பக்கத்தான் ஹராபான், அம்னோ- தலைமையில் அமைந்த பிஎன் அரசாங்கத்தைத் தேர்தல்வழி கவிழ்க்கும் திட்டத்தை விரைவில் அறிவிக்கும்.
“இறைவன் அருளால், விரைவிலேயே ஹராபான், எங்கள் தலைமைத்துவத்தை வலுப்படுத்தி அம்னோ- பிஎன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான எங்களின் முயற்சிகளை விவரிக்கும் ஆவணம் பற்றி முக்கிய அறிவிப்பு ஒன்றைச் செய்யும்”, என எதிரணித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் இன்று அவரின் புத்தாண்டுச் செய்தியில் கூறினார்.
அந்த ஆவணம் பிகேஆர் அதன் மற்ற ஹராபான் பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து புத்ரா ஜெயாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு அடிப்படையாக அமையும் என்று அவர் நம்புகிறார்.
அது என்ன ஆவணம் என்று தெரியவில்லை. ஆனால், அக்கூட்டணிக்கென பொதுவான கொள்கை கட்டமைப்பு ஒன்று இவ்வாண்டுத் தொடக்கத்திலேயே அறிவிக்கப்படும் என ஹராபான் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா ஏற்கனவே கூறியுள்ளார்.
இன்று இரவு பாகாத்தன் அமனவுக்கு பாடம் எழுதுவேன்.
உங்கள் ஆவணத்தை குப்பையில் போடுங்கள். நீங்கள், உங்கள் கணவர், மகள், [அடுத்த தேர்தலில் மற்றொரு மகள்]. லிம் கிட் சியாங், அவரின் மகன், மருமகள்.[அடுத்த தேர்தலில் மற்றொரு மகள்}. கர்பால் சிங்கின் 3 மகன்கள், [அடுத்த தேர்தலில் மற்றொரு மகள்]. இதுதானே உங்கள் பாழாய் போன ஆவணம். ஆளும் கட்சியின் மீது மக்கள் சொல்லொண்ணா கசப்புணர்வை கொண்டுள்ளனர். இதனை சாதகமாக்கிக் கொண்டு, கட்சியில் பாடுபட்ட அனேக அறிவாளிகளை ஓரம் கட்டிவிட்டு, உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கே முதலிடம் கொடுக்குறீர்களே, இது ஞாயமா? மக்களின் நல்வாழ்வுக்கு முதலிடம் தாருங்கள் அம்மையே! அனைத்து தரப்பினரையும் அரவணையுங்கள்.
எங்கள் தமிழர்களுக்காக நீங்கள் என்ன செய்திர்கள் ? எத்தனை தொகுதிகள் குடுதிர்கள் ? வெறும் விரல் விட்டு என்ன கூடிய அளவில் உள்ள சீக்கியர்களுக்கு அப்பா மகன் பேரன் என்று அவர்களுக்கு குடுக்கிரிர்கள். எங்கள் தமிழர்களுக்கு என்று என்ன செய்தது உங்கள் பகாதான்? நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க மட்டும் தான ? மதுவை ஒளிதிர்களா ? சூதாட்டத்தை ஒளிதிர்களா ? இதை பற்றி உங்களிடம் கேட்டால் அவர்கள் (BN )ஒழித்தார்களா என்று பதில் வருகிறது . அப்படி என்றால் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்
எந்த திட்டம் தீடியும் இந்த்யார்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு ஒன்னும் கிடைக்காது. ஒட்டு போட்டு 5 வருஷம் வாய் மூடிக்கிட்டு இப்பொழுத் மாதிரி இருக்க வேண்ட்யதுதன். சிலாங்க்ரில் 8 வருஷமா
பார்துக்கிட்டு தன இருக்கோம்.. ஓராட்சி மன்றங்களில் எவ்வளவு வேலை வைப்பு இந்தியர்களுக்கு கிடைதது. கிராம தலைவர் பதவி 2015 நியம்மிகபடவில்லை . இன்னும் எவளவோ உள்ளது.
தமிழர்க்கு சம்சு botthai கொடுக்கத்தான் BN இருக்கானே அப்புறம் ஏண்டா
pkr டம் வரேங்க என்னமோ PKR தான் மத்திய அரசாங்கம் மாதிரி பேசறீங்க நஜிப்பிடம் போயி BOTOL VAANGGI குடித்துட்டு இங்கே வந்து PAYEEREENGGA
புளுகி தள்ளுங்கள் இந்தமுறை ஹிந்துக்களுக்கு முதல் அமைச்சர் பதவி தருகிறோம் சொல்லுங்கள் மீன்கள் நம்பிவிடும் மற்றும் 10 அமைச்சில் 5 அமைச்சு ஹிந்துக்கு சொல்லுங்கள் நம்பிவிடுவோம்.டி எ பி ,சொல்லட்டும் ஜெஇதால் நாடுமுழுக்க ஹிந்து இடைநிலை பள்ளி அமைப்போம் போன்று 100% நம்புவோம்.நிலம் வரி அகற்றுவோம் கதவு வரி அகற்றுவோம் சொல்லுங்கள் மீன்கள் நாங்கள் நம்புவோம்.அரசை ஆதரித்தால் வேண்டியதை பெறலாம் நம்புங்கள் எம் ஐ சி யில் புதியவர் வழிநடத்துகின்றனர்,செலங்க்கூரை ஆளும் அரசு பெற்றால் ஜி எஸ் தி குறையும்,சுமை குறையும்,வாழ்வாங்கு வாழ்வோரை போற்றுதல் திருக்குறள்,
நாராயண நாராயண.
kayee உனக்கு ….ready டா உன்னை டிடி போடுவேண்டா