-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 14, 2013.
நாளை வெள்ளிக்கிழமை (15-11-13) நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் நஜிப் இலங்கையில் கூடவிருக்கும் காமன்
“நான் பிரதமருடன் வெள்ளிக் கிழமை பேசப்போகிறேன்” என்ற வாசகத்தை கண்டதுமே சிரிப்புதான் வருகிறது. வெள்ளிக்கிழமை 15
அவர் ஒரு விவேகமுள்ள தலைவராக , மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவராக, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராக இருந்திருந்தால், இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படும் என்று கேள்விப்பட்ட உடனேயே நஜீப்பிடன் பேசி அங்கு போகக்கூடாது என்று அவருக்கு ஆலோசனை கூறியிருக்க வேண்டும். அதுதான் ஒரு தலைவரின் இலட்சணம். நாலு பேரில் ஒருவனாக என் கடமைக்கு நானும் குரல் கொடுக்கிறேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் .
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று எத்தனையோ தரப்பினர் தினசரி ஊடகங்களில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டு வரும்பொழுது, காலங் கடந்து குரல் கொடுக்கும் ம.இ.காவின் தேசியத் தலைவர் அதைக் கூட சரியாகச் செய்யாமல் இருப்பதை பார்த்தால், பாவம் இந் நாட்டு இந்தியர்கள், நமக்கு வாய்த்த தல
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூட தமது நாட்டு தமிழர்கள் கொடுத்த நெருக்குதல்களுக்கு அடிபணிந்து அந்த மாநாட்டிற்கு போவதில்லை என்ற முடிவை தெரிவித்து விட்டார். இதை பாராட்டும், நான் ஏன் நமது பிரதமர் இந்நாட்டு இந்தியர்களின் உணர்வை மதிக்காமல் போய்த்தான் தீர்வேன் என்று அடம் பிடிக்கின்றார் என்ற கோள்வியை முன்வைக்கிறேன்?
இதுவரையில் பாக்காதான் ராயாட் தலைவர்கள் கூட இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று தங்களின் எதிர்ப்பை தெளிவாகவே சொல்லிவிட்டார்கள்.
இந்தியர்களுக்கென்று 5 கட்சிகள் இந்த நாட்டில் உள்ளன. அக்கட்சிகள் அனைத்தும் பாரிசானுக்கு ஆதரவான கட்சிகள் . இவற்றிலுள்ள இந்திய தலைவர்கள் எவருமே இது வரை ,பிரதமர் இந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று குரல் கொடுக்க முன்வரவில்லை.
பினாங்கு முதல்வர் லிம் குவன் எங் , பெர்காசாவின் தலைவர் இப்ராஹிம் அலிக்கு இருக்கும் திராணியும் பரிவும் கூட இந்த இந்தியர்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தக் கொசுறு க
இந்தியர்கள் அல்லாத மற்ற இனத்தவர் இலங்கையின் மனித உரிமை மீறல்களை நன்கு புரிந்து வைத்திருக்கும்போது,
இவர்களுக்கு அந்த சொரணை இல்லமல் போனது ஏன் ? ஆளுங்கட்சிக்கு கூஜா தூக்கியே பழகிப் போன இவர்கள் எப்பொழுது இந்தியர்களின் உண்மையான எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யப் போகிறார்கள் ?.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தியப் பிரதிநிதிகள் யாரும் , குறிப்பாக ம.இ.கா தலைவர் பழனிவேல், இந்த ஈழப் பிரச்சனையை ஒரு பெரிய பொருட்டாகக் கருதாமல், அங்கு நடைபெற்ற கொடுமைகளின் வேதனையை உள்வாங்காமல், பிரதமரி
ஆக, மலே


























ராஜா பக்சே மறு வுருவம் தானே நமது நம்பிக்கை தெய்வம் நஜிப், நஜிப் போகவில்லை என்றால் தனது இரட்டை பிறவி வரவில்லை என்று ராஜபிசாசு கோவப்படாதா? குரு நிந்தனை கூடாது பாவம்.போ மகனே போ, இந்தியர்கள் என்ன செய்ய முடியும் என்ற மமதை உனக்கு. பொருத்தவன் பூமி ஆள்வான். இன்னும் நான்கு வருடத்தில் உனக்கு இருக்கு மகனே.ஆடும் வரை ஆடு.
