மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தனியார் துறையினர் தற்காலிகமாக 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' (WFH) முறையைச் செயல்படுத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். இன்று மாலை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், பொதுச் சேவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினருக்கு இந்த முறை படிப்படியாக அமல்படுத்தப்படும். "பொதுத்துறை மட்டுமின்றி, சில நிறுவனங்கள்…
நெல் அறுவடைக்காக வழங்கப்பட்ட 600 ரிங்கிட் மானியம் ஒரே ஒரு…
கடந்த இரண்டு பருவங்களாக 600 ரிங்கிட் நெல் அறுவடை ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படும் புகார்களை விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ரொக்க ஊக்கத்தொகை என்பது 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒருமுறை…
























