தனியார் உயர் கல்விக் கூடங்களில் இஸ்லாமிய நாகரீக பாடத்தை அறிமுகம் செய்வது மீது கேள்வி எழுப்பிய கம்பார் எம்பி கோ சுங் செங் ஆணவமாக நடந்து கொள்வதாக பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலில் வருணித்துள்ளார்.
அத்துடன் கோ, அகோங்கை அவமதிப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
கட்டாயப் பாடமாக்கப்படவிருக்கும் அதனை மீட்டுக் கொள்ளுமாறு கோ கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டிருப்பது இஸ்லாம் கூட்டரசின் சமயம், அகோங் சமயத்தின் சின்னம் என்னும் உண்மை நிலையை மரியாதைக் குறைவாக கருதுவதாகும் என இப்ராஹிம் சொன்னார்.
“தனியார் உயர் கல்விக் கூடங்களில் இஸ்லாமிய நாகரீகம் போதிக்கப்படுவதை தற்காக்குமாறு நான் கல்வி அமைச்சைக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.
வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தனியார் உயர் கல்விக் கூடங்களில் எல்லா உள்நாட்டு மாணவர்களுக்கும் இஸ்லாமிய நாகரீகம் பற்றிய பாடம் கட்டாயமாக்கப்படுவது பற்றி நேற்று கோ கேள்வி எழுப்பியிருந்தார்.


























தனியார் கல்விக் கூடங்களோடு சேர்த்து அரசாங்க கல்லூரிகளிலும் இது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் நாட்டில் அரசியல்வாதிகளின் அட்டூழியங்கள் லஞ்சம், அடாவடித் தனம், கொள்ளைகள் என்று நீண்டுக் கொண்டே போகும். ஒரு முடிவே இராது!
ஏன் இந்து, கிறிஸ்து மற்றும் புத்த மத வழி முறைகளும் அவர்களின் மார்கங்களும் செர்துகொள்ளலாமே? இன்று மது அறிந்து விட்டு கோவிலுக்கும் தைப்புசதிற்கும் செல்லும் இனம் நம்மவர்கள்தான். சமய போதனை கல்வியை இன்னும் மேம்பாடு செய்து கட்டாய பாடமாக நடத்தினால் சிறப்பு.
” எல்லா சமயங்களிலும் உண்மைகள் உண்டு , ஆனால் , எல்லா உண்மைகளும் ஒரே சமயத்திற்குள் இல்லை . ஆகையினால் , எல்லாச் சமயங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள் நம் பிரதமர் அன்புப் பரிசாக வழங்கியுள்ள மும்மொழிகளில் ப்ரோ பசர் சிங்காரவேலு அவர்களின் மொழியாக்கம் செய்துள்ள திருக்குறள் புத்தகத்தைப் பயன்படுத்தி அனைத்து சமயங்களின் சிறந்த பண்புகளை கற்பிக்க முயற்சிகளை மேற்கொள்வோம்!
” எல்லா சமயங்களிலும் உண்மைகள் உண்டு , ஆனால் , எல்லா
சமயங்க்களின் உண்மைகளும் ஒரே சமயத்திற்குள் இல்லை . ஆகையினால் , எல்லாச் சமயங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள் நம் பிரதமர் அன்புப் பரிசாக வழங்கியுள்ள மும்மொழிகளில் ப்ரோ பசர் சிங்காரவேலு அவர்களின் மொழியாக்கம் செய்துள்ள திருக்குறள் புத்தகத்தைப் பயன்படுத்தி அனைத்து சமயங்களின் சிறந்த பண்புகளை கற்பிக்க முயற்சிகளை மேற்கொள்வோம்!
” எல்லா சமயங்களிலும் உண்மைகள் உண்டு , ஆனால் , எல்லா
சமயங்க்களின் உண்மைகளும் ஒரே சமயத்திற்குள் இல்லை . ஆகையினால் , எல்லாச் சமயங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள் நம் பிரதமர் அன்புப் பரிசாக வழங்கியுள்ள மும்மொழிகளில் ப்ரோ பசர் சிங்காரவேலு அவர்களின் மொழியாக்கம் செய்துள்ள திருக்குறள் புத்தகத்தைப் பயன்படுத்தி அனைத்து சமயங்களின் சிறந்த பண்புகளை இந்திய வமிசாவளி மாணவர்களுக்கே கற்பிக்க உரிய முயற்சிகளை அனைத்து இயக்கங்களும் மேற்கொள்வோம்!
எம்மதமும் சம்மதம் என்பது நம்மவர்களின் பண்பு .இந்த எண்ணம் இன்றைய மலேசிய இளைஞர் களின் .மனதில் பதிக்கப்பட வேண்டும்.எனவே பிற மதங்களையும் பற்றி அவர்களுக்கு கற்பித்து எதிர்கால மத நல்லிணக்கத்துக்கு வழிவகுக்க வேண்டும்.நாட்டின் நலத்திற்கு இது நல்லது .
போங்கடா பன்னாடைகள எல்லாம் அப்புறம் தீவிரவாதிகளாக ஆயிடுவங்கடா பண்ணாடைகளே