ஐஜிபி: துப்பாக்கிகள் கடலில் விழுந்திருக்கலாம்

காணாமல் போனதாகக் கூறப்படும் போலீஸ்  துப்பாக்கிகள் ஒரு வேளை படகுகளிலிருந்து தவறிக் கடலில் விழுந்திருக்கலாம் எனப் புதிதாக ஒரு அனுமானத்தை வெளியிட்டிருக்கிறார்  இன்ஸ்பெக்டர் அப் போலீஸ் காலிட் அபு பக்கார். “காணாமல் போன 37 துப்பாக்கிகளில் எதுவும் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. “காணாமல் போன துப்பாக்கிகள்…