நாள் 1: ரோஸ்மா நீதிமன்றத்தில் ஆஜார்

ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கு

நாள் 1: ரோஸ்மா நீதிமன்றத்தில் ஆஜார்

சரவாக் நகரில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய ஆற்றல் வசதி வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கு கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது. உடல் நிலை சரியில்லாத போதிலும் நீதிமன்றத்தில் ஆஜார் ஆனார் ரோஸ்மா.