யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் உருவத்தை சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோவை பரப்பிய கணக்கின் உரிமையாளரை அடையாளம் காண ஜொகூர் போலீசார் MCMC உடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். டிக்டோக்கில் இந்த உள்ளடக்கத்தைக் கண்ட புகார்தாரர் ஒருவர்…
15 -வது பொதுத்தேர்தலுக்கு பிறகு நான் பிரதமராக இருந்தால், சுகாதாரத்துறை…
15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீண்டும் பிரதமரானால், கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சராகத் தக்கவைக்கப்படுவார். ரெம்பாவ் எம்.பி.யை மீண்டும் நியமிப்பேன், ஏனெனில் அவர் அமைச்சின் தலைமையில் இல்லை என்றால் அது "நஷ்டம்" என்று இஸ்மாயில் செய்தியாள்களிடம் தெரிவித்தார். கைரி சுகாதார அமைச்சராக இருந்ததால், நெகிரி…
எம்.பி: கலைப்பு ஊகங்களுக்கு மத்தியில் பட்ஜெட் 2023 வெளிச்சத்தைக் காணுமா?
நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படுவது குறித்து ஒரு வாரமக தீவிர ஊகங்கள் எஅழுந்தன. இதன் பின்னனையில் நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2023, பகல் வெளிச்சத்தைக் கூடக் காணுமா, என்று கினாபாலு நாடாளுமன்ற உறுப்பினர் சான் ஃபூங் ஹின்(Chan Foong Hin),என்று கேள்வி எழுப்பினார். "அல்லது…
கோவிட்-19 (அக். 7): 1,788 புதிய நேர்வுகள், 3 இறப்புகள்
கோவிட்-19 | நேற்று 1,788 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,851,896 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 23,877 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 5.5% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி…
“பணக்காரர்களுக்கான பட்ஜெட்” எம்.பி சுட்டிக்காட்டுகிறார்
இன்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜிஸின் பட்ஜெட் 2023 உரையில் பல நன்மைகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், சுபாங் எம்.பி. வோங் சென், அரசாங்கம் உண்மையில் நலன் மற்றும் மானியங்களுக்குக் குறைவாகவே செலவிடுகிறது என்று சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் நிதிய கண்ணோட்டத்தை மேற்கோளிட்டு, அரசாங்கம் மானியங்கள் மற்றும்…
சுகாதார வரவுசெலவுத் திட்டத்தை வெளிப்படையாக செயல்படுத்தவும் – MMA
அடுத்த ஆண்டு சுகாதார வரவு செலவுத் திட்டத்தில் 11.5% அதிகரிப்பை அரசாங்கம் முன்வைத்துள்ளதை சுகாதார குழுக்கள் வரவேற்கின்றன. ஆயினும்கூட, மலேசிய மருத்துவ சங்கத்தின் (MMA) தலைவர் டாக்டர் முருக ராஜ் ராஜதுரை சுகாதார அமைச்சினால் அதன் அமலாக்கம் வெளிப்படையான முறையில் நடத்தப்பட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "2023…
ஜிஎஸ்டியை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் – ஜஃப்ருல்
சாமான் மற்றும் சேவை வரியை (GST) மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு நாடு பொருளாதார ரீதியாக எவ்வாறு முன்னேறும் என்பதைப் பொறுத்து இது இருக்கும் என்று அவர் கூறினார். “2023 பட்ஜெட்டில் ஜிஎஸ்டியை…
‘வேலை இடைவெளிகளுக்குப்’ பிறகு பெண்களுக்கு 5 ஆண்டு வரி விலக்கு…
2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டு ஆண்டிலிருந்து பெறப்பட்ட வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது, மேலும் பெண்கள் வேலை இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும் என்று நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறினார். கார்ப்பரேட்…
15-வது பொதுத்தேர்தலில் அம்னோ வெல்லும் , ஆனால் இஸ்மாயிலின் பதவிக்கு…
15வது பொதுத் தேர்தலில் அம்னோ வெற்றிபெறும் என்று உறுதியாக நம்புகிறார் டாக்டர் மகாதீர் முகமட், ஆனால் கட்சிக்கு உள்கட்சி பூசல்கள் வரலாம் என்றும் கணிக்கிறார். நாட்டின் தலைமைப் பொறுப்பில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நீடிப்பதை கட்சி விரும்பாததே இதற்குக் காரணம் என்று அவர் ஜப்பான செய்தி நிக்கேயிடம் தெரிவித்தார்.…
