• EN
  • BM
  • 中文
  • தமிழ்
Malaysiakini-Tamil
  • Facebook
  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • மக்கள் கருத்து
  • கவியரங்கம்
  • கினி செய்தி ஆய்வகம்
விளம்பரம்
செய்திகள்ஆகஸ்ட் 14, 2013

‘இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக’ ‘சாலி யென்’ என்பவர் மீது போலீசில் புகார்

islamஇஸ்லாத்தையும் நபி முகமட்டையும் இழிவுபடுத்தியதாக கூறப்படும் முகநூல்  கணக்கு ஒன்றின் உரிமையாளர் மீது Martabat Jalinan Muhibbah Malaysia  (MJMM) அமைப்பு போலீசில் புகார் செய்துள்ளது.

ஜுன் 24ம் தேதி தமது முகநூல் கணக்கில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக  சாலி யென் என்பவர் மீது போலீசும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தாம் விரும்புவதாக அந்த அமைப்பின் தலைவர் அப்துல் ரானி
குலுப் அப்துல்லா கூறினார்.

“முஸ்லிம் என்ற முறையில் அந்தப் பதிவு பெரிதும் அவமானப்படுத்துகிறது என்றும்  மரியாதையற்றது என்றும் நாங்கள் எண்ணுகிறோம்,” கோலாலம்பூர் டாங் வாங்கி  போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் அவர் சொன்னார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் அந்தப் புகார் விசாரிக்கப்படுவதாக  டாங் வாங்கி துணை ஒசிபிடி சூப்பரிடெண்ட் நோர் அஸ்மான் முகமட் யூசோப் கூறினார்.

TAGS: MJMM-face book account

Share this:

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Email
  • Print
  • More
  • LinkedIn
  • Reddit
  • Tumblr
  • Pinterest
  • Pocket
  • Telegram
  • Skype

Like this:

Like Loading...

Related posts

அதிகரித்து வரும் தனியார் சுகாதாரக் கட்டணங்களைக்…
மீண்டும் தொடங்கிய தாய்லாந்து-கம்போடியா மோதல் –…
வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி: விளையாடிக் கொண்டிருந்தபோது…
மருத்துவ சுற்றுலாவிற்கு உலகின் விருப்பமான இடங்களில்…
2027 பள்ளி பாடத்திட்டம் குணநலன் மேம்பாட்டு…
கட்சித் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆர் வேட்பாளர்களை…
சிலாயாங் பாருவில் 843 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்…
சாலையில் மாற்றியமைக்கப்பட்ட மிதிவண்டி சாகசம் :…
கல்வி அமைச்சர் பதவியிலிருந்து பத்லினாவை நீக்க…
பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் 1,700 ரிங்கிட்…
குழந்தைகளைத் தடுத்து வைப்பது ஐ.நா. மாநாட்டிற்கு…
மதவெறி பிடித்தவர்களை கண்டிக்கும் அதிகாரம் ஒற்றுமை…
அமைச்சரவை மாற்றம் குறித்து அன்வார் இன்னும்…
மழலையர் பள்ளி நிகழ்வின் போது நீச்சல்…
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞருக்கு…
சபாவிற்கான 40 சதவீத​ சிறப்பு மானியம்…
சபா திட்டங்கள் ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கப்படும்…
பெர்சத்து நாடாளுமன்ற உருப்பினர்கள் வழக்கை நீதிமன்றம்…
உதவிக்காக இறந்த மகளின் உடலுடன் பல…
FMT நிர்வாகத் தலைவர் நெல்சன் பெர்னாண்டஸ்…
மூவரை சுட்டு கொன்ற போலீசார்மீது விசாரணை…
மலேசியர்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதில் ஐக்கிய அரசாங்கம்…
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அலட்சிய வழக்குகளில் இருந்து…
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தோழியின் புகைப்படங்களை…
கோலாம்பூரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்

அண்மைய பதிவுகள்

  • அதிகரித்து வரும் தனியார் சுகாதாரக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த புத்ராஜெயா கடுமையான விதிகளை வகுக்கும் டிசம்பர் 8, 2025
  • மீண்டும் தொடங்கிய தாய்லாந்து-கம்போடியா மோதல் – இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அன்வார் வலியுறுத்துகிறார் டிசம்பர் 8, 2025
  • வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி: விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக சுட்டதில் 14 வயது சிறுவன் உயிரிழந்தார் டிசம்பர் 8, 2025
  • மருத்துவ சுற்றுலாவிற்கு உலகின் விருப்பமான இடங்களில் ஒன்றாக மலேசியா மாறி வருகிறது டிசம்பர் 8, 2025
  • 2027 பள்ளி பாடத்திட்டம் குணநலன் மேம்பாட்டு மற்றும் அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் டிசம்பர் 8, 2025
  • கட்சித் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆர் வேட்பாளர்களை குறிவைக்க பயன்படுத்தப்பட்டதாக கூறுவதை மறுத்துள்ளது எம்ஏசிசி டிசம்பர் 8, 2025
  • அன்வார்: பேசுவதற்கு முழு சுதந்திரம் உண்டு,ஆனால்..    டிசம்பர் 7, 2025
  • சிலாயாங் பாருவில் 843 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கைது டிசம்பர் 7, 2025
  • சாலையில் மாற்றியமைக்கப்பட்ட மிதிவண்டி சாகசம் : 2 சிறுவர்கள் கைது டிசம்பர் 7, 2025
  • கல்வி அமைச்சர் பதவியிலிருந்து பத்லினாவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் வீ டிசம்பர் 7, 2025
  • பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் 1,700 ரிங்கிட் என்பது அளவுகோல் அல்ல டிசம்பர் 7, 2025
  • குழந்தைகளைத் தடுத்து வைப்பது ஐ.நா. மாநாட்டிற்கு எதிரானது – சுஹாகாம் டிசம்பர் 7, 2025

Leave a Reply Cancel reply

mkini-logo
All Rights Reserved © Since 2013
loading Cancel
Post was not sent - check your email addresses!
Email check failed, please try again
Sorry, your blog cannot share posts by email.
%d bloggers like this: