இந்த ஆண்டு புதிய மலேசிய கற்றல் கட்டமைப்பின் கீழ் 4 ஆம் வகுப்பு மற்றும் படிவம் 3 மாணவர்களுக்கு தேசிய மதிப்பீடுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை குறித்து பெற்றோர்கள் பிளவுபட்டுள்ளனர். குழந்தைகளை இளம் வயதிலேயே தேர்வு எழுத வைப்பது அவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பெற்றோர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்…
பெரிக்காத்தானில் இணைவது குறித்து விவாதிக்க மஇகா ஒன்று கூடும்
பெரிக்காத்தான், கட்சியின் விண்ணப்பத்தை அங்கீகரித்திருந்தாலும் கட்சியுடன் இணைவது குறித்து விவாதிக்க மஇகா முறையாக ஒரு கூட்டத்தை கூட்டும் என்று கட்சியின் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இன்று தெரிவித்தார். விக்கனேஸ்வரன் விரைவில் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதாகக் கூறினார், ஆனால் தேதியை குறிப்பிடவில்லை. “பெரிக்காத்தானில் இணைவது குறித்து மத்திய செயற்குழுவுடன் நான்…
























