எஸ்கே பிரிஸ்தானா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சிறுமைப்படுத்தியதாக கல்வி துணை அமைச்சர் பி,கமலநாதானை டிஏபி உதவித் தலைவர் குலசேகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
கமலநாதன் அதனைச் “சின்ன விசயம்” என்று வியாழக்கிழமை குறிப்பிட்டது அதற்குமுன்னர் அவர் கொண்டிருந்த நிலைபாட்டுக்கு முரணாக உள்ளது என்று ஈப்போ பாராட் எம்பியுமான குலசேகரன் கூறினார்.
“அவ்விவகாரம் முதலில் தெரிய வந்தபோது தலைமையாசிரியருக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட கமலநாதன் அவ்விவகாரம் மீது மக்களின் ஆத்திரம் பெருகியுள்ள நிலையில் அதை விசாரித்தறிவதில் மெதுவாக செயல்படுவது ஏன்?”, என்றவர் வினவினார்.
அவ்விவகாரம் தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கமலநாதனும் கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான முகைதின் யாசினும் பதவியில் இருக்கவே தகுதியற்றவர்கள் என்றவர் குறிப்பிட்டார்.

























அப்புடி போடுங்க
இவனுங்கே திருந்த வழியே இல்லை,,,,ஐயா
அப்புடி போடுங்க
ரொம்ப சரியா சொன்னிக சார்!!!!!!!!!!!!!
முஹிட்டின் நீண்ட நாட்களாக கல்வி அமைச்சில் இருந்து பெரிய குழப்பி கதையாகதான் இருக்கு அதற்கு ஒட்டு உத்தான்குழல் தான் கமலநாதன் சுய புத்தியே இல்லை. மக்கள் மெச்சிக்க இரண்டு மேயாண்டிகள்.
இருவருமே துப்புகெட்ட மவனுங்கள் இவனுங்க நாசமபோவணுங்க முஹிடின் கமலநாதன்…!!!
கல்வி அமைச்சர்தான் கோளாறு என்று எண்ணினேன். இப்பொழுதுதான் புரிகிறது இந்த கமலநாதனும் …….ஒரு தமிழ்ப்பள்ளியிலோ சீனப்பள்ளியிலோ ஒரு மலாய் மாணவனை இப்படி உட்கார வைத்து சாப்பிட வைத்திருந்தால்….
துணை அமைச்சர் பதவி முக்கியம் அதிலும் ‘அம்னோ’ எஜமான்களுடன் எப்படி மோதுவார்,கமலநாதன் மட்டுமல்ல பலர் மற்ற இனத்தவரின் கைக்கூலிகளாக பின் தொடர்வதே இவர்களின் செயல் என்பதை மறந்துவிடவேண்டாம்.முன்னாள் கல்வி அமைச்சர் ஒரு சீனராக இருப்பினும் அவருக்கு இருக்கும் சமுதாய உணர்வு கூட இந்த மானங்கேட்டவர்களுக்கு இல்லையே!
உலு சிலாங்கூரில் இவனுக்கு ஓட்டு போட்டார்களே இந்தியர்கள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.
இவன் எங்கப்பா தைரியமா பதில் சொல்லபொரன் நம்ம
umno எஜமக்களிடம் இது ஒரு பிணம் [mayat ] பேசாது .
மல நாதன் நாற்றம் அடிக்குது இந்த ந… மேல…!!!
mic /ipf /ppp வாய் திறக்க மாட்டார்களா ?
மொய்தீன் ஜோஹூரில் டான ஜோஹூர் தொடக்கிவைத்து அனைவரையும் ஏமாற்றினார். கமலநாதன் ஏதாவது புத்தகத்தை
அறிமுகபடுத்தி எல்லோரையும் ஏமாற்றுவார். மலேசியர்கள் அனைவரும் மடையர்கள் என்று அவர்கள் எண்ணம்.
மல நாதன் நாற்றம் அடிக்குது இந்த ந… மேல…!!!அருமையா சொன்னிகள் ஐயா!!!!!!!!!
கமலநாதன் : எனக்கு என்னோடைய பதவிதான் முக்கியம்.இந்திய சமுதாயம் எப்படி போனால் எனக்கு என்ன…!