செய்திகள்டிசம்பர் 31, 2017 2018 புத்தாண்டு வாழ்த்து செம்பருத்தி.கோம் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துகள். செம்பருத்தி குடும்பத்தினர் Related posts தைப்பிங் சிறை சம்பவ சிசிடிவி காட்சிகளை…ஊடக புகார் வழிமுறை நியாயமான ஆய்வை…மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கத்தியால் வெட்டிய…பாகிஸ்தான்: கராச்சி அருகே 5 பேருடன்…ஏவுகணை தொடர்பான சர்ச்சையால், நார்வேயிலிருந்து புதிய…மாற்றுத்திறனாளி நபர் குவாந்தான் வீட்டுத் தீ…சிக்கலான வணிகக் குற்ற வழக்குகள் விசாரணை…அசாம் பாக்கியின் பங்கு வைத்திருப்பு விவரங்களை…போலி காவல்துறை அடையாள அட்டை மற்றும்…தைப்பிங் சிறைக்கலவர விசாரணையை விரைந்து முடிக்குமாறு…பெர்சத்து கட்சி பக்காத்தான் ஹரப்பானில் இணைய…“MB தான் முடிவுகளை எடுக்கிறார்; DAP…மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இஸ்லாமிய…ரிம 20 மில்லியன் மோசடி வழக்கில்…மலாய் சமூகத்தின் உரிமைகள் அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகின்றன,…உயர்ந்த சேவை கட்டணங்கள் காரணமாக, 2025…பள்ளி கத்திக்குத்துச் சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர்…“செகு சந்திரா” மனைவியின் கார்களுக்கு தீ…இந்த ஆண்டில் 18 குழந்தை கைவிடப்பட்ட…புலம்பெயர் தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கு இனி ஒவ்வொரு…மலேசியர் ஒருவர் ஹெராயின் கடத்தல் முயற்சியில்…மின்னல் தாக்குதலில் உயிரிழந்த வீரர் தொடர்பான…நஜிப்பிற்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் பேரரசரிடமே…பள்ளி கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலில்…மலாய்காரர்களின் உரிமைகளுக்கு எதிரி மலாய் ஊழல்வாதிகள்
புலனத்தின் வழி பெற்ற வாழ்த்து! இதோ.. வருகிறாள் 2018 என்னும் இங்கிலாந்து பெண்.. அரை ஆடை கலாச்சாரத்தை என் கிராமத்து பெண்ணுக்கும் கற்றுக்கொடுத்த ஆங்கிலேயத்து அரண்மணைக்காரி.. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இளமை மாறாமல்.. எங்களின் நாகரீகம் அழித்து.. எங்களின் வாழ்வியல் கலாச்சாரம் கலைத்து.. ஏ… புத்தாண்டே.. உன்மீது எனக்கு …ஒருபோதும் வருத்தமில்லை. ஏனெனில். என்று எங்களுக்கு தமிழ் மாதங்கள் மறந்து போனதோ.. திருவள்ளுவர் ஆண்டு தெரியாமல் போனதோ.. அப்போது வந்த வருத்தம் எங்கள்மீதும்.. எங்கள் தமிழ் இனத்தின் மீதும்.. வா.. உன்னையும் கொண்டாடுவோம்.. நாங்கள்.. ஏனெனில் நாங்கள் எங்களின் மொழி மறந்த மனிதர்கள்.. எங்களின் புத்தாண்டை மறந்தாலும்.. உன்னை வானவேடிக்கை இட்டு.. வரவேற்போம்.. ஆங்கில மோகம் கொண்ட அன்புத் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள். @@@@@@@@@@@@@@@@@@ எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..???? ———————* என் பேரு வில்லியம் இல்ல…. அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல… தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல… ’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல… தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல… படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல… ”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல… நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல…. பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில கேக்கை வெட்டி அரிதாரம் பூசி குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க… உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன் கலாச்சாரம் உனக்கு எதுக்குடா? அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?…. இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?…. இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..???? —பழ. தமிழார்வன்–
புலனத்தின் வழி பெற்ற வாழ்த்து!
இதோ..
வருகிறாள்
2018 என்னும்
இங்கிலாந்து
பெண்..
அரை ஆடை
கலாச்சாரத்தை
என்
கிராமத்து பெண்ணுக்கும்
கற்றுக்கொடுத்த
ஆங்கிலேயத்து
அரண்மணைக்காரி..
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு
மேலாகியும்
இன்னும்
இளமை மாறாமல்..
எங்களின்
நாகரீகம் அழித்து..
எங்களின் வாழ்வியல்
கலாச்சாரம்
கலைத்து..
ஏ…
புத்தாண்டே..
உன்மீது
எனக்கு …ஒருபோதும்
வருத்தமில்லை.
ஏனெனில்.
என்று எங்களுக்கு
தமிழ் மாதங்கள்
மறந்து போனதோ..
திருவள்ளுவர் ஆண்டு
தெரியாமல் போனதோ..
அப்போது வந்த
வருத்தம்
எங்கள்மீதும்..
எங்கள் தமிழ்
இனத்தின் மீதும்..
வா.. உன்னையும்
கொண்டாடுவோம்..
நாங்கள்..
ஏனெனில்
நாங்கள் எங்களின்
மொழி மறந்த
மனிதர்கள்..
எங்களின்
புத்தாண்டை
மறந்தாலும்..
உன்னை
வானவேடிக்கை
இட்டு..
வரவேற்போம்..
ஆங்கில மோகம்
கொண்ட
அன்புத் தமிழர்களுக்கு
வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@
எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
———————*
என் பேரு வில்லியம் இல்ல….
அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல…
தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல…
’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல…
தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல…
படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல…
”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல…
நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல….
பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில
கேக்கை வெட்டி அரிதாரம் பூசி
குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க…
உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன்
கலாச்சாரம் உனக்கு எதுக்குடா?
அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?….
இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?….
இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
—பழ. தமிழார்வன்–
செம்பருத்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் 2018 ஆம் புதிய ஆண்டு வாழ்த்துகள்…