அமைச்சர்: வருமானம் வேகமாக வளர்ந்தால் மட்டுமே அரசு சம்பளத்தை தக்க…
நாட்டின் வருவாய் வளர்ச்சியானது வேலைவாய்ப்புச் செலவினங்களைவிட அதிகமாக இருந்தால், அரசு ஊழியர் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளின் அதிகரிப்பு நிலையானதாக இருக்கும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறினார். "ஒவ்வொரு ஆண்டும் ஊதியங்கள் உயரும், ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் சம்பளத்தை மறுபரிசீலனை செய்வோம். ஓய்வூதிய…
2023 -ஆம் ஆண்டு பட்ஜெட்டின் 10 முக்கிய சிறப்பம்சங்கள்
பட்ஜெட் 2023 இன் கீழ் கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் மிகப்பெரிய அளவான 372.3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகளைப் பெற்றன, மற்ற அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டது. நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் அறிவித்த தேசிய பட்ஜெட்டின் 10 முக்கிய அம்சங்கள் 55…
GE15 வேட்பாளர்களைப் பரிந்துரைக்க மலேசியர்களுக்கான இணையதளத்தை PKR வெளியிடுகிறது
15 வது பொதுத் தேர்தலுக்கான (GE15) தனது கட்சியின் வேட்பாளராக மலேசியர்கள் தங்களை முன்மொழிய அனுமதிக்கும் ஒரு புதிய வலைத்தளத்தை PKR துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி(Rafizi Ramli) வெளியிட்டுள்ளார். நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்த முயற்சி PKR "அதன் திறமையை விரிவுபடுத்த," உதவும் என்றார். “ஆர்வமுள்ளவர்கள்…
பொது தேர்தல் – பருவமழையின் தாக்கம்குறித்து அகோங் கவலைப்படுகிறார்
யாங் டி-பெர்துவான் அகோங், ஆண்டு இறுதி வெள்ளம் குறித்த விளக்கக்கூட்டத்தின்போது பெறப்பட்ட தகவல்கள்குறித்து கவலை கொண்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா வடகிழக்குப் பருவமழைக் காலத்தைப் பற்றி விவரித்ததாக அரசாங்க உள்விவகாரம் தெரிவித்தது, இது அடுத்த மாதம் தொடங்கி அடுத்த மார்ச் வரை நீடிக்கும்…
தேசிய முன்னணி பட்ஜெட் தேசிய கூட்டணியின் பிரச்சாரத்தைப் பாதிக்காது –…
வாக்காளர்களை ஈர்ப்பதற்கான ஒரு கருவியாகப் பட்ஜெட் 2023 ஐக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் BN-க்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும்போது தனது கூட்டணி பாதகமாக இருக்காது என்று பெரிகாத்தான் நேசனல் தலைவர் முகைதீன் யாசின் இன்று கூறினார். “இல்லை, அது ஒரு பாதகமாக இருக்காது. பட்ஜெட்டின் உள்ளடக்கங்களை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்”.…
கட்சித்தாவல் ஆவணங்களை திருத்துவதற்கான நான்கு பினாங்கு பிரதிநிதிகளின் மனுவை நீதிமன்றம்…
பினாங்கு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் மாநிலத்தின் கட்சித்தாவல் எதிர்ப்புச் சட்டத்தின் மீது மாநில சட்டமன்றத்திற்கு எதிராகத் தங்களின் ஆரம்ப சம்மன்களைத் திருத்துவதற்கான அளித்த விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. பினாங்கின் கட்சித்தாவல் எதிர்ப்புச் சட்டம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்ற பெடரல் நீதிமன்றத்தின் சமீபத்திய முடிவைத்…
15-வது பொது தேர்தல் அறிக்கையை விவாதிக்க அம்னோ கூட்டம்
15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) கட்சியின் அறிக்கைகுறித்து விவாதிக்க அம்னோ தலைவர்கள் நேற்று இரவு ஒரு கூட்டத்தை நடத்தினர். நேற்று இரவு சுமார் 7.40 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள மெனாரா டத்தோ ஒன்னுக்கு(Menara Dato Onn) வந்த அம்னோ துணைத் தலைவர் முகமது காலிட் நோர்டின்(Mohamed Khaled Nordin)…
முன்னாள் தலைமை பத்திரிக்கையாளர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும் –…
