சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே மற்றும் சிவப்புச் சட்டைப் பேரணிகள் எதிரானது என்று நம்பப்படும் ஒரு மனுவை மத்திய கோலாலும்பூர் பகுதியில் தொழில் செய்யும் வணிகர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அது நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
அம்மனு இன்று மாலை மணி 4க்கு கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
vanigar sanga thalaivarukku evvalavu ‘masuk’.