போலீசார் நேற்று அம்பாங்கில் ஐஎஸ் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவரைக் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று காலை டிவிட்டரில் இதைத் தெரிவித்தார்.
“அம்பாங், ஜெலதேக் எல்ஆர்டி-இல் ஐஎஸ் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின்பேரில் ஓர் ஆடவரைக் கைது செய்த சிறப்புப் பிரிவு E8 யூனிட்டுக்குப் பாராட்டு.
“ஆயுதங்களும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன”, என்றவர் குறிப்பிட்டிருந்தார்.
E8 பயங்கரவாத- எதிர்ப்புப் பிரிவாகும்.
வியாழக்கிழமை ஜகார்த்தாவில் நிகழ்ந்த ஐஎஸ் தாக்குதலை அடுத்து மலேசியாவில் அதிகாரிகள் பாதுகாப்பை வலுப்படுத்தி இருக்கிறார்கள்.


























நல்ல காலம். இந்திய இளைஞர்கள் பெரும்பாலோர் இந்துக்கள். இல்லையேல், இதுதான் சமயமென்று நம் இளைஞர்களை IS தீவிரவாதிகள் என்று சொல்லி, இவர்களை வாரிக்கொண்டு போய் லாகப்புகளில் கதையை முடித்துவிடுவார்கள்.
அந்த IS தீவிரவாதியிடம் ஆயுதங்களை கைப்பற்றியதாக IGP கூறுகிறார். இது நம்பும்படியாக இல்லை. IS தீவிரவாதிகளை பிடிப்பது அவ்வளவு சுலபமா? இதென்ன அம்புலிமாமா கதை சொல்லுகிறார்.
கதையை நாமும் நம்பி விடுவோம். இல்லை என்றால் ம இ கா வை கேளுங்கள் அவர்கள் சரியான பதில் தருவார்கள்.
இந் நாட்டில் 90% இ..மியர்கள் IS மறைவு ஆதரவு கொடுப்பவர்கள்– நேரம் வந்தால் அது புரியும். மற்ற 10% நான் சொல்ல தேவை இல்லை.
இவன் கண்டிப்பாக BN ஆதரவலனாகதான் இருப்பான் red shirts jamal தூண்டிய BN இவனை தூண்ட எவ்வளவு நேரம் பிடிக்கும் நாட்டின் தலைவன் தன ஊழலை மறைக்க என்ன என்னமோ செய்து பார்க்கிறான் ஆனால் இறைவன் அவனை செயலிழக்க வைத்து தடுமாற வைத்து கொண்டிருப்பதே உண்மை . எடுத்து காட்டு பெர்ஹிம்புனான் KOPERASI எவனும் பொவாலியெ ஆனால் மாணவர்களுக்கு rm 10 oru உளுத்து போன நாசி லேமக் கொடுத்து மாணவர்களை செர்த்திருக்கிரான்கள்
கண் மூடி தனமாக வெளிநாடவர்களை வேலைக்கு வரவழைத்து அமர்த்தினால் இதுதான் நடக்கும் .
ஐஎஸ் ஆள் என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவர்தான் கைதா ?
அப்படியானால், மீதிபேரை தப்பிக்க வழி வகுத்து கொடுத்து விட்டீர்களா ?
சுட்டு வீழ்த்த பட வேண்டியவர்கல்,பிடித்து சிறையில் அடித்தால் கைதிகளை கெடுப்பான்,பி டி ஆர் எம்,மலாய்,ஹிந்து,கிறிஸ்து அல்ல அவர்கள் கடமையை செய்வார்கள் நம்புவோம்,
வாழ்க நாராயண நாமம்.
உங்கள் கூற்றுப்படி IS போராட்டவாதிகள் என்றல்லவா நினைத்தோம். நீங்கள் இப்படி அந்தர் பல்டி அடிப்பீர்கள் என்று IS போராட்டவாதிகள் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள்.