ஜனவரி 17 அன்று தைப்பிங் சிறைக் கைதிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை விசாரித்த சுஹாகாம் குழு, சம்பவம் தொடர்பான விசாரணையின் போது வரத்தவறிய சிறை அதிகாரி ஒருவரை இன்று கண்டித்தது. சிறைச்சாலையின் முதல் 5 அதிகாரிகளில் ஒருவரான தைப்பிங் சிறைத் துணை கண்காணிப்பாளர் டியூகு ஹஸ்பி தர்மிசி…
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை: இரண்டு நண்பர்கள்மீது குற்றச்சாட்டு
கடந்த மாதம் சைபர்ஜெயாவில் ஒரு பல்கலைக்கழக மாணவி இறந்தது தொடர்பாக 19 வயதுடைய இரண்டு நண்பர்கள்மீது இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூன் 23 ஆம் தேதி இரவு 9.11 மணி முதல் 11.31 மணிவரை சைபர்ஜெயாவில் உள்ள ஒரு காண்டோமினியத்தில் 20 வயதான மணிஷாப்ரீத்…
























