கோலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் அபு பக்கர் ஹம்சா, பெர்லிஸின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளார், உடல்நலக் காரணங்களால் வியாழக்கிழமை ராஜினாமா செய்த சாங்லாங் சட்டமன்ற உறுப்பினர் ஷுக்ரி ராம்லிக்குப் பதிலாகப் பொறுப்பேற்றுள்ளார். பெர்சாட்டுவைச் சேர்ந்த அபு பக்கர், இன்று மாலை 4 மணியளவில் இஸ்தானா அரௌவில் பெர்லிஸ் ராஜா…
அதிகரித்து வரும் தனியார் சுகாதாரச் செலவுகளைச் சமாளிக்க சட்ட மறுஆய்வுகள்…
அதிகரித்து வரும் தனியார் சுகாதாரச் செலவுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒட்டுமொத்த உத்தியின் ஒரு பகுதியாக, தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 (சட்டம் 586) உட்பட தற்போதுள்ள சட்டங்களைத் திருத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், சுகாதார அமைச்சகம், நோய்…
கம்போடியா-தாய்லாந்து போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஆசியான் ஒற்றுமையை அன்வார் வலியுறுத்துகிறார்
பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஆசியான் ஒற்றுமையாகவும், கொள்கை ரீதியாகவும், உரையாடலில் கவனம் செலுத்தவும் வேண்டியதன் அவசியத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். நேற்று இரவு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து திரும்பியபிறகு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருடன் நடந்த தொலைபேசி உரையாடலில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.…
6 வயது மகன் கொலை செய்யப்பட்டு, கணவர் கைது செய்யப்பட்ட…
காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஏ. திஷாந்த் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, துக்கம் மற்றும் அதிர்ச்சியில் மூழ்கிய அவனது தாய், தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். ஜொகூர் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுவின் தலைவர் கைரின் நிசா இஸ்மாயில் இந்த…
பினாங்கு விமான நிலையத்தில் ‘கவுண்டர் செட்டிங்’ வழக்கில் இரண்டு குடியிருப்பு…
பினாங்கு விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற நடவடிக்கையில், கவுண்டர் அமைக்கும் முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு குடிநுழைவு அதிகாரிகளைப் பினாங்கு எம்ஏசிசி தடுத்து வைத்தது. விமான நிலையத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் (லஞ்சம் வாங்குதல்) ஆகியவற்றைக் கண்டறிந்த உளவுத்துறையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக…
மற்ற முஸ்லிம்களின் வீழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்ய இஸ்லாம் நமக்குக் கற்பிக்கவில்லை…
இஸ்லாம் மற்றொரு முஸ்லிமின் அழிவுக்காக பிரார்த்தனை செய்வதையோ அல்லது சொற்பொழிவின் போது அவமானங்களைச் செய்வதையோ மன்னிக்காது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிமை விமர்சிப்பவர்களிடம் அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே தெரிவித்துள்ளார். அக்மல் சனிக்கிழமை தூருன் அன்வார் பேரணியின் போது ஓதப்பட்ட குனுத் நஜிலா பிரார்த்தனையையும், தாய்லாந்து-கம்போடியா…
சுங்கச்சாவடிகளை ரத்து செய்வது அரசாங்கத்திற்கு கோடிக் கணக்கான ரிங்கிட் இழப்பை…
கட்டண உயர்வை ஒத்திவைப்பதற்கு பதிலாக சுங்கச்சாவடிகளை ரத்து செய்வது அரசாங்கத்திற்கு கோடிக் கணக்கான ரிங்கிட் பராமரிப்பு செலவை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறுகிறார். சுங்கச்சாவடிகளை ரத்து செய்வது ஒரு நேரடியான நடவடிக்கை அல்ல என்றும், அதிகரிப்புகளை ஒத்திவைப்பது மிகவும் நடைமுறை மற்றும் யதார்த்தமான…
ஜொகூரில் காணாமல் போன 6 வயது சிறுவன் நெகிரி செம்பிலானில்…
கடந்த வியாழக்கிழமை ஜொகூரில் உள்ள தாமான் புக்கிட் இண்டாவில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆறு வயது சிறுவனின் உடல் இன்று ஜெம்போலின் ரோம்பினில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்ட்கப்பட்டது. நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் அஹ்மத் ஜாபிர் யூசோப், சிறுவனின் 36 வயது தந்தை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடல்…
