• EN
  • BM
  • 中文
  • தமிழ்
Malaysiakini-Tamil
  • Facebook
  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • மக்கள் கருத்து
  • கவியரங்கம்
  • கினி செய்தி ஆய்வகம்
விளம்பரம்
செய்திகள்ஆகஸ்ட் 14, 2013

‘இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக’ ‘சாலி யென்’ என்பவர் மீது போலீசில் புகார்

islamஇஸ்லாத்தையும் நபி முகமட்டையும் இழிவுபடுத்தியதாக கூறப்படும் முகநூல்  கணக்கு ஒன்றின் உரிமையாளர் மீது Martabat Jalinan Muhibbah Malaysia  (MJMM) அமைப்பு போலீசில் புகார் செய்துள்ளது.

ஜுன் 24ம் தேதி தமது முகநூல் கணக்கில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக  சாலி யென் என்பவர் மீது போலீசும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தாம் விரும்புவதாக அந்த அமைப்பின் தலைவர் அப்துல் ரானி
குலுப் அப்துல்லா கூறினார்.

“முஸ்லிம் என்ற முறையில் அந்தப் பதிவு பெரிதும் அவமானப்படுத்துகிறது என்றும்  மரியாதையற்றது என்றும் நாங்கள் எண்ணுகிறோம்,” கோலாலம்பூர் டாங் வாங்கி  போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் அவர் சொன்னார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் அந்தப் புகார் விசாரிக்கப்படுவதாக  டாங் வாங்கி துணை ஒசிபிடி சூப்பரிடெண்ட் நோர் அஸ்மான் முகமட் யூசோப் கூறினார்.

TAGS: MJMM-face book account

Related posts

அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிநாட்டு…
ஜாலான் சுங்கை பெசியில் ஏற்பட்ட கார்…
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான்…
மகளின் பெயரைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட ஆபாசச்…
சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில்…
அடுத்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் 56…
ஆசிரியர் சமூகத்தை வலுப்படுத்த 12 புதிய…
பிகேஆர் இளைஞர் அணித் தலைவர் கட்சியிலிருந்து…
பல்கலைக்கழக யுஇசி சேர்க்கைக் கொள்கையை அரசியல்மயமாக்க…
மே 18 சர்வதேச அருங்காட்சியக தினத்தை…
ஜோ லோவை அமெரிக்க மன்னிக்க கூடாது…
விஷம் மற்றும் நச்சுப் பொருட்கள் பட்டியலிலிருந்து…
பல்கலைக்கழக நுழைவிற்கான புதிய வழிகளை அரசியல்மயமாக்க…
ஆசிரியர்களுக்கான 300 லிட்டர் BUDI95 ஒதுக்கீட்டை…
‘VVIP’ வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட பொழுதுபோக்கு…
லஹாட் டத்து – தவாவு சாலை…
அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கான அனுமதிகளை…
ஏவுகணை ஏற்றுமதி உரிமத்தை ரத்து செய்த…
ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை உணர்ச்சிவசப்பட்ட…
16வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டில்…
பங்கோர் தீவு அருகே நடந்த படகு…
“மலேசியாவில் வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவின் (AI)…
விபத்தில் தொழிலாளி 4 விரல்களை இழந்த…
கெடாவில் கடத்தல் முயற்சியில் இருந்து 2-ஆம்…
கர்ப்பிணி காதலியை கொலை செய்து எரித்த…

அண்மைய பதிவுகள்

  • அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிநாட்டு நிதியுதவி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் : பிகேஆர் இளைஞர் பிரிவு வலியுறுத்தல் மே 17, 2026
  • ஜாலான் சுங்கை பெசியில் ஏற்பட்ட கார் தீப்பற்றி எரிந்ததில் சக ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். மே 17, 2026
  • வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி மொத்தம் உள்ள 56 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவிப்பு மே 17, 2026
  • மகளின் பெயரைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட ஆபாசச் செய்திகள் குறித்து பள்ளி மீது தாய் வழக்குத் தொடர்ந்தார் மே 17, 2026
  • சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் சுமார் 5,000 பேர் பங்கேற்பு மே 16, 2026
  • அடுத்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளிலும் பாரிசான் போட்டியிடும் மே 16, 2026
  • வெள்ளத் தேக்கக் குளங்களுக்கு அருகிலான மேம்பாடு ‘முட்டாள்தனமானது’ மே 16, 2026
  • ஆசிரியர் சமூகத்தை வலுப்படுத்த 12 புதிய திட்டங்களை அறிவித்தது அரசு மே 16, 2026
  • பிகேஆர் இளைஞர் அணித் தலைவர் கட்சியிலிருந்து விலகல்: சீர்திருத்தக் கொள்கைகளிலிருந்து கட்சி தடம்மாறிவிட்டதாகக் குற்றச்சாட்டு மே 16, 2026
  • பல்கலைக்கழக யுஇசி சேர்க்கைக் கொள்கையை அரசியல்மயமாக்க வேண்டாம் என அன்வார் எச்சரிக்கை மே 16, 2026
  • மே 18 சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு 19 அருங்காட்சியகங்களுக்கு இலவச அனுமதி மே 16, 2026
  • ஜோ லோவை அமெரிக்க மன்னிக்க கூடாது – கோபிந்த் மே 16, 2026

Leave a reply மறுமொழியை ரத்து செய்

Your email address will not be published. Required fields are marked *

mkini-logo
All Rights Reserved © Since 2013