பினாங்கு முதலமைச்சரும் டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங். பக்கத்தான் ரக்யாட் கதை முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்துள்ளார்.
“டிஏபி-யுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ளக் கோரி பாஸ் முக்தாமாரில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை டிஏபி மத்திய நிர்வாகக் குழு ஏற்றுக்கொள்கிறது. இதுவரை இருந்த பக்கத்தான் இனி இருக்காது.
“மூன்று கட்சிகள் சேர்ந்து ஒருமித்த கருத்துடனும் பொதுவான கொள்கைக் கட்டமைப்புடனும் அமைத்த பக்கத்தானை பாஸ் முக்தாமார் தீர்மானம் வெற்றிகரமாகக் கொன்று விட்டது.
“எனவே, இனி பக்கத்தான் இருக்காது”, என லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.
அப்பாட ஒரு நாடகம் முடிவுக்கு வந்திடுச்சி. அடுத்த சீன் எப்போ?.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் உம்னோ பால குமாரர்களா ,,எப்படி இருந்தால் ஒரு நாயி கூட இனி BN னுக்கும் ,PAS என்ற சை…னுக்கும் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்று உறுதியாகிவிட்டது ,,நாசமாக போகட்டும் மலேசிய ,,
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றமில்லை. அந்த கொள்கை இல்லா மத வெறி பிடித்த ஈன ஜென்மங்களுடன் தொடர்பு வைத்ததே தவறு. உலக முழுவதும் இவன்கள் பண்ணும் அநியாயம் தான் தெரிந்ததே!
பினாங்கு மாநிலம் உங்கள் கையைவிட்டுப் போகாது என்னும் நினைப்பில் பேசுகிறீர்களோ!
நல்ல முடிவு. மக்கள் ஆதரவு தொடரும்!!
அம்னோவுக்கு கொண்டாட்டம் . குள்ளநரிகள் கூட்டதின் சதிவலையில் சிக்கி பகதானை உடைத்துவிட்டது பாஸ். அடுத்த தேர்தல் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது. அதற்குள் நல்ல கூடனியை உருவாக்குங்கள் பாகத்தான். அடுத்த பொது தேர்தல் திருப்பு முனையமாக அமையட்டும்.நாராதிகள் தொலைந்து போகட்டும்.
நன்றி வணக்கம் _^_
பினாங்கு DAP கை விட்டு போக வாய்ப்பு இல்லை ,,கை விட்டு போற அளவுக்கு நாங்க என்ன சரசிகிட்டா இருக்கோம்
பக்கத்தானை கொன்றது இந்த பேராசை பேர்வழி லிம் குவான் எங். பாஸ் கட்சி, கூட்டணியில் ஒத்து வரவில்லை என்றால், அதனை ஒதுக்கி விடவேண்டியதுதானே. பி.கே.ஆர். கட்சியுடன் சேர்ந்து பி.எஸ்.எம். கட்சியையும் அனைத்துக் கொண்டு கூட்டணியை தொடர வேண்டியதுதானே. முதலமைச்சர் நாற்காலியும், சீனாவில் சொத்தும் சேர்த்தாகிவிட்டதால், கூட்டணியை சின்னாபின்னாமாக்க முடிவெடுத்துவிட்டார்.
இதனால் பாதிக்கப்படப்போவது பாஸ் கட்சிதான், பி கே ஆரும் அம்னோவும் மலாய்காரர்களின் ஆதரவுக்காக அடித்துக்கொள்வார்கள், ஆனால் அலுங்காமல் குலுங்காமல் டி எ பி பினாங்கு மாநிலத்தை முழுமையாக ஆட்சி செய்யும். டி எ பிக்கு ஜெக்பொட் தான்.
பக்காத்தான் கூட்டணியை சின்னப்பின்னமாக்கப் போவதாக எப்போது முதல் அமைச்சர் லிம் குவான் எங் சொன்னார்??? அரசியல் அனுபவமும் பக்குவமும் கொண்ட அன்பரின் கருத்தா இது என்று சிந்திக்கத் தோன்றுகிறது?? குறைகளை சுட்டிக்காட்டுவோம். ஆதாரமின்றி முத்திரை பதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கொள்ளைக்காரனிடமிருந்து நாட்டக் காக்க ஆக்ககர குரல் எழுப்புவோமாக!!!
பினாங்கு B N கைக்கு போக அது ஒன்னும் மலாக்கா இல்லை . அதை ஆண்ட பரமசிவன் கதை போல சினர் கைக்கு போன எந்த மாநிலத்திற்கும் அந்த நிலை வராது . சினர் கையில் எந்த மக்கி போன மண்ணாக இருந்தாலும் அதை பொன்னாகும் திறமை உள்ளவர்கள் .