“குழந்தை பாலியல் தவறுகள் தொடர்பான உள்ளடக்கங்களை எதிர்க்கும் முயற்சிகளைப் போலி தொழில்நுட்பம்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள், போலி வீடியோக்களைப் பயன்படுத்துவது, அதிகாரிகளுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகத் துணை உள்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார். இன்று மக்களவையில் பேசிய துணை அமைச்சர், இது போன்ற தவறு செய்பவர்களின் டிஜிட்டல்…
தவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்குக் கட்டாய…
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி உருவாக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் உள்ளடக்கத்திற்கு கட்டாய லேபிளிங் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது. "AI-உருவாக்கப்பட்ட" அல்லது "AI-மேம்படுத்தப்பட்ட" போன்ற முன்மொழியப்பட்ட லேபிள்கள், AI தொழில்நுட்பத்தால்…
சரஸ்வதி: அன்வாரின் கண்காணிப்பில் இந்தியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படவில்லை, அதற்கான ஆதாரங்கள்…
இந்திய சமூகப் பிரச்சினைகள் ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தைப் பாதுகாக்க துணை தேசிய ஒற்றுமை அமைச்சர் கே. சரஸ்வதி முன்வந்துள்ளார். பிகேஆர் செனட்டர், உறுதியான உதாரணங்களை மேற்கோள் காட்டி, "சில தரப்பினரால் பரப்பப்படும் தவறான கருத்து," என்று அவர் விவரித்தார். இந்திய சமூகத்தைப்…
தாய்லாந்து-கம்போடியா போர்நிறுத்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அன்வாருக்கு அமெரிக்கா நன்றி…
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சமீபத்திய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட முயற்சிகளை அமெரிக்கா பாராட்டியுள்ளது “மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்திற்கும், போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதற்கும் நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம்". "அனைத்து தரப்பினரும் தங்கள் உறுதிமொழிகளைப் பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அமெரிக்க…
குழந்தைகள், டீனேஜர்கள் மத்தியில் சைபர்புல்லிங் அதிகரித்து வருகிறது
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய இணைய பயனர்கள் இஸ்ரேலுக்கு எதிரான அவர்களின் துணிச்சலான நிலைப்பாட்டிற்காக உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர், குறிப்பாக #IsraelKoyak என்ற ஹேஷ்டேக் மூலம். "பவாங் இராணுவம்"(Bawang Army) அல்லது "பவாங் ரேஞ்சர்ஸ்"(Bawang Rangers) என்று செல்லப்பெயர் பெற்ற அவர்கள், பாலஸ்தீனத்தில் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து…
சபா தேர்தலுக்கான பக்காத்தான் மற்றும் பாரிசான் தொகுதி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தது
வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேசனல் இடையேயான இருக்கை பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பிகேஆர் பொதுச் செயலாளர் புசியா சாலே தெரிவித்துள்ளார். கூட்டணிகள் ஒரு அணியாகத் தேர்தலில் போட்டியிடும் என்று எஸ்.புசியா தெரிவித்தார். “வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கு எந்தக் கட்சியுடனும் ஒத்துழைப்பை பிகேஆர்…
உண்மைகளின் அடிப்படையில் தீர்ப்பளிக்கவும், நீதித்துறை சுதந்திரம் குறித்து தெங்கு மைமுன்…
நீதித்துறை ஒருமைப்பாடு பிரச்சினையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினருக்கு இடையிலான விவாதமாக மாற்றக் கூடாது என்று முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக, துல்லியமான உண்மைகள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்று தெங்கு மைமுன் கூறினார். "இதை…
காசாவாசிகளில் மூன்றில் ஒருவர் பல நாட்களாகச் சாப்பிடாமல் இருப்பதாக ஐ.நா.…
மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரணத்திற்கான துணைப் பொதுச் செயலாளர் டாம் பிளெட்சர் திங்களன்று, காசாவில் உள்ள மூன்றில் ஒருவர் பல நாட்களாகச் சாப்பிடாமல் இருப்பதாகவும், உதவிகளை விரைவாக வழங்கவும் நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளதாகப் பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (Wafa) தெரிவித்துள்ளது. காசா…
