யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியா வேந்தர், பெர்லிஸ் ராஜா, துவாங்கு சைட் சிராஜுதின் புத்ரா ஜமாலுல்லாயிலின் ஒப்புதலுடன் அப்பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 24–இலிருந்து அக்டோபர் 27-வரை நடக்கும்.
முதலில் அதை அக்டோபர் 24 தொடங்கி அக்டோபர் 28 (தீபாவளிக்கு முதல்நாள்) வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது . யுஎஸ்எம் இந்து மாணவர்கள் முறையிட்டதை அடுத்து தேதியில் மாற்றம் செய்யப்பட்டது.
“இதற்கு யுஎஸ்எம் வேந்தர் இசைவு தெரிவித்துள்ளார்…..எந்தெந்த நாள்களில் என்னென்ன பட்டங்கள் அளிக்கப்படும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்”, என யுஎஸ்எம் அதன் அகப்பக்கத்தில் அறிவித்தது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 6330 பட்டதாரிகள் பட்டம் பெறுகிறார்கள்.


























” நோம்பு பெருநாளுக்கு” ஒரு வாரத்திற்கு முன்பாகவே ” Balik kampong ” கலாசாரம் , அவரவர் பெற்றோர்களை காண புறப்பட்டது போகவேண்டும். எல்லா துறை அலுவலகங்களும் காலியாகி விடும் ! ஆனால் , தீபாவளி என்ற ஒரு நாள் இந்த மட மாடுகளுக்கு தெரியாதாம் ? இந்த கொடுமை அரங்கேற்ற படுவது இந்த நா….. களுக்கு புதிதல்ல ! 50 ஆண்டுகளாக தொடரும் அவலம் ! 60 ஆம் ஆண்டுகளில் கூட , தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக “LCE ‘ பரீட்சை வரும் ! ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் , இந்து மாணவர்களை பற்றி கவலை இல்லாமல் கொடுமைகளை செய்து வருகிறார்கள் . காட்சிகள் ஆயிரம் உண்டு – நாற்காலியை சூடா , பாதுகாக்கவும் , பல்லை இழிக்கவும், நம்ப மாண்பு மிகு கமலநாதனை போன்று !. மாணவ சமுதாயம் நடத்திய போராட்டம் , அவர்களின் ஓங்கிய குரல், அரண்மனை கதவை தட்டியுள்ளது ! உங்களுக்கும் உங்கள் செயலுக்கும் தலை வணங்குகிறோம் ! எதிர்கட்சி தலைவர்களின் கருத்துகளை காத்து கொடுத்து கேட்டாவது, பொறுப்பில் உள்ளவர்கள் திருவேண்டும் , இந்துக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் ! செய்வார்களா ????
இப்படி எல்லா கேவலங்களையும் சகிச்சுக்கிட்டு அவனுங்களுக்குத்தான் ஓட்டு போட்டுக்கிட்டு வர்றோம்…
இது கமலநாதனுக்கு தெரியுமா தெரியாத ………….
இது கமலநாதனுக்கு தெரியுமா தெரியாத ………….அல்லது தெரிந்தும் தெரியமாதிரி நடிக்கிறாரா
வாழ்த்துக்கள் !! பாராட்டுக்கள் !!
பேராசிரியர் ஐயா ராமசாமி ஐயா குலசேகரன் அவர்கள் இந்த தேதி மாற்றத்திட்கு அறிக்கை விட்டுள்ளனர் .USM எதிராக விமர்சனம் சேட்டுள்ளனர். அது இதில் இல்லை. தகவல் மொட்டையாக இறுகின்ன்றது . மலேஷியா கினி யை படியுங்கள்
MIC நாதாரிகளுக்கு இதெல்லாம் பற்றி அக்கறை கிடையாது-முதுகு எலும்பில்லா சப்பிகளுக்கு . அதிகார அகங்காரம் வேண்டும் என்றே எல்லாம் நடக்கிறது. இவர்களால் என்ன பண்ணமுடியும் என்ற எகத்தாளம்.
கமலநாதனுக்கு தெறிந்தது எல்லாம் அவன்களின் கையை நக்குவது மட்டும்தான்.
வாய் சவடால் மஇகா வாய் திறக்காதது ஆண்டுதோறும் நடக்கின்றது இந்த அவல நிலை. மற்ற பெருநாள் காலங்களில் இல்லாமல் தீபாவளி நேரத்தில் மட்டும் இந்த நிலை என்று மேலிடத்தில் கேள்வி இருந்தால் இந்த நிலை வர வேண்டிய அவசியம் இருக்காது. தேர்தல் காலத்தில் துள்ளி குதிக்கும் மற்ற எலும்பு துண்டு காட்சிகளே எங்கே உங்களது ஆதங்கம்.
இந்து மாணவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள். !!!