முனைவர் முரசு நெடுமாறன் வழிநடத்தும் கவிதைப் பயிலரங்கு

Murasu-Nedumaran250_29092008வருகிற 16.4.2014 புதன் கிழமை காலை 10.00 முதல் 12.00 வரை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில், அத்துறையின் ஏற்பாட்டில் ‘கவிதை ஓர் அறிமுகம்’ என்னும் ‘கவிதைப் பயிலரங்கு’ நடைப்பெறவுள்ளது. இக்கவிதை பயிலரங்கினை முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் வழிநடத்துவார். கவிதை குறித்துப் பல்லூடக முறையில், இயல் இசை நாடகக் கலவையுடன் மிக விரிவான முறையில் நடைபெறவுள்ள அந்நிகழ்வில் கலந்துப் பயன்பெற செம்பருத்தி வாசகர்கள் அழைக்கப்படுகிறார்கள்.