பிகேஆரின் அரசியல் பிரிவு பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து வெளியேறும் டிஏபி முடிவு பற்றி இன்றிரவு விவாதிக்கும்வரை கட்சியில் வேறு யாரும் அது பற்றிப் பேசக்கூடாது என்று பிகேஆர் தடை விதித்துள்ளது.
அம்முடிவின்மீது கட்சித் தலைமை நாளைக்குள் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என அதன் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
“அதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படாது”, என ரபிஸி மலேசியாகினியிடம் கூறினார்.
இன அடிப்படையில் இல்லாமல் நாட்டை முதன்மையாக வைத்தால், நல்ல முடிவு பிறக்கும்.
மக்கள் நம்பிக்கைக்கு எதிரான எந்த ஒரு முடிவையும் எடுத்து நீங்களே பக்காத்தானை சாகடிக்கமலிருந்தால் நல்லது !!!
பாவம் அஸ்மின், எம் பி பதவி ஊசலாடுகிறது!! பாஸ் பிடிவாதத்தால் கிடைத்த பதவியல்லவா?? இப்போ எப்படி பாஸ் கட்சியை புறக்கணிப்பது என்று தல்லாடிக் கொண்டிருக்கிறார்.
அதுதான் ஊதியாச்சே சங்கு….அட மாங்கா தண்ணி பிரச்னையை முதலில் பாரு..இல்லேனா உனக்கும் சேர்த்து ஊதிடுவனுங்க்க சங்கு…