• EN
  • BM
  • 中文
  • தமிழ்
Malaysiakini-Tamil
  • Facebook
  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • மக்கள் கருத்து
  • கவியரங்கம்
  • கினி செய்தி ஆய்வகம்
விளம்பரம்
செய்திகள்ஆகஸ்ட் 14, 2013

‘இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக’ ‘சாலி யென்’ என்பவர் மீது போலீசில் புகார்

islamஇஸ்லாத்தையும் நபி முகமட்டையும் இழிவுபடுத்தியதாக கூறப்படும் முகநூல்  கணக்கு ஒன்றின் உரிமையாளர் மீது Martabat Jalinan Muhibbah Malaysia  (MJMM) அமைப்பு போலீசில் புகார் செய்துள்ளது.

ஜுன் 24ம் தேதி தமது முகநூல் கணக்கில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக  சாலி யென் என்பவர் மீது போலீசும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தாம் விரும்புவதாக அந்த அமைப்பின் தலைவர் அப்துல் ரானி
குலுப் அப்துல்லா கூறினார்.

“முஸ்லிம் என்ற முறையில் அந்தப் பதிவு பெரிதும் அவமானப்படுத்துகிறது என்றும்  மரியாதையற்றது என்றும் நாங்கள் எண்ணுகிறோம்,” கோலாலம்பூர் டாங் வாங்கி  போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் அவர் சொன்னார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் அந்தப் புகார் விசாரிக்கப்படுவதாக  டாங் வாங்கி துணை ஒசிபிடி சூப்பரிடெண்ட் நோர் அஸ்மான் முகமட் யூசோப் கூறினார்.

TAGS: MJMM-face book account

Related posts

தாய்மொழிப் பள்ளிகள் குறித்த உங்கள் நிலைப்பாட்டைத்…
ஸ்குடாயில் வேலைவாய்ப்புகள், ஊதியங்கள் மற்றும் சிங்கப்பூரைச்…
ஓட்டுநர்களிடையே மெத் மற்றும் கெதும் (Ketum)…
இணையக்குற்ற மசோதாவை நிறைவேற்றியது நாடாளுமன்றம் :…
அடுத்த 2 ஆண்டுகளில் சொந்தமாக ராக்கெட்…
இணையக் குற்றங்களுக்கு எதிரான போரில் சைபர்…
ரிம 2.8 பில்லியனைத் திருப்பித் தருமாறு…
2026 ஆம் ஆண்டிற்கான அரசின் எரிபொருள்…
இந்த ஆண்டில் 41,133 மலாய் மாணவர்கள்…
‘Lindung 24/7’ திட்டம், வேலைத்தளத்தில் ஏற்படும்…
உணவகங்களில் குடிநீரை இலவசமாக்க வேண்டும் என…
திருமணத்தில் யானைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரின்…
மலேசிய அரசியல் களம் மாறியுள்ளது: டோக்…
தன் காதலியை தலையணையால் கொன்றதற்காக ஒரு…
நியாயமற்ற நிதி ஒதுக்கீடு குறித்த புகார்களை…
வணிக ஓட்டுநர்களுக்கான மானிய மருத்துவ பரிசோதனைகள்…
மேற்கு மலேசியாவில் RON97, மானியமில்லாத RON95…
சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் தலையில்…
தத்தெடுத்த பெண் குழந்தையின் மரணத்திற்கு காரணமான…
சுகாதார அமைச்சகத்தின் செலவினச் சரிசெய்தல் அதிகபட்சம்…
பெரிகாத்தான் நேஷனல் (PN) போட்டியிடாத தொகுதிகளில்,…
மித்ரா அமைப்பு 700 இந்திய தொழில்முனைவோருக்கு…
வெளிநாடுகளில் நடக்கும் சிறார் பாலியல் குற்றங்கள்…
நாடு முழுவதும் 81 புதிய தீயணைப்பு…
தெற்கு தாய்லாந்து குண்டுவெடிப்பில் 2 மலேசியர்கள்…

அண்மைய பதிவுகள்

  • தாய்மொழிப் பள்ளிகள் குறித்த உங்கள் நிலைப்பாட்டைத் தெரிவியுங்கள் என்று தேர்தல் வேட்பாளர்களுக்கு தொங் ஜியாவ் சோங் வலியுறுத்தல் ஜூலை 2, 2026
  • தனிப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையுடன் குழப்ப வேண்டாம் – புஸியா  ஜூலை 2, 2026
  • ஸ்குடாயில் வேலைவாய்ப்புகள், ஊதியங்கள் மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்திருக்கும் நிலை முக்கிய கவலைகளாக உள்ளன ஜூலை 2, 2026
  • ஓட்டுநர்களிடையே மெத் மற்றும் கெதும் (Ketum) போதைப்பொருள் தவறான பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஜூலை 2, 2026
  • இணையக்குற்ற மசோதாவை நிறைவேற்றியது நாடாளுமன்றம் : அதிகாரங்கள் சரிபார்ப்பு மற்றும் சமநிலைக்கு உட்பட்டவை – ஜாஹித் ஜூலை 2, 2026
  • அடுத்த 2 ஆண்டுகளில் சொந்தமாக ராக்கெட் தயாரிக்க மலேசியா திட்டம் ஜூலை 1, 2026
  • இணையக் குற்றங்களுக்கு எதிரான போரில் சைபர் குற்றங்கள் மசோதா 2026 முக்கிய திருப்பம் – ஜாகித் ஜூலை 1, 2026
  • ரிம 2.8 பில்லியனைத் திருப்பித் தருமாறு அன்வாரை குவான் எங் வலியுறுத்துகிறார் ஜூலை 1, 2026
  • 2026 ஆம் ஆண்டிற்கான அரசின் எரிபொருள் மானியச் செலவு ரிம 40 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 1, 2026
  • இந்த ஆண்டில் 41,133 மலாய் மாணவர்கள் சீன தேசிய வகைத் தொடக்கப் பள்ளிகளில் (SJKC) சேர்க்கப்பட்டுள்ளனர். ஜூலை 1, 2026
  • ‘Lindung 24/7’ திட்டம், வேலைத்தளத்தில் ஏற்படும் விபத்துகளை மட்டுமல்லாமல், அதற்கு அப்பாற்பட்ட சூழல்களிலும் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டு பாதுகாப்பை விரிவுபடுத்துகிறது. ஜூலை 1, 2026
  • உணவகங்களில் குடிநீரை இலவசமாக்க வேண்டும் என சுகாதார சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. ஜூலை 1, 2026

Leave a reply மறுமொழியை ரத்து செய்

Your email address will not be published. Required fields are marked *

mkini-logo
All Rights Reserved © Since 2013