ஜூன் 18-இல் சுங்கை புசார், கோலா கங்சார் இடைத் தேர்தல்கள்

juneதேர்தல்  ஆணையம் (இசி)  சுங்கை  புசார்  மற்றும்  கோலா  கங்சார்  இடைத்  தேர்தல்கள்  ஜூன்  18-இல்  நடத்தப்படும்  என  அறிவித்துள்ளது.

“இரண்டு  இடைத்  தேர்தல்களையும்  ஒரே  நாளில்  நடத்தத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“வேட்பு  மனு  தாக்கல்  செய்யும்  நாள்  ஜூன்  5.  முன்கூட்டிய  வாக்களிப்புக்கான  நாள் ஜூன்  14,  வாக்களிப்பு  ஜூன்  18-இல்  நடத்தப்படும்”, என  இசி  தலைவர்  முகம்மட்  ஹஷிம்  அப்துல்லா  இன்று  காலை  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்  கூட்டத்தில்  தெரிவித்தார்.