அடுத்த ஐந்து ஆண்டுகளில் விரிவான சுகாதாரப் பாதுகாப்பு, 250,000 அதிக ஊதியம் தரும் வேலைகள் மற்றும் 80,000 மலிவு விலை வீடுகள் ஆகியவற்றை வழங்குவதாக உறுதியளித்து, பக்கத்தான் ஹரப்பான் இன்று தனது 16வது ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. “அனைவருக்குமான ஜொகூர்” (Johor Untuk Semua)…
டாக்சி ஓட்டுநர்களுக்கு கூடுதலாக 10 மில்லியன் ரிங்கிட் அரசு ஒதுக்கியுள்ளது.
பிரதமர் அன்வார் இப்ராஹிம், இந்த ஓட்டுநர்களை மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளிடையே நாட்டின் நற்பெயரை உருவாக்க உதவும் 'முன்னணிப் பணியாளர்கள்' (frontliners) என்று விவரித்தார். "வாடகைக்கார் ஓட்டுநர்களின் நலன், பயிற்சி மற்றும் வாகனத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பரந்த சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் கூடுதல் 10…
























