பெர்சேயும் சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் தலைமையில் செயல்படும் சிவப்புச் சட்டையினரும் ஏக காலத்தில் பேரணி நடத்த முற்பட்டதால் கோலாலும்பூர் தெருக்களில் பதற்றம் மிகுந்துள்ளது.
பெர்சே கூட்டமைப்பு தேர்தல் மற்றும் ஜனநாயக சீரமைபுக்காகவும் 1எம்டிபி ஊழல் தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகக் கோரியும் போராடுகிறது .
ஜமால், பெர்சே எங்கு பேரணி நடத்தினாலும் அதைத் தடுத்து நிறுத்தப்போவதாக சூளுரைத்துள்ளார்.
போலீசார் இரண்டு பேரணிகளுமே சட்டவிரோதமானவை என்று அறிவித்துள்ளனர். பேரணிகளைக் கண்காணிக்க போலீஸ் படையும் களமிறக்கப்பட்டுள்ளது.


























KUALALUMPUR தெருக்களில் மஞ்சள் மற்றும் சிவப்பு சட்டையினர் பேரணி என்பது தற்கால செய்தியின் தலைப்பு !
BANGLALUMPUR தெருக்களில் பங்களாதேசிகளின் பச்சை சட்டையினர் பேரணி என்பது எதிர்கால செய்தியின் தலைப்பு !