ஜோகூர் பட்டத்திளவரசருக்கும் அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீசுக்குமிடையில் சர்ச்சை வலுத்துவரும் வேளையில் இளவசரருக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பேரணி மாலை மணி 4-க்கு புக்கிட் செரேன் அரண்மனையில் நடைபெறும்.
சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாருக்கும் சுல்தான் குடும்பத்துக்கும் அன்பையும் ஆதரவையும் தெரிவிக்கத் திரண்டு வருமாறு ஜோகூர் மக்களைக் கேட்டுக்கொள்ளும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
பட்டம் வாங்கப் போரவங்கெல்லாம் முந்திக்கங்கப்பா!.
மக்களுக்காக பாடு படும் இந்த சுல்தான் குடும்பத்திற்கு எனது முழு ஆதரவு
பேரணி நடத்தி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டுமா? இப்போது சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது!
இதெல்லாம் யாரோ ஒருவன்- அரச ஜால்ரா -பண்ணும் கைங்கரியம். இதன் வழி வங்கி கணக்கு ஏற வழி பண்ணுகிறான்.
என் தாய் தமிழ்!!!! நீங்கள் திருந்த மாட்டிங்க
ஜொகூர் சுல்தானுக்கு எனது வாழ்த்துக்களும் ஆதரவும் உண்டு
ஜொகூர் சுல்தான் புரிந்துணர்வு உடன்பாட்டிற்கு உதவுவார் என்று நம்புகிறோம்
அர்ச்சனை ஆரம்பம் ஆகிவிட்டது ,,,,,அவர்களுக்குளே ,,,,அது தொடர்ந்ததால் அது நாட்டு மக்களக்கு நன்மையே ,,,,,தொடர வாழ்த்துவோம் ,,,,