கோவிட்-19 (பிப். 12): 22,802 நேர்வுகள், 170 நாட்களில் அதிகபட்சம்

நாடு முழுவதும் மொத்தம் 22,802 புதிய கோவிட்-19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இது தொற்றுநோயின் ஒட்டுமொத்த நேர்வுகளை 3,019,163 ஆகக் கொண்டு வருகிறது.

ஆகஸ்ட் 26க்குப் பிறகு, 170 நாட்களில் அதிகபட்சமாக இன்று புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

நேற்று (பிப்ரவரி 11) 20,939 கோவிட்-19 பாதிப்புகள் மாநில வாரியாக பின்வருமாறு:

சிலாங்கூர் (4,291)

சபா (3,361)

ஜொகூர் (2,860)

கெடா (1,623)

கிளந்தான் (1,589)

பினாங்கு (1,490)

நெகிரி செம்பிலான் (1,235)

கோலாலம்பூர் (1,095)

பகாங் (1,008)

மலாகா (988)

பேராக் (443)

திரங்கானு (293)

சரவாக் (214)

புத்ராஜெயா (190)

லாபுவான் (132)

பெர்லிஸ் (127)