PSM: FMM இன் உரிமை, வெளிநாட்டு தொழிலாளர்களின் நிர்வாகம், மனிதவள…

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மேலாண்மை தொடர்பான விஷயங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு பதிலாக மனிதவள அமைச்சின் கீழ் வர வேண்டும் என்ற மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (Federation of Malaysian Manufacturers) அழைப்பை PSM ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரு அறிக்கையில், PSM துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், “நீண்டகால புலம்பெயர்ந்தோர் பிரச்சினை” அமைச்சகத்தின்…

வல்லுநர்: தரமற்ற பேரழிவு எச்சரிக்கை அமைப்பால் ஆண்டுதோறும் ரிம 360…

நாட்டின் பேரழிவு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு (Early Warning System) பலவீனமாக உள்ளது மற்றும் இப்போது நிகழும் பெரிய வெள்ளம் போன்ற பேரழிவுகளை முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மலேசியப் பல்கலைக்கழகத்தின் பேரழிவு தயார்நிலை மற்றும் தடுப்பு மையத்தின் (Disaster Preparedness and Prevention…

ரிம 1 சம்பளம் குறித்த ‘அவதூறான’ கருத்துகள் தொடர்பாகக் கோலா…

சிலாங்கூரின் பொருளாதார ஆலோசகராக இருந்தபோது அன்வார் ரிம1 சம்பளம் பெற்றதாக பொய் சொல்கிறார் என்று கூறிய மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மட் அம்சாட் ஹாஷிம்(Ahmad Amzad Hashim) மீது பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அன்வார் தனது மனுவில் , டிசம்பர் 7 ஆம் தேதி…

கல்வி அடைவு நிலையில் பெண்களின் சாதனை ஆண்களின் சாதனையை  விட…

மலேசிய பாலின இடைவெளி குறியீட்டின் (Malaysia Gender Gap Index) கல்வி அடைவு துணை குறியீட்டில் பெண்களின் சாதனை 1.060 மதிப்பெண்களுடன் ஆண்களின் சாதனையை விஞ்சியுள்ளது. மலேசிய புள்ளியியல் துறை (DOSM) இன்று ஒரு அறிக்கையில், ஆரம்ப மற்றும் இடைநிலை அளவுகளில் பெண்களுக்கான மொத்த சேர்க்கை விகிதங்கள் ஆண்களைவிட…

திரங்கானுவில் உள்ள மூன்று ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டன

மாநிலத்தில் உள்ள மூன்று ஆறுகளில் நீர் அபாய அளவையும், மற்ற மூன்று நதிகளில் நீர் எச்சரிக்கை அளவையும் தாண்டிவிட்டதால், திரங்கானுவில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், வெள்ளப் பேரிடர்களைத் தொடர்ந்து தயார்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது கெமாமன், டுங்குன், கோலா நெருஸ், ஹுலு திரங்கானு, செட்டியு மற்றும் கோலா திரங்கானு…

வாய்ப்புகளை தேடி சிங்கப்பூர் செல்லும் மலேசியா சிறந்த மருத்துவ பட்டதாரிகள்

யுனிவர்சிட்டி மலாயா தனது "சிறந்த மற்றும் சிறப்பான" மருத்துவ பட்டதாரிகளில் குறைந்தது 30 பேரை ஒவ்வொரு ஆண்டும்  இழக்கிறது என்று யுனிவர்சிட்டி மலாயாவின் மருத்துவ குழுவின் முன்னாள் தலைமை டாக்டர் அதீபா கமருல்ஜமான் தெரிவித்துள்ளார். பொது சுகாதார அமைப்பை மேம்படுத்த மலேசியாவில் உள்ள மருத்துவ அதிகாரிகள் மற்றும் பட்டதாரிகளின்…

மியான்மர் மீதான ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மலேசியா ஆதரிக்கிறது

மியான்மரின் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதோடு, இராணுவ ஆட்சிக்குழு தலைமையிலான நாட்டிற்கு அமைதியான தீர்வைக் கண்டுபிடிப்பதில் ஆசியானின் முக்கிய பங்கை ஆதரிப்பதில் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மலேசியா வலியுறுத்துகிறது . மியான்மர் மக்களின் நலன்களுக்காக இந்த முயற்சிகளில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த…

மலாக்கா பொழுதுபோக்கு பூங்காவில் 8 வயது சிறுமி நீரில் மூழ்கி…

மலாக்கா பொழுதுபோக்கு பூங்காவில் 8 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார் மலாக்கா பொழுதுபோக்கு பூங்காவில் அலைக் குளத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்ட எட்டு வயது சிறுமி நேற்று உயிரிழந்தார். புத்ரி சோபியா ஹனிஸ் டானியா ஜமாலுதீனின் மரணம் குறித்து அலோர் காஜா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில்…

