செய்திகள்டிசம்பர் 31, 2017 2018 புத்தாண்டு வாழ்த்து செம்பருத்தி.கோம் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும்2018 புத்தாண்டு நல்வாழ்த்துகள். செம்பருத்தி குடும்பத்தினர்Share this:FacebookTwitterWhatsAppEmailPrintMoreLinkedInRedditTumblrPinterestPocketTelegramSkypeLike this:Like Loading...Related posts சிறார்களை உள்ளடக்கிய வன்முறை அதிகரித்து வருவது…கினாபட்டாங்கன் மற்றும் லாமாக் மாநில இடைத்தேர்தலில்…காவல் நிலையங்களில் ஆடை விதிகள் விரைவில்…ஆண்கள் நல மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில்…அரசியல் நிதி மசோதாவை உருவாக்குவது குறித்து…மத்திய, மாநில அரசுகள் அரிய மண்…“வணிக ஒப்பந்தம் தொடர்பான காவல்துறை புகாரில்…“மடானி அரசு கடுமையான சட்டங்களின் பயன்பாட்டை…மனித உரிமைகள் பிரச்சினைகளில் மலேசியா பின்வாங்குகிறது…பூனையை துன்புறுத்திய பாதுகாவலருக்கு RM40,000 அபராதம்கினாபடாங்கன் மற்றும் லாமாக் இடைத்தேர்தல்களுக்கான தேதிகளை…சபா அரசாங்கத்தில் பக்காத்தான் இணைவதாக ஒருதலைப்பட்சமாக…ஹாஜிஜியிடம் அரசு சார்ந்த நிறுவனங்களில் பதவிகள்…ஜப்பான் நிலநடுக்கத்தால் சுற்றுலா சென்ற மலேசியர்கள்…நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்க பெற்றோர்கள் தங்கள்…காவல்துறையால் கொல்லப்படும் சம்பவங்கள் நீதியா- அநீதியா?அதிகரித்து வரும் தனியார் சுகாதாரக் கட்டணங்களைக்…மீண்டும் தொடங்கிய தாய்லாந்து-கம்போடியா மோதல் –…வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி: விளையாடிக் கொண்டிருந்தபோது…மருத்துவ சுற்றுலாவிற்கு உலகின் விருப்பமான இடங்களில்…2027 பள்ளி பாடத்திட்டம் குணநலன் மேம்பாட்டு…கட்சித் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆர் வேட்பாளர்களை…அன்வார்: பேசுவதற்கு முழு சுதந்திரம் உண்டு,ஆனால்..…சிலாயாங் பாருவில் 843 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்…சாலையில் மாற்றியமைக்கப்பட்ட மிதிவண்டி சாகசம் :…
புலனத்தின் வழி பெற்ற வாழ்த்து!இதோ.. வருகிறாள்2018 என்னும் இங்கிலாந்து பெண்..அரை ஆடை கலாச்சாரத்தை என் கிராமத்து பெண்ணுக்கும் கற்றுக்கொடுத்த ஆங்கிலேயத்து அரண்மணைக்காரி..இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இளமை மாறாமல்..எங்களின் நாகரீகம் அழித்து..எங்களின் வாழ்வியல் கலாச்சாரம் கலைத்து..ஏ… புத்தாண்டே..உன்மீது எனக்கு …ஒருபோதும் வருத்தமில்லை.ஏனெனில். என்று எங்களுக்கு தமிழ் மாதங்கள் மறந்து போனதோ..திருவள்ளுவர் ஆண்டு தெரியாமல் போனதோ..அப்போது வந்த வருத்தம் எங்கள்மீதும்.. எங்கள் தமிழ் இனத்தின் மீதும்..வா.. உன்னையும் கொண்டாடுவோம்.. நாங்கள்..ஏனெனில் நாங்கள் எங்களின் மொழி மறந்த மனிதர்கள்..எங்களின் புத்தாண்டை மறந்தாலும்.. உன்னை வானவேடிக்கை இட்டு..வரவேற்போம்..ஆங்கில மோகம் கொண்ட அன்புத் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்.@@@@@@@@@@@@@@@@@@எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..???? ———————*என் பேரு வில்லியம் இல்ல….அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல…தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல…’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல…தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல…படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல…”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல…நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல….பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில கேக்கை வெட்டி அரிதாரம் பூசி குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க…உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன் கலாச்சாரம் உனக்கு எதுக்குடா?அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?….இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?….இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????—பழ. தமிழார்வன்–Loading...
புலனத்தின் வழி பெற்ற வாழ்த்து!
இதோ..
வருகிறாள்
2018 என்னும்
இங்கிலாந்து
பெண்..
அரை ஆடை
கலாச்சாரத்தை
என்
கிராமத்து பெண்ணுக்கும்
கற்றுக்கொடுத்த
ஆங்கிலேயத்து
அரண்மணைக்காரி..
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு
மேலாகியும்
இன்னும்
இளமை மாறாமல்..
எங்களின்
நாகரீகம் அழித்து..
எங்களின் வாழ்வியல்
கலாச்சாரம்
கலைத்து..
ஏ…
புத்தாண்டே..
உன்மீது
எனக்கு …ஒருபோதும்
வருத்தமில்லை.
ஏனெனில்.
என்று எங்களுக்கு
தமிழ் மாதங்கள்
மறந்து போனதோ..
திருவள்ளுவர் ஆண்டு
தெரியாமல் போனதோ..
அப்போது வந்த
வருத்தம்
எங்கள்மீதும்..
எங்கள் தமிழ்
இனத்தின் மீதும்..
வா.. உன்னையும்
கொண்டாடுவோம்..
நாங்கள்..
ஏனெனில்
நாங்கள் எங்களின்
மொழி மறந்த
மனிதர்கள்..
எங்களின்
புத்தாண்டை
மறந்தாலும்..
உன்னை
வானவேடிக்கை
இட்டு..
வரவேற்போம்..
ஆங்கில மோகம்
கொண்ட
அன்புத் தமிழர்களுக்கு
வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@
எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
———————*
என் பேரு வில்லியம் இல்ல….
அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல…
தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல…
’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல…
தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல…
படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல…
”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல…
நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல….
பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில
கேக்கை வெட்டி அரிதாரம் பூசி
குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க…
உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன்
கலாச்சாரம் உனக்கு எதுக்குடா?
அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?….
இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?….
இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
—பழ. தமிழார்வன்–
செம்பருத்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் 2018 ஆம் புதிய ஆண்டு வாழ்த்துகள்…