யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் உருவத்தை சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோவை பரப்பிய கணக்கின் உரிமையாளரை அடையாளம் காண ஜொகூர் போலீசார் MCMC உடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். டிக்டோக்கில் இந்த உள்ளடக்கத்தைக் கண்ட புகார்தாரர் ஒருவர்…
பிரதமர் வெள்ளிக்கிழமை அகோங்கை சந்திப்பார் – ஜாஹிட்
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்க முற்படுவார் என்று சூசகமாகத் தெரிவித்தார். பெயர் குறிப்பிட விரும்பாத அம்னோவின் உச்ச சபை உறுப்பினர் ஒருவர், அந்தக் குறிப்பின் அடிப்படையில், இந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து ஆலோசனை வழங்கப்…
சிறையில்யுள்ள நஜிப் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை நாடினார்
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி சட்டப்பூர்வ மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பெக்கான் எம்.பி.யின் வழக்கறிஞர் முகமது ஃபர்ஹான் முகமது ஷஃபீ(Muhammad Farhan Muhammad Shafee), நேற்று பிற்பகல் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு தாக்கல்…
குறைந்தபட்ச ஊதிய அமலாக்கம் பல மாதங்கள் கடந்தும், பலருக்கு இன்னும்…
RM1,500 குறைந்தபட்ச ஊதிய உயர்வை அமல்படுத்தி ஐந்து மாதங்கள் ஆகியும், புத்ராஜெயாவில் உள்ள கட்டிடங்கள் உட்பட பல இடங்களில் இது இன்னும் செயல்படுத்தப்படவில்லை, PSM புலம்பியது. இம்மாத தொடக்கத்தில் புத்ராஜெயாவில் உள்ள சுமார் 20 பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் பிஎஸ்எம், அரசு ஒப்பந்தத் தொழிலாளர் வலையமைப்பு(JPKK) இணைந்து…
புள்ளியியல் துறை: ஊழியர்களின் சராசரி மாத ஊதியம் 2021ல் 3.5%…
புள்ளியியல் துறை (Statistics Department) வெளியிட்டுள்ள 2021 சம்பளம் மற்றும் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி, மலேசியாவில் பணியாளர்கள் பெறும் சராசரி மாதச் சம்பளம் மற்றும் ஊதியம் 2020 இல் RM2,933 உடன் ஒப்பிடும்போது 2021 இல் 3.5 சதவீதம் அதிகரித்து RM3,037 ஆக அதிகரித்துள்ளது. தலைமை புள்ளியியல் நிபுணர்…
கட்சி தாவல் தடுப்புச் சட்டம் இன்று அமலுக்கு வருகிறது –…
நாடாளுமன்றம், கட்சி தாவல் தடுப்புச் சட்டம் இன்று (அக். 5) முதல் அமலுக்கு வரும் எனப் பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் அறிவித்துள்ளார். சட்டம் 1663 என அறியப்படும் தாவல் எதிர்ப்புச் சட்டம், ஜூலை 28 அன்று நாடாளுமன்றத்தில் மூன்றில்…
கைரி: புதிய அமைப்பில் மருத்துவ துறை சார்ந்த 6 அதிகார…
சனிக்கிழமை (அக்டோபர் 1) செயல்படுத்தப்பட்ட MyHELP@KKM அமைப்பின் மூலம் சுகாதார அமைச்சக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 6 அதிகார வன்முறை அல்லது கொடுமைப்படுத்துதல் புகார்கள் இன்றுவரை பெறப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். இந்த அமைப்பின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு வழக்கும் (கொடுமைப்படுத்துதல்) அமைச்சின் ஒருமைப்பாட்டுப் பிரிவினால்…
கெடாவில் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன
புதிய நிலையான இயக்க முறைமை (SOP) அமைக்கப்படும் வரை கெடாவில் உள்ள அனைத்து இசை நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று கெடா சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவர் முகமட் ஃபிர்தௌஸ் அஹ்மட்(Mohd Firdaus Ahmad) கூறினார். கெடாவில் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான எஸ்ஓபியின் ஒருங்கிணைப்பு…
MySejahtera பொது சுகாதாரத்திற்கான டிஜிட்டல் தளமாக பயன்படுத்தப்படும் – கைரி
கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாடு மாறியதைத் தொடர்ந்து MySejahtera பயன்பாடு பொது சுகாதாரத்திற்கான டிஜிட்டல் தளமாகப் பயன்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். சுகாதார சேவைகளுக்கான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு ஏற்ப, பொதுக் கணக்குக் குழுவின் (PAC) பரிந்துரைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கைரி (மேலே)…
சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – ரஃபிஸி
அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவிதி சுமார் ஆறு மில்லியன் இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்காளர்களின் கைகளில் தங்கியுள்ளது என்று, முன்னாள் பாண்டன் எம்.பி. தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். பிகேஆர் துணைத் தலைவர்…
கோவிட்-19 (அக் 3): 1,244 புதிய நேர்வுகள், 5 இறப்புகள்
கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் நேற்று 1,244 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 23,331 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 5.6% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (455) கோலாலம்பூர்…
எந்த இடையூறும் இல்லை, நிதி நடவடிக்கைகள் சீராக உள்ளது –…
நாட்டின் நிதி அமைப்பும், பங்குச் சந்தையும் நிதி இடையீடுகளுக்கு இடையூறு இல்லாமல் தொடர்ந்து சிறப்பாகவும் ஒழுங்காகவும் செயல்பட்டு வருகின்றன, அதே நேரத்தில் கடன் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது வரை சீராக இயங்கி வருகின்றன என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ்(Tengku Zafrul Abdul Aziz) கூறினார். சீனாவைத்…
விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், பட்ஜெட் தாக்கல் எதற்கு – குவான்…
2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதிலும் விவாதிப்பதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் கூறியுள்ளார். இஸ்மாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் திட்டமிட்டால் "முழுமையாக" நிறைவேற்றப்படுவதைப் பார்க்க வேண்டும். பக்காத்தான் ஹராப்பான் பட்ஜெட், "உண்மையில்…
பூர்வ குடிகள் குழந்தைகளில் 10% அதிகமானோர் பள்ளிக்கு வருவதில்லை
பூர்வ குடி குழந்தைகளில் 10% அதிகமானோர் கல்வியில் எதிர்மறையான மனப்பான்மையுடன், தளவாடங்கள் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளியை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஊரக வளர்ச்சி அமைச்சர் மஹ்ட்ஸிர் காலித்(Mahdzir Khalid) கூறினார். சைபர்ஜெயாவில் நேற்று நடைபெற்ற ஓராங் அஸ்லி ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்குத்…
5 கிலோ சமையல் எண்ணெய் விலை சனிக்கிழமை முதல் RM2…
ஐந்து கிலோகிராம் பாட்டிலில் உள்ள சுத்தமான சமையல் எண்ணெயின் விலை இந்த ஆண்டு அக்டோபர் 8 முதல் நவம்பர் 7 வரையிலான RM33.50 உடன் ஒப்பிடும்போது RM2 குறைந்து RM31.50 ஆக இருந்தது. கச்சா பாமாயிலின் சராசரி விலை சரிவைப் பதிவு செய்ததை தொடர்ந்து புதிய விலை நிர்ணயம்…
மத்திய வங்கி: பொருளாதாரம் நெருக்கடியில், அடுத்த வருடம் மோசமாகும்
மலேசியப் பொருளாதாரம் நெருக்கடியில் இல்லை, அதன் வளர்ச்சிப் பாதை நேர்மறையாக உள்ளது, ஆனால் புத்தாக்க அடிப்படை பொருளாதாரமாக மாற நாடு சீர்திருத்தப்பட வேண்டும் என்று பேங்க் நெகாரா மலேசியா (Bank Negara Malaysia) தெரிவித்துள்ளது. ஆளுநர் நோர் ஷம்சியா முகமது யூனுஸ், பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பின் அடிப்படைகள்…
இவ்வருடம் தேர்தலா? வெள்ளம் மிகவும் மோசமாக இருக்கும், நிபுணர்கள் எச்சரிக்கை
பருவநிலை மாற்ற நிபுணர் ஒருவர், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு 15வது பொதுத் தேர்தலை (GE15) நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார், ஆண்டு இறுதியில் மழைக்காலத்தின் வெள்ளப்பெருக்கு நிலைமை 2021 ஐ விட மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். மலேசியா பல்கலைக்கழக புத்ரா விஞ்ஞானி ஹலிசா அப்துல் ரஹ்மான் மலேசியாகினியிடம்…
