அளவுக்கு அதிகமாக தங்குவிடுதிகள் இருப்பதால் புதிய தங்குவிடுதிகள் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதை கோலாலும்பூர் மாநகர் ஆட்சி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
கூட்டரசு அரசாங்கத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசீஸ் த ஸ்டார் நாளேட்டிடம் தெரிவித்தார்.
கோலாலும்பூரில் 400 பட்ஜெட் ஹோட்டல்கள் உள்பட 939 தங்குவிடுதிகள் உள்ளன.
தீவிரவாதிகளைக் கொஞ்சம் கட்டுப்பாட்டில் வையுங்கள்!