வணிக வார இதழில் வெளியான கட்டுரைகள் தொடர்பாக தி எட்ஜின் முன்னாள் தலைமை பத்திரிக்கை ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட சட்டமீறல் அவதூறு குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு டாக்டர் மகாதீர் முகமட் அட்டர்னி ஜெனரலை வலியுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கட்சிகள் மற்றும் இணையவழி தரப்பினர் தங்கள் சர்ச்சையை சிவில் நடவடிக்கை மூலம்…
காவலில் இருந்த கைரோல் மரணம் குறித்து விசாரிக்க சுஹாகாமிடம் புகார்
சிறை அதிகாரிகளின் காவலில் இருந்த கைரோல் அஸ்மான் முகமட் ஷஃபியின் மரணம்குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் (சுஹாகம்) வலியுறுத்தியுள்ளனர். 52 வயதான அவரது மரணத்தில் அவரது உறவினர் சந்தேகித்தனர், அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்…
மலேசியா நாட்டின் கடனைச் செலுத்த கடன் வாங்க முடியாது –…
தலைமை கணக்காய்வாளர் நிக் அஸ்மான் நிக் அப்துல் மஜித்(Nik Azman Nik Abdul Majid), முதிர்ந்த கடன்களின் அசல் திருப்பிச் செலுத்துவதற்கான பணத்தைக் கடன் வாங்குவது ஒரு குறுகிய கால மற்றும் தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்றும், இந்தப் பிரச்சனைக்கு மலேசியா நீண்ட கால தீர்வைக் காண…
நாடாளுமன்றம் கலைக்கப்படுமா, நேரம் இருந்தால் மாமன்னருடன் ஆலோசிக்க இயலும் –…
இன்று மாமன்னரை சந்திக்கும் பிரதமர் நேரம் கிடைக்குமானால் அவரிடம் நாடாளுமன்றத்தை கலைக்க கூடிய கருத்தை விவாதிக்கக் கூடும் என்று கூறியுள்ளார். இன்று மாலை 4 மணியளவில் மாமன்னரை பிரதமர் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பானது பொதுவாகவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றியதாக அமையும் என்கிறார் பிரதமர். நாடாளுமன்றம் கலைப்பது…
100 ஆண்டுகள் பழமையான சிறைகளை நவீன கட்டிடங்களாக மாற்ற நடவடிக்கை
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிறைகளுக்கு பதிலாக நவீன கட்டிடங்களை உருவாக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. இவை முக்கியமாக 1800களில் சில மாநிலங்களில் கட்டப்பட்டவை. அதன் மேலாண்மை இயக்குனர் அஜிதின் சலே, அலோர் செட்டார், பினாங்கு, தைப்பிங், பத்து காஜா மற்றும் சிரெம்பான் ஆகிய சிறைகளில் உள்ள சிறைகளின் அசல்…
பக்கத்தான் ஹராப்பான் தற்போதைய சின்னத்தையே பயன்படுத்த முடிவு – அன்வார்
15வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில், நாடாளுமன்றம் எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, எனவே இப்போதைக்கு பக்காத்தான் ஹராப்பான் அதன் தற்போதைய சிந்னைத்தையே தொடரும் என்று அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். கூட்டமைப்பினரின் சபை அதன் புதிய சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி தெரிவித்திருந்தாலும், அடுத்த சில மாதங்களுக்குள்…
EIA அனுமதி பெறுவதில் PSR திட்டத்தின் கோரிக்கையை DOE மறுக்கிறது
பினாங்கு தெற்கு மறுசீரமைப்பு (Penang South Reclamation) திட்டமானது அதன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment) அறிக்கையை அங்கீகரிப்பதில் சிக்கலை எதிர்கொண்டது என்ற கூற்றைச் சுற்றுச்சூழல் துறை (Department of Environment) இன்று மறுத்துள்ளது. டிக்டாக்கில் வீடியோமூலம் ஒரு தனிநபரால் "பினாங்கு தெற்கு தீவுகள் சபிக்கப்பட்டதா?"…
பாஸ் ‘Plan B’-இல் உள்ளது
உம்மா ஒற்றுமைக்கான முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், பாஸ் ஒரு 'Plan B' கொண்டுள்ளது என்று அதன் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான்(Tuan Ibrahim Tuan Man) கூறினார். ஆனால், அந்த சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் இந்த விவகாரம்குறித்த விவரங்களை வெளியிடவில்லை. "நீங்கள் புண்படுவதைப் பற்றிப்…
























