ஏப்ரல் 1 ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பதினெட்டு குடும்பங்கள் இறுதியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டனர், ஏனெனில் கம்போங் கோலா சுங்கை பாருவில் உள்ள அவர்களின் வீடுகள் இப்போது பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டுள்ளன. சியாரிகட் பெருமஹான் நெகாரா பெர்ஹாம் (SPNB)…
இனத்திற்கும் மொழிக்கும் முத்துக்களாய் மூவர்
கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் இனத்திற்கும் மொழிக்கும் சமயத்திற்கும் நிறைவாக வினையாற்றி பெருவாழ்வு வாழ்ந்து மறைந்த தோழர்கள் சின்னதம்பி கதிர்வேலு, தியாகச் செம்மல் தங்கராஜ் சங்கமரெட்டி, சின்னதம்பி ஆறுமுகம் ஆகியோரின் நினைவேந்தல் ஒன்றுகூடல் நிகழ்ச்சி கோலக்கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் 8.11.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. அப்பெருமகனார்களின் குடும்ப…
























