மலேசிய ஊடக மன்றத்திற்கு (Malaysian Media Council) விரைவில் நிதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தகவல் தொடர்பு அமைச்சகம் ஒருங்கிணைத்து வருவதாக அதன் அமைச்சர் பஹ்மி பட்ஸில் தெரிவித்தார். கவுன்சில் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க MMC நிறுவனக் குழுவின் 12 உறுப்பினர்களுடன் ஒரு கூட்டமும் நடத்தப்படும்…
பெர்ஹென்டியன் படகு விபத்து: மூன்று பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு…
கடந்த சனிக்கிழமை புலாவ் பெர்ஹென்டியன் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து மூன்று உயிர்களைப் பலிகொண்ட சம்பவம் தொடர்பாக மூன்று நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு உதவுவதற்காக 22 முதல் 39 வயதுக்குட்பட்ட மூன்று நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகத் திரங்கானு காவல்துறைத் தலைவர் கைரி கைருதீன் தெரிவித்தார்.…
