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்ட அரசியல் சதி…

கடந்த காலத்தில் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து சட்ட மீறல் குற்றச்சாட்டுகளும் திட்டமிட்ட அரசியல் சதியின் ஒரு பகுதி என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பொதுப் பதவியில் இருந்து நீக்கி, தனது அரசியல் வாழ்க்கையை நிரந்தரமாக அழிக்க நடத்தப்பட்ட கேவலமான பழிவாங்கும் நடவடிக்கை என்றார். திங்களன்று பிகேஆர் தலைவரால் …

35 மணி நேர சுவரா நாட்டிய சாதனைக் கொண்டாட்டம்

கிள்ளான்  ஸ்ரீராதாகிருஷ்ணன் இசை கலை மையம் மற்றும் இணை அமைப்பாளர், SRFA என்ற  கலை மற்றும் கலாச்சார சங்கம், மாநில கலாச்சாரம் மற்றும் கலைத் துறை (JKKN) உடன் இணைந்து, டிசம்பர் 18, 2022 அன்று மித்ராவில் "சுவரநாட்டிய: சாதனை கொண்டாட்டம்" என்ற நிகழ்வை  வெற்றிகரமாக கொண்டாடினர். கிள்ளான்…

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதை கைவிடமாட்டோம் – தேடுதல் மற்றும் மீட்பு…

பத்தாங் காளிக்கு அருகிலுள்ள கோத்தோங் ஜெயா நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் சோர்வாக இருந்தபோதிலும், மீதமுள்ள பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதில் உறுதியாக உள்ளனர். கடினமான சூழ்நிலையில் ஐந்து நாட்கள் கடினமான தேடுதல் மற்றும் மீட்பு வேலைக்குப் பிறகு, குழு உறுப்பினர்கள் சோர்வாக இருப்பது புரிந்துகொள்ளத்தக்கது.…

தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளை  தொடர்வதற்காக அன்வாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்…

முந்தைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பல முயற்சிகளைத்  தொடர்ந்ததற்காக அன்வார் இப்ராகிமுக்கு முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நன்றி தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான ஆரம்ப பள்ளி உதவி, மழைக்கால உதவி, அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதிய உயர்வு மற்றும் மலேசியா குறுகிய கால வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் 50,000 ஒப்பந்த…

எம்பிக்களின் நிகழ்ச்சி நிரலில் வெள்ளம் பற்றிய விவாதங்களையும் சேர்க்க வேண்டும்

வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து சமூக கூட்டத்தில் உடனடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், முவார் எம்பி சையது சாடிக் சையத் அப்துல் ரஹ்மான். கிழக்குக் கரையோர மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடர்பாக சபாநாயகரிடம் அறிக்கை ஒன்றை இன்று சமர்ப்பித்ததாக அவர் கூறினார். "இந்த அறிக்கை நாளை சமூக கூட்டத்தில்…

மழைக்காலத்தில் அதிக ஆபத்தான பகுதிகளைத் மக்கள் தவிர்த்து,  விழிப்புடன் இருக்க…

நடப்பு பருவமழை காலத்தில் அதிக விழிப்புணர்வையும் கவனிப்பையும் மேலும் அதிக ஆபத்துள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் பிரதமர் அன்வார் இப்ராஹிம். அனைத்து உள்ளூர் அதிகாரிகளும் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பொழுதுபோக்கு மற்றும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அதிகரிக்கவும் அவர் அறிவுறுத்தினார். டிசம்பர் 16…

முகைடின் தலைமையிலான NRC மூடப்பட்டது

முன்னாள் பிரதமர் முகைடின்யாசின் தலைமையிலான தேசிய மீட்பு கவுன்சில் (The National Recovery Council) மூடப்பட்டதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று உறுதிப்படுத்தினார் முன்னாள் மச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் ஜாஸ்லான் யாகூப்(Ahmad Jazlan Yaakub's) ஃபெல்க்ரா(Felcra) தலைவராக நியமனம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அன்வார் வெளிப்படுத்தினார். நேர்று இடம்பெற்ற அமைச்சரவை…

கூரியர் நிறுவனம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மூடல்: ஊழியர்கள் சம்பளம்…

