கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ரசினின் ‘செக்ஸி’ கருத்துகளால் ஆத்திரமடைந்த தரப்பினர் அம்பாங்கில் உள்ள அவரின் வீட்டுக்குமுன் கூடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வெளியில் கூடி கண்டனம் தெரிவித்த அவர்கள் அங்கிருந்து அவரின் வீட்டை நோக்கிப் படையெடுத்தனர்.
“நேராக பங் மொக்தாரின் வீட்டுக்குத்தான் செல்கிறோம்”, என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான சல்மா இஸ்மாயில் கூறினார்.
காலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கே பின்புற குண்டி அசைவு உடற்பயிற்சி நடனம் செய்யுங்கள். நாட்டின் அம்னோ அரசியல் சரித்திரத்திலும் போலீசின் ஜனநாயகத்திலும் இது வரவேற்க்கத்தக்கதே!!! யார் கண்டது.. பெண்ணை மதிக்கத்தெரியாத ஜென்மம், இந்த அசைவையும் கண்டு ரசிப்பான்!!!
பங் மொக்தர் ஒரு கூறு கேட்ட ஈன கம்மனாட்டி அது?
இதற்க்கு மேல் நான் என்ன சொல்வது? மேலிருந்து அடிமட்டம்வரை பகுத்தறிவு இல்லா ஈன ஜென்மங்கள்– இன மத வழிகளில் தான் சாப்பிடமுடியும். என்ன செய்வது மக்களும் மாக்களாகி விட்டனரே.
அறிவு இல்லாத நபரும் அரசியல்வாதி ஆகலாம் நமது மலேசியா நாட்டில் என்பதற்கு நல்ல உதாரணம் . பலமுறை நாடலமன்றம் , பொதுசபையில் இந்த மனிதர் பேசும் பொது , அவரின் தவறை உணர்ந்தும் வாய் மூடி இருந்த அரசாங்கதின் தவறு தற்போது பெரியதாக உருவெடுத்து உள்ளது .நன்றி .
தறாத்தரம் தெரியாத தறிகெட்ட தறுதலைகளை தேர்வு செய்தால் அவன் இப்படிதான் பேசுவான்…?
சுல்தான் ஜோஹோர் சொன்னது போல அம்னோ அமைசர்கள் தலைகனத்தொடும் மரியாதை தெரியாதவர்களாகவும் இருக்கின்றனர் மக்கள் கூலிகள் மக்களையும் ஆட்சியாளர்களையும் மதிப்பதே இல்லை.நானே ராஜ நானே மந்திரி கோட்பாடு மனதாளத்தில் புதைந்து உள்ளது.
கட்டுப்படுத்த வேண்டும்.
இத் நம் இந்திய மக்களுக்கு தெரியவில்லையே . இன்னமும் BN.க்கு ஒட்டு போடும் முட்டாளாக தான் இருக்கிறார்கள் .
நாடாளுமன்றத்தில் போரடிக்கும் போதெல்லாம் “TIME PASS” பண்ண “செக்ஸி”-யாக பேசி அவையை கலலப்பாக நடைபெற பாடுபடும் கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தாருக்குத்தான் எவ்வளவு எதிர்ப்புகள்/இடைஞ்சல்கள் என்று வருத்தத்துடன் இருக்கிறார்களாம் BN MP-க்கள்.
நாடாளமன்ற அவையில், அவை முன்னிலையில் எதிர் கட்சியரை கொலை செய்துவிடுவேன், தைரியம் இருந்தால் வெளியே வா, மறுமடியும் என் வீட்டு முன்னே ஆர்ப்பாட்டம் செய்தால், உன்னை கொள்வேன், அதன் பின் என்னை தவறாக நினைக்க கூடாது என ஒரு ஆளும் கட்சிக்காரர் கூறுகிறார், அவர்மீது எந்த நடவடிக்கையும் அவை தலைவரால் எடுக்க முடியவில்லை ! இது என்ன விளையாட்டு தனமா? அவை உள்ளே எது வேண்டும் என்றாலும் பேசலாமா ? ஒரு வரம்பு இல்லையா ? எனது மனம் துடிக்கின்றது . இறைவா இந்த மனம் போக்கு மாற வழியில்லையா? இவர்களை போன்றோரை கண்டிக்க ,தண்டனை அளிக்க உனது விவரூபதை காட்டுவாயாக அது எந்த தெய்வமாக இருந்தாலும் உன்னை வணங்குகிறேன் . நன்றி /
விஸ்வரூபத்தை காட்ட ஒரு கடவுள்தான் இருக்கின்றான். அவனையே வணங்கி வேண்டி, வேண்டியதைப் பெற நல் ஆசி கூறுகின்றோம்.
சற்று நேரத்திற்கு முன்பு நடந்த அவையில் ‘அறிவிற்கு எட்டாத சிந்தனையில்’ என்ற வார்த்தையை பயன்படுத்திய நாடாளமன்ற உறுப்பினர் திரு; சந்தியாகோ அவர்களை அவைளிருந்து வெளியே அனுப்பிய அவை தலைவர் திரு பண்டிகர் முலீயா, கொலை செய்வேன் என கூறிய திரு புங் மொக்தர் என்பவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது நாடு நிலையா? கூடிய விரைவில் ஆளும் கட்சிக்கு தண்டனை ஆண்டவன் மூலமாக வழங்கப்படும் என நம்புகின்றேன். நன்றி .
சிவலிங்கம் அவர்களே ! உங்களுக்கு எந்த விஸ்வரூபம் வேண்டும் ? மகாபாரதத்தில் வரும் விஷ்ணுவா ? அல்லது விஸ்வரூபம் கமலாஹாசனா ? சொல்லுங்கள் ,யார் வேண்டும்?