திரெங்கானு அரசு. முஸ்லிம் பிரச்சாரகரான டாக்டர் ஜாகிர் நாயக் அம்மாநிலத்தில் தங்கி இருக்கையில் அவருக்குத் தங்கும் வசதி, உணவு ஆகியவற்றை மட்டுமே ஏற்பாடு செய்து கொடுக்கிறது மற்ற செலவுகளை இஸ்லாமிய ஆராய்ச்சி அறநிறுவனத்தின் மூலமாக அவரே கவனித்துக் கொள்கிறார் என மந்திரி புசார் அஹமட் ரஸிப் அப்துல் ரஹ்மான் கூறினார்.
சில தரப்பினர் ஜாகிரை அழைத்து வர திரெங்கானு மாநிலம் பெரும் பணம் செலவிட்டிருப்பதாகக் கூறிக் கொண்டிருப்பதற்கு எதிர்வினையாக மந்திரி புசார் இவ்வாறு கூறினார்.


























என்ன நடக்கிறது நம் நாட்டில்…ஏற்கனவே நாட்டில் அரசியல் கொந்தளிப்பு இதில் வேறு ஜாகிர் நாயக் என்ற ஒரு அறிவு கேட்ட நாய்! இனங்களுக்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி ஒற்றுமையை குலைக்க வந்திருக்கிறான் இவனுக்கு மலேசியா முஸ்லிம்கள் பேராதரவு வழங்குகிறார்கள் என்ன ஒரு கொடுமை நம் நாட்டில் .இந்துக்களாகிய நாம் எந்த மதமாக இருந்தாலும் மதிகின்றோம் அரசாங்கமும் குறிப்பாக இன வெறி பிடித்த பெர்காசாவும் ஏன் இப்படி மட்டமா நடந்து கொள்கிறார்கள் இந்துக்களாகிய நாம் எந்த மதத்தினருக்கும் பிரச்சனைகளை கொடுக்கிறோமா! சிந்தியுங்கள் முஸ்லிம் சகோதரர்களே….
Map .natha -அவர்களே இந்த நாட்டில் நம்மை ஓரங்கட்டியாகி விட்டது – இப்போது ஒன்று நம்மையும் வெட்டிக்கொள்ள வைக்க வேண்டும் (!) இல்லை நம்மை எல்லாம் வெட்ட வேண்டும்– இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.–இது எனக்கு 26 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தெரியும்– என்னிடம் இதைப்பற்றி ஒரு மலாய் முஸ்லிமே கூறினான். நேற்று நம்ம நம்பிக்கை நாயகன் PAS ஆதரவுக்கு HUDUD -க்கு தான் ஆதரவு கொடுப்பதாக அறிவித்து உள்ளான் இந்த பிரதமன்– இவனை எல்லாம் எப்படி நம்ப முடியும்? நம்மை எந்த நேரத்திலும் விற்று விடுவான்.
பிற சமயங்களை இழிவு படுத்தாமல் இசுலாத்தை வளர்க்க முடியும் . நடு நிலை சிந்தனையாளர்கள் , நியாங்களுக்கு குரல் கொடுக்கும் பண்பான முசுலிம்களும் இன்னாட்டில் உள்ளனர் .
மு.த. நீலவாணன் அவர்களே– உங்களுக்கு முக நூல் இருக்கிறதா? (faceboook ) இந்த நாயக்கின் பக்கத்திற்கு சென்று பாரும். என்னுடைய கருத்துக்கு எப்படி பட்ட எதிர் கருத்து தெருவிக்கப்படிருக்கிறது என்று. இவன்களுக்கு நாமெல்லாம் இவங்களின் பேச்சை மட்டும் தான் கேட்க வேண்டும்– நம் பேச்சை கேட்க மாட்டான்கள்– நமக்கு என்ன வேர்த்தா வடிகிறது இவன்களின் மடத்தனத்தை கேட்க? இவன்கள் என்றுமே நியாயத்தை ஏற்க மாட்டான்கள். ஆஅனால் இவன்களின் அநியாயத்தை நாம் ஏற்க வேண்டும். இந்த நாட்டிலேயே பார்க்கிறோமே– எப்படி பட்ட நியாயத்தை? இவன்களின் மதத்தை நம் தொண்டைக்குள் தினிக்கத்தானே செய்கிறான்கள்– தாயையும் பிள்ளையும் பிரித்து இவன்கள் பண்ணும் அநியாயத்தை உயர் நீதிமன்ற மலாய்க்கார நீதிபதிகள் கூட ஆதரிக்கின்றன்களே? பேசி பேசியே சீ என்றாகி விட்டது.
அனைத்து மதங்களில் கடவுள் என்ற உண்மையை அறிந்த ஞானிகளும் உண்டு அறியாத அஞ்ஞானிகளும் உண்டு. அத்தகைய அஞ்ஞானிகளில் ஒருவன் இந்த ஜக்கீர் நாயக்.