மலேசிய கூரியர் நிறுவனம் நடவடிக்கைகளை நிறுத்துவதால் நேசனல் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை இல்லாமல் புதிய ஆண்டை எதிர்கொள்ள நேரிடும். ஊழியர்களின் கூற்றுப்படி, அவர்களில் சுமார் 680 பேர் திடீர் பணிநீக்கத்திற்குப் பிறகு தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள், மேலும் அவர்கள் நாளை முதல் ஜனவரி 24 வரை படிப்படியாக…

பத்தாங்காலி துயரம்: முகாம்களுக்குக் குறிப்பிட்ட உரிமம் இல்லை என்பதை MPHS…

கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிலாங்கூர், பத்தாங்காலியில் உள்ள முகாம் நடத்துபவர் அதற்குரிய அனுமதி இல்லாததால் முகாம் உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என்று கூறியதைத் தொடர்ந்து இவ்வாறு நிகழ்ந்தது. இன்று ஒரு அறிக்கையில், MPHS குறிப்பிட்ட உரிமம் இல்லை என்றாலும், எந்தவொரு வணிக இயக்குநரும் உள்ளூர் கவுன்சிலில் ஒரு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிலையான உணவு விநியோகம் வழங்கப்படும் –…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிலையான உணவு விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உணவு விநியோகம் சீராக இருப்பதாக உள்நாட்டு வர்த்தகம் துறை அமைச்சர் சலாவுதீன் அயூப்(Salahuddin Ayub) உறுதியளித்துள்ளார். எவ்வாறாயினும், மாநிலங்களில் காய்கறிகளின் விலை உயர்வுகுறித்து அமைச்சகத்திற்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அவர்…

காவலர் : பினாங்கில் சிறார் குற்றங்களில் இளவயது பாலியல் கவலையளிக்கிறது

பினாங்கில் ஜூலை 2021 முதல் இந்த ஆண்டு நவம்பர் வரை கற்பழிப்பு குற்றங்கள் உட்பட 1,251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 86% பேர் அதாவது 1,078 பேர் ஆண்கள் என்றும், மீதமுள்ளவர்கள் பெண்கள் என்றும் பினாங்கு காவல்துறைத் தலைவர் முகமட் சுஹைலி முகமட் ஜெய்ன்(Mohd Shuhaily…

பத்தாங்காலி நிலச்சரிவு: 3 தேடல் மீட்புப் பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டனர்

பத்தாங்காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மூன்று பணியாளர்கள் நேற்று நோய்வாய்ப்பட்டனர் மற்றும் காயமுற்றுள்ளனர் ஆனால் அவர்களின் நிலைமைகள் சீராக இருப்பதாகப் போலீசார் இன்று தெரிவித்தனர். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராசாம் காமிஸ்(Norazam Khamis), உடல்நலச் சிக்கல்களால் அவதிப்பட்டு வந்த தீயணைப்பு…

போக்குவரத்து அமைச்சகம் கிட்டத்தட்ட ரிம650 மில்லியன் மதிப்பிலான ஐந்து திட்டங்களை…

போக்குவரத்து அமைச்சகம், கிட்டத்தட்ட ரிம 650 மில்லியன் மொத்த ஒப்பந்த மதிப்பைக் கொண்ட ஐந்து மேம்பாட்டுத் திட்டங்களை மறுஆய்வு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சீவ் ஃபூக் (மேலே) இன்று ஒரு அறிக்கையில், இந்தத் திட்டங்கள் நேரடி பேச்சுவார்த்தைமூலம் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன, ஆனால்…

ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சரவைக் குழு

தேர்தலுக்குப் பிறகு ஒரு அரசாங்கம் அமைக்கப்படும்போது, ​​அது தனது தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பொதுவாக அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் அன்றைய அரசாங்கத்தில் கூட்டணி மற்றும் கட்சிகள் தனித்தனி அறிக்கைகளைக் கொண்டிருந்ததால், எந்தப் பிரச்சார வாக்குறுதிகளைப் பின்பற்றுவது என்பதில் தெளிவு இல்லை. இதைத் தீர்க்க, பொருளாதார அமைச்சர் ரஃபிஸி…

கிளந்தான், திரகானுவில் வெள்ள நிவாரணத்திற்காகச் சிலாங்கூர் ரிம1 மில்லியன் ரிங்கிட்…

சிலாங்கூர் அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தான் மற்றும் திரங்கானுவிற்கு மொத்தம் 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்கும். இன்று ஒரு அறிக்கையில், மந்திரி பெசார் அமிருதின் ஷாரி (மேலே) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரிம 500,000 வழங்கப்படும் என்றார். "பேரழிவின் சுமையைக் குறைப்பதற்காக, கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு 2022 #KitaSelangor…