சரவாக் சட்டமன்றம் ஏப்ரல் 11-இல் கலைக்கப்படுமென முதலமைச்சர் அடினான் சடேம் அறிவித்தார்.
சட்டமன்றக் கலைப்பை அடுத்து தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாளையும் வாக்களிப்பு நாளையும் அறிவிக்கும்.
33 ஆண்டுகள் பதவியிலிருந்த அப்துல் தயிப் மஹமட் பணி ஓய்வு பெற்றதை அடுத்து முதலமைச்சரான அடினான் பிஎன்னுக்குத் தலைமையேற்று நடத்தும் முதல் தேர்தல் இது.
மொத்தம் 82 இடங்களுக்குப் போட்டியிடப்படும். கடந்த தேர்தலில் 71 இடங்கள்தான். இப்போது 11 தொகுதிகள் கூடியுள்ளன.


























சரவாக் இபான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்குமா…? மாநில முதல் அமைச்சர் பொறுப்பு இந்த தேர்தலில் கிடைக்குமா..? இல்லை அம்னோ காரன் தான் அமர்ந்து ஆட்சி நடத்த போறானா..?
சரவாக் சட்டமன்றத்தை ஏன் கலைக்க வேண்டும்?பி.என். வெற்றி பெறுவது உறுதி அங்கு தேர்தலே தேவையே இல்லை