கல்வி துணை அமைச்சர் மேரி யாப், சாபா தொடக்க நிலைப் பள்ளி ஒன்றில் இருக்கும் சிலுவையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார்.
“சிலுவை அங்கேதான் இருக்கும்”, என்றவர் சொன்னதாக சாபாவில் வெளிவரும் டெய்லி எக்ஸ்பிரஸ் கூறிற்று.
இதில் சம்பந்தப்பட்ட பள்ளி சண்டகானில் லாபோக்கில் உள்ள செயிண்ட் மேரி தொடக்கநிலைப் பள்ளியாகும்.
தாவாவ் எம்பி-யுமான யாப், 2013 கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டி, “அச்சுற்றறிக்கை, பாதிரிமாரால் நடத்தப்படும் பள்ளிகளில் அவற்றின் தனிப்பண்புகளும் அடையாளங்களும் தொடர்ந்து பராமரிக்கப்படுவதற்கு அனுமதிக்கிறது”, என்றார்..
எங்கள் துணை அமைச்சர் கமலநாதனுக்கு இப்படி எல்லாம் பேசிப் பழக்கமில்லை! முத்தம் கொடுத்து தான் பழக்கம்!
இன்னொன்று துணை அமைச்சர் இன்னும் தூங்குகிறார். தேசிய பள்ளியில் பயிலும் தமிழ் மாணவர்களின் நிலை அம்போ பரிதாபம்.தமிழர் துணை அமைச்சரா இவர் என கேள்வி கேட்கும் அளவுக்கு பதவியில் உள்ளார் இந்த மானங்கெட்ட அம்னொவிடம் அறை வாங்கிய துணை அமைச்சர்.
சிரிப்புதான் வருகிறது ……
ஏன் டா பிள்ளைகளை மலாய் பள்ளியில் போடுறேங்கே அப்புறம் குத்துது குடையுதுனு சொல்லுறேங்கே…….தமிழ் பள்ளியில் போடுங்கட………….
தன்மானம் கெட்ட தமுலனுங்க,,, மலாய் பள்ளிக்கு தான் போவானுங்க ,,மொழியருமை தெரியாத முக்கால் முட்டாள் தமுலனுங்க ,,,
அசல் தமிழர்கள் பிள்ளைகளை மலாய் பள்ளிக்கு அனுப்புவது குறைவு.மற்ற இந்திய மக்கள் அங்கே அனுப்புவது பெரும்பான்மை.