பிகேஆர் தலைவராக அன்வார் போட்டியின்றி தேர்வு பெற்றார்

இன்று மாலை மணி 5.00 அளவில் பிகேஆர் கட்சியின் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனங்கள் முடிவுற்றதைத் தொடர்ந்து, பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவருக்கான போட்டியில் தற்போதைய துணைத் தலைவர் அஸ்மின் அலியும் ரபிஸி ரமலியும் நேரடியாக மோதுகின்றனர்.

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, அஸ்மினின் நியமனத்தை வழிமொழிய, கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மான் இட்ஹாம் நியமனைப் பாரத்தை தாக்கல் செய்தார்.