பிரதமர் தேதிக்கு பின்னரே, எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்- மகாதீர்
நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர், மன்னர் சம்மதத்தை கோரிய பின்னரே பொதுத் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை ஜெராக்கன் தனா ஏர் தெரிவிக்கும் என்று ஜிடிஏ தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்துள்ளார். வெள்ள காலத்தில் தேசிய தேர்தல் நடத்தக்கூடாது என்பதில் கூட்டணி உறுதியாக உள்ளது. "அவர்கள் மன்னரிடம்…
மலாய் மக்களின் ஆதரவு குறைந்து வருவதால், பொதுத்தேர்தலை விரைந்து நடத்த…
மலாய் வாக்காளர்களின் ஆதரவு குறைந்து வருவதால், முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கு அம்னோ அழுத்தம் கொடுக்கிறது என்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி கூறியுள்ளார். கட்சியின் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், அம்னோவுக்கான மலாய் ஆதரவு 27% லிருந்து 18% ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. “அடுத்த பொதுத் தேர்தலை GE15…
எட்மண்ட் சந்தாரா, சேவியர் பார்ட்டி பங்சா மலேசியாவில் இணைந்தனர்
பிகேஆரின் முன்னாள் எம்பிக்களான எட்மண்ட் சந்தாரா குமார் மற்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இருவரும் , பார்ட்டி பங்சா மலேசியாவில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சுரைடா கமாருடின் நேற்று அறிவித்தார். நெகிரி செம்பிலானில் இருந்து இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியில் சேருவார்கள் என்று அவர் கூறினார் ஆனால்…
விமானங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை, உடனடியாக அமலுக்கு வருகிறது – கைரி
பயணத்தின் போது விமானங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, உடனடியாக அமலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், மக்கள் அதிக ஆபத்தில் இருந்தால், ஏதேனும் கோவிட் -19 அறிகுறிகளை அனுபவித்தால் அல்லது குழந்தைகள் அல்லது முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் பயணம் செய்தால்…
தொழிலாளர் ஆட்சேர்பின் பின்னடைவு பிஎன் ஆட்சியின் போது தொடங்கியது – குலா
பாரிசான் நேசனல் ஆட்சியில் இருந்தபோதே " பின்னடைவு" ஏற்பட்டதாகவும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் நாட்டின் வெளிநாட்டுத் தொழிலாளர் அமைப்பை நாசமாக்கியது என்று தற்போது அந்த பதவியுள்ள அமைச்சர் கூறுவது "அப்பட்டமான பொய்" என்று, முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குல சேகரன் கூறியுள்ளார். “எம்சரவணன் 31 மாதங்களுக்கும் மேலாக அமைச்சராக…
2007 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மின்னணு சிகரெட் தடை –…
2007 க்குப் பிறகு பிறந்த மலேசியர்களுக்கு வேப்பிங் போன்ற தீங்கு குறைப்பு முறைகள் தேவையற்றவை என்பதை ஜெனரேஷனல் எண்ட் கேம் (ஜிஇஜி) மசோதா உறுதி செய்யும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். தீங்கு குறைப்பு சட்டம் புகைபிடிப்பவர்களுக்கானது, 2007க்குப் பிறகு பிறந்த மலேசியர்கள் இந்தப் பழக்கத்தை…
2023 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் ஒதுக்க வேண்டும் –…
2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அக்டோபர் 7ஆம் தேதி தாக்கல் செய்யும்போது, அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளத்தை போனஸாக அறிவிக்க வேண்டும் என்று பொது மற்றும் சிவில் சர்வீசஸ் ஊழியர் சங்கங்களின் காங்கிரஸ் கியூபாக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. கியூபாக்ஸ் தலைவர் அட்னான் மாட், அரசு ஊழியர்கள் வழங்கும்…
























