இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் ரோன் 95 மற்றும் ரோன் 97 ஒரு லீட்டருக்கு 10 சென் விலை ஏற்றம் காண்கிறது.
இதனால் ரோன்95 ஒரு லீட்டருக்கு ரிம1.70க்கும், ரோன்97 ஒரு லீட்டருக்கு ரிம2.05க்கும் விற்கப்படும்.
டீசல் விலை 20 சென் அதிகரிக்கிறது. ஒரு லீட்டர் டீசல் ரிம1.55க்கு விற்கப்படும்



























எண்ணெய் விலை ஏறுவதும் இறங்குவதும் ஒரு நாடகமாகவே இருந்து வருகிறது.இதனால் வியாபாரிகளுக்கு தான் பெரும் கொண்டாடம்.விலைகளை உயர்த்துவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி.மக்களுக்கு துயரமும் சோதனையும்தான்.
அரசாங்கம் நினைத்திருந்தால் இந்த 10சென் விலை ஏற்றதை தவர்திருகலாம் காரணம் மக்கள் பொருள் ஏற்றதால் அவதி படுகிறார்கள் ஆதலால் இந்த 10சென் வேண்டாம் என்று நினைத்திருக்கும்.மக்கள் கஷ்டம் பட்டாலும் பரவில்லை அசாங்கதிற்கு கஷ்டம் வரகுடாது என்று நினைத்துருகும்.
எரிபொருள் விலை எற்றம் காணும் பொழுது பொருட்களின் விலைகளும் எற்றம் காண்கிறது எரிபொருள் விலை இறக்கம் காணும் பொழுது பொருட்களின் விலைஇறக்கம் காணாவிட்டாலும் ஏறு முகமாகவே இருக்கே இதை அரசாங்கம் கவனிக்காதா
………..நஜிப் ரோச்மாஹ்…………
lhdn கமிட் 110 பில்லியன் இமிக்ரேசன் கமிட் 120 பில்லியன் என்னும் பல மலாசியா அரங்க்சங்க 2016 வசூல் பண்ண ஆரம்பம் .