மூன்று வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகளை ஒன்றிணைந்து பக்கத்தான் ரக்யாட்டை உருவாக்கியவரான அன்வார் இப்ராகிமுக்கு அக்கூட்டணி உடைந்து போனாலும் அதன்மீதுள்ள நம்பிக்கை இன்னும் குறையவில்லை.
ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் அன்வார், கூட்டணி அதன் சாம்பலிலிருந்து முன்னிலும் வலிமை பெற்றதாக எழுச்சி பெறும் என்றார்.
அரசியல் சீரமைப்பு நிகழும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் கோடி காட்டினார்.
“எதிரணி திருத்தி அமைக்கப்பட்டு, புதிய என்ஜிஓ-களின் புதுப் பலத்தையும் சேர்த்துக்கொண்டு முன்னிலும் ஒன்றுபட்டதாய் வலிமை பெற்றதாய் விளங்கும்.
“இப்போராட்டத்தை உயிருள்ளவரை கைவிட மாட்டேன்”, என அன்வார் அவரின் வழக்குரைஞர்கள் வழியே விடுத்த அறிக்கையில் கூறினார்.
அம்னோவின் சுயநல, சர்வாதிகார / பாரபட்ச கொள்கை அழிந்து, எதிர்கட்சியின் மக்கள் நலன் கொள்கை ஓங்க முயற்சிகள் தொடரட்டும்!!!
நடடா ராஜா நடடா…..உள்ளே இருந்தாலும் வேலை நடக்க வேண்டும்.அசிசா அம்மா !! இந்தியர்களை ரொம்ப பார்த்துக்கோ, பலம் பெறுவாய்.அவர்களின் ஆசீர்வாதம் உனக்கு கண்டிப்பாக வேண்டும்.இண்ட்ராப்பிற்கு முன்,இண்ராப்பிற்கு பின் என்று வகுத்து பார் இந்தியனின் புரட்சியில் அரசியல் மாற்றம் உருவானது புரியும்.அவ்வளவு முக்கியம் வாய்ந்த வீரர்களும்,அறிவாளிகளும் இருக்கிறார்கள்.இந்த்யர்கள் நன்றி மறவாதவர்கள்.பாஸ் போல அல்ல பாதுகாத்தால் காவல் வெலிகளாய் உருவெடுப்பார்கள்.புரிந்து கொண்டால் சரி.
சிவம் சரியாக சொன்னீர் …14வது பொது தேர்தல் மிக முக்கியமான தேர்தல் இந்தியர்களை மதித்து அவர்களை உதாசீனம் படுத்தாமல் அவர்களுக்கு உண்டான அனைத்தும் சரியாக செஇதிர்கலானல் நன்மை உண்டு பகட்டான் ரக்யாத்டிற்கு …
பி கே ஆர் ,டி எ பி புதிய கூட்டனியை அமையுங்கள் வெற்றி நிச்சயம் 14வது பொது தேர்தலில்…பாஸ் வேண்டாம் இவர்கள் இருதார்கள் ஆனால் 14வது பொது தேர்தலில் வெற்றி பெற்றால் அன்வார் அவர்கள் பிரதமராக வர கூடாது என்பார்கள் ஜாக்கிரதை சிலாங்கூரில் வான் அசிஷா வர முடியாது என்று சொன்னவர்கள் இவர்கள் ஜாக்கிரதை.மக்களுக்கு மாற்றம் வேண்டும்
இன பாகுபாடு இல்லாத கொள்கையை வகுத்து கூட்டனி அமைத்தால் வலு பெறுவீர்கள் ,,,, இல்லையேல் ,,,,
மாமா…முதலில் DAP ஓரங்கட்டு,,அதுக்கு அப்புறம் மலாய் ஒட்டு கொஞ்சமாவது கடைக்கும்…உள்ளே இருந்து பூனை மாதிரி கர்ஜித்தால் ஒன்னும் நடக்காது…குடும்ப அரசியலை முதலில் நிறுத்தும்…இதுலே திரும்பவும் ஒரு கூட்டனி ..செரியான காமெடி பிஸ் மாமோய் நீ…உள்ளே இருந்தாலும் இந்த அரசியல் குசும்பு போகுதா பாரு…
அவரு சிங்கம் சாந்தி க்கா … காட்டுலே இருந்தாலும் சரி கூண்டுக்குள்ளே இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். அது கண்டிப்பா கர்ஜிக்கும். கூண்டுக்குள்ளே அடைச்சிட்டாங்கனு அது என்ன “மியாவ் ” னா கத்தும். என் எப்படி கேணச்சி மாதிரி பேசுறீங்க …!!!
உங்க ஊருலே பூனை கத்துமா ? கர்ஜிக்குமா ? என் மாமன் பாடு அரோகராதான் ?
இனவாதத்தை ஒலித்து பலஇன ஆட்சியை சிங்கப்பூர் போன்று உங்களால் உருவாக்க முடியுமா ? தமிழர் துணை பிரதமர் பதவியில் அமர முடியுமா? அம்னோ ஆட்சியில் வெறுப்பு தான் மிச்சம். உங்கள் ஆட்சியில் இந்த வெறுப்பை நிவர்த்தி செய்ய முடியுமா? இது அணைத்து மலேசியா தமிழ் மக்களின் கேள்வி.பதில் உங்கள் கையில்.
சிங்கம் அதான் சிங்களா உள்ளே இருக்கா….
ஐயா அன்வார் அவர்கலே உங்களுக்கு தான் ஓட்டு.ஆனால பாக்காத்தான முடிவுகள் அணைத்தும் எங்கள பாஷையில் சீனர் , மலாய்க்காரர் தான் ( வான் அசிசா- கிட் சியாங்) எடுக்கப்படுகிறது . தேசிய முன்னணி இந்தியர்களை ஓரங்கட்டியது . நீங்கள் அழித்து விட வேண்டாம்