீர்கள் . மகா புத்தி சாலிதான் . உன் பாவங்களின் பலனை நீர் பார்த்துதான் செல்ல வேண்டும் .
அறிவுரை சொல்லுது பச்சோந்தி.சமுதாய உரிமைகளை அம்நோவிடம் தாரைவார்த்து சுக வாழ்க்கை வாழ்வது நீயும் உன் பச்சோந்தியும்.மைக்காவை உருவாக்கி அழித்தது உனது பங்கு மிக பெரியது.சமுதயதிர்க்காக குரல் எழுபவில்லை என்று உனது தலையே சொல்லிவிட்டது.அறிக்கை விடாமல் வாய் மூடி இருப்பது உனக்கு பொருத்தமானது.
ம .இ.கா. வில் நடக்கும் அடிபுடி சண்டைக்கும் குளறு படிக்கும் நீயும் உன்னை சார்ந்த சகுனிகளும் தானையா காரணம்..? பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிற கதையாக இருக்கிறது உம் பேச்சு..?
ஒரு அறுவர்க மதிப்பிடு இல்லாத ஒரு தலைவர் சொல்வது சனதுக்கு சமம். தமிழ்ச முதாயம் இன்று முனேற முடியத அதுவும் ஒருவநை நம்பியே வாழ்ந்த சமுதாயம். நான் படிப்பு முடிந்து முனேற வந்த போது இருந்த ஒரு தலைவன். இன்று எனக்கு 55 வயது. என்ன சாதிதோம் என்றல் ஒன்றும் இல்லை. இருப்பினும் என் தாய் ஒருவனை நம்பி போட பணம் அவர் சாகும் வரை அந்த பணம்தை பார்க்க முடியவில்லை. பவம் அவர் இதே போல் எதனையோ பேர். சொன்னால் அந்த தலைவனுக்கு சாபம்.
முன்னாள் தலைவர் திரு சாமீ வேலு அவர்களே, உங்களுக்கு தோல் வியாதி மருத்துவம் பார்த்தவர் இப்பொழுது உள்ள தலைவர் தோல் வியாதி டாக்டர் சுப்ரா அவர்கள். இவருக்கு நமது நாட்டில் எத்தனை தோட்டங்கள் இருப்பது என்று தெரியுமா ? எத்தனை தோட்டங்களின் மக்கள் அவதி படுகிரார்கன் என்று நமது தோல் வியாதி டாக்டருக்கு தெரியாது. ஏனென்றால் இவரது காலடி எந்த தோட்டங்களிலும் பட்டதில்லை. நமது பழனி வேலுக்கு எல்லா தோட்டங்களும் தெரியும்.ஆனால் என்று அவர் சாமீ வேலுவிடம் உறவை
முறித்து கொண்டாரோ அன்றே பழனி எல்லா தோட்டங்களையும் மறந்து விட்டார்……….
.
பாம்பின் கால் பாம்பு அறியும்.
அவரால் பல பட்டதாரிமானவர்கள் வெளியே வருகின்றனர் அது போதாதா புது தலைமுறை வுதயதிர்க்கு அவரே காரணம்,சாலைகள்,தொலைதொடர்ப்பு அணைத்து பொதுப்பணி வளர்ச்சியும் அவரே காரண கர்த்தா.
மலேசியா வர்ந்தது எதிர்கட்சி வளராதபோது,நாடு வளர்ச்சி குன்றியது எதிர்கட்சி வளர்ந்தபோது.
இன்று சாலை பழுது பார்த்து நாளை மழையில் போட்ட தார் வேறுயிடத்தில் கிடக்கும் யார் கேட்கின்றனர் அதே சாமிவேலு என்றால் தாண்டி குதிப்பார்.
எம் ஐ சி வேண்டாதோர் எதற்கு அவரிடம் கேள்வி கேட்கின்றீர் அவரவர் தலைமையிடம் கேட்டு பெறவேண்டியது தானே.எம் ஐ சி /பரிசான் வேண்டாம் ஆனால் தேவைக்கு காலைபிடிப்பது பின் காலை வாரிவிடுவது எட்டப்பர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்,
நாராயண நாராயண.
