பெர்சே, சிவப்புச் சட்டையினருக்கு எதிராக வணிகர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

bersihசனிக்கிழமை   நடத்தத்   திட்டமிடப்பட்டிருக்கும்   பெர்சே  மற்றும்   சிவப்புச்   சட்டைப்   பேரணிகள்    எதிரானது    என்று   நம்பப்படும்   ஒரு     மனுவை   மத்திய    கோலாலும்பூர்   பகுதியில்   தொழில்   செய்யும்   வணிகர்கள்  நீதிமன்றத்தில்   தாக்கல்   செய்துள்ளனர்.

அது   நேற்று    தாக்கல்   செய்யப்பட்டதாக   தெரிகிறது.

அம்மனு   இன்று  மாலை  மணி  4க்கு   கோலாலும்பூர்   உயர்   நீதிமன்றத்தில்  விசாரணைக்கு    வருகிறது.