• EN
  • BM
  • 中文
  • தமிழ்
Malaysiakini-Tamil
  • Facebook
  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • மக்கள் கருத்து
  • கவியரங்கம்
  • கினி செய்தி ஆய்வகம்
விளம்பரம்
செய்திகள்ஆகஸ்ட் 14, 2013

‘இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக’ ‘சாலி யென்’ என்பவர் மீது போலீசில் புகார்

islamஇஸ்லாத்தையும் நபி முகமட்டையும் இழிவுபடுத்தியதாக கூறப்படும் முகநூல்  கணக்கு ஒன்றின் உரிமையாளர் மீது Martabat Jalinan Muhibbah Malaysia  (MJMM) அமைப்பு போலீசில் புகார் செய்துள்ளது.

ஜுன் 24ம் தேதி தமது முகநூல் கணக்கில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக  சாலி யென் என்பவர் மீது போலீசும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தாம் விரும்புவதாக அந்த அமைப்பின் தலைவர் அப்துல் ரானி
குலுப் அப்துல்லா கூறினார்.

“முஸ்லிம் என்ற முறையில் அந்தப் பதிவு பெரிதும் அவமானப்படுத்துகிறது என்றும்  மரியாதையற்றது என்றும் நாங்கள் எண்ணுகிறோம்,” கோலாலம்பூர் டாங் வாங்கி  போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் அவர் சொன்னார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் அந்தப் புகார் விசாரிக்கப்படுவதாக  டாங் வாங்கி துணை ஒசிபிடி சூப்பரிடெண்ட் நோர் அஸ்மான் முகமட் யூசோப் கூறினார்.

TAGS: MJMM-face book account

Related posts

பேரணி தகராறு காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு…
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளை தொடர்புடைய…
பிரதமர்: ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிலிருந்து…
நாடு முழுவதும் புதிய சீன, இந்திய…
அன்வார்: வலுவான ஒத்துழைப்பால் இயக்கப்படும் மலேசியா-இந்தியா…
அனைத்து ஆசிரியர்களிடமும் முறையான போலீஸ் பின்னணி…
சீன புத்தாண்டை முன்னிட்டு 50 சதவீதம்…
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியமர்த்தும் முறையில் முறைகேடுகளைக்…
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும்…
IJM கார்ப்பரேஷன் தலைவரை எம்ஏசிசி கைது…
டாக்டர் மகாதீர் வீட்டிற்கு செல்ல அனுமதி…
அமைச்சர்: நான்காம் வகுப்புத் தேர்வு UPSR,…
அதிர்ச்சியூட்டும் தகவல்: ஸ்கூடாய் தோட்டப்பகுதியில் எரிந்த…
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு : கிராப்…
நிதியை மீட்பதே MACC-இன் பணி, செலவினங்களைக்…
கோலாலம்பூர் மேயர் தேர்தலுக்கு கைரி ஆதரவு
முகிதீன் அல்ல ஹம்ஸாதான் பதவி விலக…
அதிகரித்து வரும் குழந்தை பருவ வளர்ச்சிக்…
லஞ்சம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு யோ பொதுமக்களை…
வழிபாட்டு தலங்கள் சிக்கலை மோதல் அற்ற…
ஆசிரியர் எண்ணிக்கையை விட தரத்திற்கு முன்னுரிமை…
கோலாலம்பூர் மேயர் தேர்தலை எதிர்க்க சிறப்புக்…
யூசூஃபின் வழக்கறிஞர், சிவில் வழக்கில் அன்வார்…
ரஃபிஸி மகனின் மீதான தாக்குதல் குறித்த…
பெர்சத்துவுடனான அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட யாருக்கும்…

அண்மைய பதிவுகள்

  • பேரணி தகராறு காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ‘அதிகபட்ச நடவடிக்கை’ எடுக்கப்படும் என்று பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிப்ரவரி 7, 2026
  • வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளை தொடர்புடைய சட்டங்களைப் பயன்படுத்தி நிவர்த்தி செய்தல். பிப்ரவரி 7, 2026
  • பிரதமர்: ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. பிப்ரவரி 7, 2026
  • நாடு முழுவதும் புதிய சீன, இந்திய கிராமங்களில் 2,759 மேம்பாட்டுத் திட்டங்கள் – இங்கா கோர்மிங் பிப்ரவரி 7, 2026
  • அன்வார்: வலுவான ஒத்துழைப்பால் இயக்கப்படும் மலேசியா-இந்தியா உறவுகள் வரலாற்று உச்சத்தில் உள்ளன. பிப்ரவரி 7, 2026
  • அனைத்து ஆசிரியர்களிடமும் முறையான போலீஸ் பின்னணி சோதனைகளை செயல்படுத்த வேண்டும் பிப்ரவரி 7, 2026
  • சீன புத்தாண்டை முன்னிட்டு 50 சதவீதம் டோல் கட்டணம் தள்ளுபடி பிப்ரவரி 7, 2026
  • வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியமர்த்தும் முறையில் முறைகேடுகளைக் குறைக்க கணினிமயமாக்க கோரிக்கை பிப்ரவரி 6, 2026
  • நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் பிரதமர் அனுமதிக்க மாட்டார் – பாமி பிப்ரவரி 6, 2026
  • குழந்தை மதமாற்ற சட்டங்களைத் திருத்துமாறு அமைச்சரவையை குழு வலியுறுத்துகிறது பிப்ரவரி 6, 2026
  • IJM கார்ப்பரேஷன் தலைவரை எம்ஏசிசி கைது செய்தது பிப்ரவரி 6, 2026
  • டாக்டர் மகாதீர் வீட்டிற்கு செல்ல அனுமதி பெற்றுள்ளதாக அவரது உதவியாளர் கூறினார். பிப்ரவரி 6, 2026

Leave a reply மறுமொழியை ரத்து செய்

Your email address will not be published. Required fields are marked *

mkini-logo
All Rights Reserved © Since 2013