காயி
அம்மு
காயி அம்மு அவர்களின் கருது வரவேற்கிறேன் இருபினும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் அதாவது அவரின் சேவை நாடு மக்களுக்கு அமைசர் பதவியில் இருந்து செய்த சேவைகள். அதற்கு மகளிடம் இன்றும் நல்ல மதிப்பு உண்டு யாரும் மறுக்க மறக்க முடியாது. சரியா, அடுத்து மஇகா முலம் தமிழ் சமுதாயதுகு செய்த சேவைகள் என்ன அதுவும் நம் சமுதாயம் இன்று அவரை முனிட்டு அடைந்தவை நன்மைகள் என்ன?. எல்லாம் ரமம்தான். இன்றும் நாம் பின்னோக்கி சென்றால் அவர் அமைசர் பதவி கிடைத்த முதல் அவர் பதவியை விட்டு விலகும் வரை தமிழ் சமுதாயம் வாங்கிய அடி உதைதான் ஒரு மோசமான அடைவு நிலைதான். என் ஆசன் திரு ஆதி குமணன் பல முறை அவரின் செயலை தொட்டு பார்வையில் எழுதினர். கடைசி வரை அவருக்கு கிடைதது ஒன்றும் இல்லை. நாம் வாழும் களத்தில் ஒரு மோசம்மான ஒரு தலைவன் என்றல் இந்த சாணம் தலைவன்தான்
இன்று இண்டியன்களின் இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர் பொருளாதார நிலையில் கீழ்நிலையில் நின்று குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு ஒரு பின்னணி உண்டு. 80-ம் ஆண்டுகளில் சவப் பெட்டி விவகாரத்தில் பண்டிதன் ம.இ.க. – வில் இருந்து நீக்கப் பட்ட பொழுது அவருடன் சார்ந்து தமிழினத்தில் ஒரு பகுதியினர் ம.இ.க. – வை விட்டுப் பிரிந்துச் சென்று ஐ.பி.எப். கட்சியை நிறுவினர். அவ்வாறு அவருடன் சேர்ந்து சென்றவர்களில் பெரும்பாலோர் ஏழ்மை நிலையில் இருந்தவர்களே. தோட்டப் பாட்டாளிகளும், நகர், புற நகர் பகுதியில் வறுமைக் கோட்டிற்குள் கீழ் வாழ்ந்தவர்களே. இப்பிரிவினருக்கு அக்காலம் முதல் அரசாங்க உதவிகள் ஏதும் பெருவாரியாகக் கிடைக்கவில்லை. உதவி என்பது அரிசியும் பருப்பும் என்ற வகையில்தான் இருந்தது. இப்படி பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு வேலை தேடி நகரத்திற்கு வந்தோரும், நகரத்திலேயே ஏழ்மைக் கோட்டிற்குள் வாழ்ந்தோரும் வாழ வழியின்றி சிறிய சிறிய குற்றச் செயலில் ஈடுப்பட்டு, அதற்கு முன் இவ்வித குற்றங்களில் முதன்மையாக இருந்த சீனர்களின் இடத்தை நிரப்பினர். சீனர்களோ அதனின் மேலான குற்றச்செயலுக்குச் சென்று விட்டனர். ‘Underworld Kings’ – ஆக சீனர்கள் மேலேற, இப்பிரிவினர் அவர்களுக்கு குற்றவேல் செய்பவர்களாக இருந்தனர். சட்டக் காவலாளிகளிடம் மாட்டிக் கொள்பவன் இண்டியன் தப்பித்துக் கொள்பவன் சீனனானான். இறுதியில் கேட்பாரற்ற நிலையில் வாழ்ந்த இப்பிரிவினரே குற்றச் செயல்களால் தண்ட்டிக்கப் பட்டு சிறைக் கைதிகளில் இண்டியனின் விகிதாசாரத்தை ஏற்றினர். 22 ஆண்டுகள் ம.இ.க. – வை ஆண்ட தானைத் தலைவருக்கு இப்பிரிவினரைப் பற்றி எவ்வொரு கவலையும் இல்லாமால் காலம் தள்ளினார். இன்றும் ம.இ.க. – வின் நிலை அவ்வாறே. ஐ.பி.எப். கட்சியோ பண்டிதனின் காலத்திற்கு பிறகு அடிச்சிப் புடிச்சி இன்று ஏதோ இருக்கின்றோம் என்று சொல்லும் அளவில்தான் உள்ளது. அரசாங்கத்திடம் இருந்து வரும் அரிசி பருப்பை இன்னும்தான் வாங்கி இவர்கள் விநியோகித்துக் கொண்டிருகின்றார்களே ஒழிய அக்கட்சியை சார்ந்தோருக்கு பெரிதானா நன்மைகள் ஏதும் செய்ய இயவில்லை. இப்படி நம் சமூகத்தில் ஒரு பிரிவினர் கேட்ப்பாரற்றவர்களா ஒதுக்கப் பட்டதற்கு ம.இ.க. – வின் சுயநலமே காரணம். அதற்கு காரணகர்த்தராக இருந்த பெருமை தானைத் தலைவரையேச் சாரும் என்ற மேலும் ஒரு பெருமையும் மேலே சொல்லப் பட்டவற்றுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தேனி தித்திகிறது…
பாதிக்கப் பட்ட தமிழனுக்குப் புளிக்கிறது.
ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் நாங்கள்தான் பிரதநிதி என்று மார்தட்டிய எம் ஐ சி தானை தலைவர் அவர் கட்சியில் அவருக்கு வாலாட்டிகொண்டிருந்தவர்கள் குழந்தைகளுக்கும் அவர்க்கு வேண்டியவர்களுக்கும் தான் வெளிநாட்டில் படிப்பதற்கு நிதிக் கிட்டியது தோட்டப்புற மக்களுக்கும் ,புறநகர் மக்களுக்கும் ஒன்றும் போய்ச் சேரவில்லை அதன் தாக்கம்தான் இன்றளவும் இந்திய இளைஞ்சர்கள் பலர் தலை நிமிர முடியாமல் தடம் புரண்டு போனதிற்கு காரணம் இந்த மா இ க என்ற கட்சி இருந்தால் என்ன p போனால் என்ன ? போய் வேறு வேலை இருந்தால் பாரும் ஐயா !
அடேய் சாமீ வேலு இன்னும் செத்து போல ?நான் சொல்றேண்டா mic கதை habis சுப்ரமணியம் தேவமணி இந்த …யனுங்க்களால் மக்களுக்கு ஒரு நன்மையில்லை பழனிவேலு சோணகிரி ஆகா மொத்தத்தில் MIC அழியும்
அட தேனீ அவர்களே, நீங்களும் சற்று நல்லவர்தான் போங்கள்….
“எனக்கு வேண்டியதை நான் ஏப்பம் விட்டுடேன் ஆகையால் அமைதி கொள்வீர்”….