எம்டிபி விசாரணை: நிறுவன உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

company1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  மீதான விசாரணை தொடர்பில், கடந்த  வெள்ளிக்கிழமை முதல்  தடுப்புக்  காவலில்  வைக்கப்பட்டிருந்த  வர்த்தகர்  ஒருவரை  புத்ரா  ஜெயா  மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

28-வயது  நிரம்பிய  அந்த  ஆடவர் 50,000 ரிங்கிட் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அவர்  கடந்த வியாழக்கிழமை  இரவு  1எம்டிபி  தொடர்பாக   வாக்குமூலம்  அளிக்க  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணைய  அலுவலகத்துக்குச்  சென்றபோது  கைது  செய்யப்பட்டார்.