அவர் ஒரு கனவுலக மன்னன்
நஜிப் / ராஜா பக்சே இரண்டும் பெரும் நம்பிக்கை துரோகிகள் !!! தமிழன் என்றால் இவர்களுக்கு .ஒரு இளக்காரம் .எப்படி இந்த இனத்தை அழிப்பது என்று திட்டம் போடுகிறார்கள் அதில் ஒருத்தன் நமக்கு வேலி போட்டு விட்டான்! சொந்த மண்ணில் அடிமையாய் நிற்கிறார்கள் !பாவம் !!இன்னும் ஒருத்தன் அதை செய்ய ஓத்திகை பார்கிறான்போலும்!! மானம் கெட்ட,விலைக்கு போன ம.இ.கா ………………………இன்னும்மடா தூங்குறிங்க ?
மன்னிக்கணும் திரு .குலா !! ஓ .. நாளைக்குதான் 15 ம் தேதியா ? தூங்கிட்டம்பா …! அடுத்த முறை பார்போம் – பழனி !!
திரு குலசேகரன் அவர்களே, ம.இ.கா. தலைவர்கள் இதுப்போன்ற கருத்துகளெல்லாம் சாதாரணமாகச் சொல்லி விடமுடியாது. அதற்குச் சரியான ‘சலுரன்’ பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
குண்டு போட்டுக் கொன்னவனும் குண்டு வைத்துக் கொன்னவனும் கூட்டு வைச்சிக்கிறதில என்ன ஆச்சரியம்!
அடுத்த பிரதமர் முகிடின் … உமதுரை அடுத்த தெர்தலுக்குல்லார மலையாள ஐயப்பனுக்கு சாமியோவ் சரணம்…
தூங்கு மூஞ்சி பழனி….
உறக்கம் உனது வழக்கம் ….!
ஒருசமயம் இவரும் ஸ்ரீலங்கா சென்று பிரதமர் நஜிபுடன் அந்த மாநாட்டில் கலந்து கொள் வாரோ
Typed with Panini KeypadIN
“ஏன் நமது பிரதமர் இந்நாட்டு இந்தியர்களின் உணர்வை மதிக்காமல் போய்த்தான் தீர்வேன் என்று அடம் பிடிக்கின்றார் என்ற கோள்வியை முன்வைக்கிறேன்?” அட விடுங்க குல தெய்வமே, விதி யாரை விட்டது?
ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய கலை அம்சமே இல்லாத ஒரு தத்தி பணிவேல் , குஜா துக்க தன் லயக்கி ..
வேண்டாம் என்றோம் சென்று விட்டார் .அவருக்கு தெரியும் .நாம் எல்லோரும் நல்லவர்கள் என்று .இதை மறந்து விட்டு .வரும் தைப்பூசம் அன்று நமது தலைவர்கள் பெரிய மாலையை பிரதமருக்கு போட்டாலும் போடலாம் .
திரு.சாமிநாதன் அவர்களே! சந்தேகம் வேண்டாம்.தைப்பூச திருவிழாவில் மட்டுமல்ல சாதாரன நிகழ்ச்சிகளில் கூட, இந்த ஈனப்பிறவிகள் பிரதமருக்கு மாலை போட்டு அவர் கையை நக்குவார்கள்.காரனம் அவர் தான் இந்தியர்களின் நம்பிக்கை நக்ஷ்த்திரமாச்சே.
தமிழன் இரத்தம் இல்லாத பி என் …… தின்ன கட்சி தலைவன்களா கேப்பு மாறி, மொள்ள மாறி,செத்த ஜடங்களா ஒரு வருசமா சத்தம் போட்டுக்கிட்டு இருக்கோம். நாளைக்கு மலேசிய தமிழனுக்கும் இந்த கதிதான் கூட்டி கொடுத்து தப்பிச்சி வெளிநாடு ஓடிபோய் சொத்து இப்போதே போய் சாவுங்கட.!
பழனி எந்த வெள்ளி ?
இனி உனக்கு கொள்ளி…!
இந்த உதவாக்கரை தலைவன் கேரளாவுக்கு அடிக்கடி சென்று மற்றவர்களை வசிய மருந்து செய்யவே நேரம் போதவில்லையாம்!!!
இவர்கள் பதவிக்காக அடித்துகொல்லவே நேரம் போத வில்லை அதை விடுத்து மக்களின் குமுறல்களை பற்றி செவிசாய்க்க இவர்களுக்கு ஏதையா நேரம். இவர்கள் குரல் கொடுத்தால் மட்டும் பிரதமர் அப்படியே கேட்டுடுவாரா ? நம் சமுதாயத்தின் மேல் எத்தனை மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்று இவர்களுக்குத்தான் தெரியவில்லை நமக்குமா தெரியாது .