பொதுக் கணக்குக் குழு (பிஏசி), வணிகர் ஜோ லாவை விசாரணைக்கு அழைக்கவுள்ளது. 1எம்டிபி-க்கு முன்பிருந்த திரெங்கானு முதலீட்டு நிறுவன(டிஐஏ)த்தின் ஆலோசகர் என்ற முறையில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்.
1எம்டிபி-இன் விளக்கக்த்தைக் கேட்ட பின்னர் பிஏசி இம்முடிவுக்கு வந்ததாக அதன் தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார்.
“டிஐஏ-க்குட் சிறப்பு ஆலோசகராக இருந்தவர் என்ற அடிப்படையில் அவரை அழைக்கிறோம்”, என்றவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எல்லாமே ஒரு கொட்டைய்லே ஊறின மட்டைகள் தான்
எல்லாம் நாடகம்.
பிஏசி விசாரணைக்கு அழைக்கிறது என்றால் நாம் அதனைத் தமாஷான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்!