பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுக்க இந்திராவுக்கு அனுமதி

indira gஉச்ச நீதிமன்றம்,   பாலர்பள்ளி   ஆசிரியர்    எம். இந்திரா காந்தி அவரின் மூன்று  பிள்ளைகளும்   ஒருதலைப்பட்சமாக    மதமாற்றம்    செய்யப்பட்டதை    எதிர்த்து   வழக்கு தொடுக்க     இன்று   அனுமதி வழங்கியது.

வழக்கு   தொடுக்க அனுமதி கேட்டு     இந்திரா  செய்திருந்த   மனுவை   மலாயா தலைமை நீதிபதி சுல்கிப்ளி அஹ்மட் மகினுடின்    தலைமையில்    மூவரடங்கிய நீதிபதிகள் குழு    விசாரித்தது.

 

அக்குழுவில்   இடம்பெற்ற மற்ற  இரண்டு நீதிபதிகள்   அபு சாமா நோர்டின மற்றும்  ஆசியா அலி  ஆகியோராவர்.