கோவிட்-19 (ஏப்ரல் 18): 7,140 புதிய நேர்வுகள், 16 இறப்புகள்

நேற்று 7,140 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,396,165 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:

சிலாங்கூர் (5,020)

கோலாலம்பூர் (415)

நெகிரி செம்பிலான் (290)

பேராக் (287)

திரங்கானு (239)

ஜொகூர் (214)

பினாங்கு (166)

கெடா (133)

மலாக்கா (94)

சரவாக் (92)

பகாங் (64)

சபா (58)

கிளந்தான் (40)

புத்ராஜெயா (11)

பெர்லிஸ் (10)

லாபுவான் (7)

கோவிட் -19 காரணமாக மேலும் 16 இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளன, அதில் 4 பேர் மருத்துவமனை வருவதற்கு முன்பே இறந்தனர்.

மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மொத்தம் 35,437 இறப்புகள் கோவிட் -19 க்குக் காரணம்.

சிலாங்கூர் (5), ஜொகூர் (3), கெடா (2), பினாங்கு (2), திரங்கானு (2), பேராக் (1) மற்றும் சரவாக் (1) ஆகிய மாநிலங்களில்  இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

2,308 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 110 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று அதிக எண்ணிக்கையிலான சேர்க்கைகள் சிலாங்கூரில் (153) பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ஜொகூர் (101) மற்றும் சபா (75)