ஜேபிஏ உதவிச் சம்பளம் இப்போது கல்விக் கடனாக மாறியுள்ளதாம்

lokeபொதுச் சேவைத் துறை(ஜேபிஏ) உயர்த் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவிச் சம்பளம் வழங்கும் கொள்கையை நிறுத்திக் கொண்டிருக்கிறதாம். அதற்குப் பதில் இனி கல்விக் கட்னகள் மட்டுமே வழங்கப்படுமாம். டிஏபி-இன் சிரம்பான் எம்பி அந்தோனி லோக் இவ்வாறு கூறினார்.

இம்மாற்றம் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் தம்மைத் தொடர்பு கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர் அவ்விவகாரத்தில் தாமும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.