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்துக்குத் தோண்டல் இயந்திரம் காரணமாக இருக்க…
ஏப்ரல் மாதம் சிலாங்கூரில் உள்ள புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு, அருகில் உள்ள தோன்றல் இயந்திர நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்க முடியாது என்று மனிதவள துணை அமைச்சர் அப்துல் ரஹ்மான் முகமது தெரிவித்தார். இன்று காலை மக்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த லிபிஸ் எம்.பி., பரவலாக ஊகிக்கப்பட்ட…
பேரணியில் பிரதமரின் உருவ பொம்மையை சாட்டையால் அடித்த இருவர் கைது
கடந்த சனிக்கிழமை தூருன் அன்வார் பேரணியின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிமைப் போன்ற ஒரு உருவப் பொம்மையை "சாட்டையால் அடித்ததற்காக " 21 மற்றும் 47 வயதுடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பரவளான இச்சம்பவத்தின் காணொளிகளைப் பதிவேற்றப் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…
MOH இறுதியில் வேப், இ-சிகரெட்டுகளுக்கு முழுமையான தடை விதிக்க இலக்கு…
சுகாதார அமைச்சு, வேப் மற்றும் மின்-சிகரெட் தயாரிப்புகளின் விற்பனையை முழுமையாகத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நாடாளுமன்றம் இன்று தெரிவித்தது. புகைபிடிக்கும் பொருட்கள் சட்டவிரோத மருந்துகளை உட்கொள்வதற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இது நடந்தது. பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின்…
‘ஆப் மெட்டல்’: MACC 32 நபர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்கிறது
சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து, உலோகக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் கடத்தல் கும்பல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக MACC 32 நபர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. ஒரு வட்டாரத்தின்படி, விசாரணைக்கு உதவுவதற்காக MACC பல நபர்களை அடையாளம் கண்டு வருகிறது, மேலும் வழக்கில் MACC…
அன்வார் போன்ற உருவபொம்மை மீதான பிரம்படி மீது போலிஸ் விசாரணை
சனிக்கிழமையன்று டத்தாரன் மெர்டேக்காவில் நடைபெற்ற பேரணி தொடர்பாக நான்கு புகார்களைக் காவல்துறையினர் பெற்றுள்ளனர், அதில் பிரதமர் அன்வார் இப்ராஹிமைப் போல் இருந்த உருவ பொம்மை தேசிய மசூதி அருகே பிரம்பால் அடிக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு அடங்கும். மீதமுள்ள மூன்று அறிக்கைகள் ட்ரோன்களின் பயன்பாடு தொடர்பானவை என்று கோலாலம்பூர்…
ஹம்சாவின் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திக்க தயார்- அன்வார்
பிரதமர் அன்வார் இப்ராஹிம் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடினை மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய சவால் விடுத்தார். மூன்று ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு சவாலுக்காக தான் காத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். " இது சரியான செயல்முறை. அவர் அதைச் செய்ய விரும்பினால், தயவுசெய்து செய்யுங்கள். அவர் மூன்று…
சபா மாநிலத் தேர்தலுக்காக ரக்யாட் கூட்டணி (gabungan) சபா பக்காத்தானுடன்…
வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலுக்காக கபுங்கன் ரக்யாட் சபா மற்றும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அமைக்கும் என்று அதன் தலைவர் ஹாஜி நூர் கூறுகிறார். மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஜிஆர்எஸ் மற்றும் பக்காத்தான் ஒப்புக் கொண்டதாக சபா முதல்வர் ஹாஜி தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மாநிலத்…
செராஸ் மற்றும் மீரியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது
இன்று காலை 10.30 மணி நிலவரப்படி, செராஸ், கோலாலம்பூர் மற்றும் சரவாக், மீரி ஆகிய இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. சுற்றுச்சூழல் துறை செராஸில் 131 ஆகவும், மிரியில் 124 ஆகவும் காற்று மாசுபடுத்தும் குறியீட்டு அளவீட்டைப் பதிவு செய்தது. நாட்டின் பிற பகுதிகளில் காற்றின்…
























